அத்தியாயம் 15
துர்கா, அன்று இரவு சுஹேல் கூறியபடி வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு மொட்டை மாடி சென்றாள் அங்கு அவளுக்காக சுஹேல் காத்திருந்தான். என்ன விஷயம் சுஹேல்? எதற்காக என்னை இங்கு வரச் சொன்னீர்கள் ? சீக்கிரமாக சொல்லுங்கள், கீழே என்னை தேடுவார்கள், யாராவது நம்மை இந்த நேரத்தில் பார்த்தால்...
அத்தியாயம் 14
திரையரங்கம் உள்ளே நுழைந்ததும், முதலில் துர்கா அமர, அவள் பக்கத்தில் அனீஸ், சுஹேல் மற்றும் பாத்திமா என்று வரிசையாக உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்தில் அனீஸ் வேண்டுமென்றே,எனக்கு திரை சரியாக தெரியவில்லை, எதிரே உயரமாக ஒருத்தர் அமர்ந்திருக்கிறார், “துர்கா நீ என் இடத்தில் உட்கார்”, நான்...
அத்தியாயம் 13
கயலுக்கு மருத்துவமனையில் வேலையே ஓடவில்லை. அவள் நினைவுகள் சாம்சனை சுற்றியே வந்துக் கொண்டிருந்தது, இந்நேரம் அவன் என்ன செய்வான்? சாப்பிட்டிருப்பானா? அவனுக்கு தான் கை சரியில்லையே ! அவருடைய அம்மா ஊட்டி விடுவார்களோ? மாத்திரை எல்லாம் ஒழுங்காக சாப்பிடுவானா? என பல கேள்விகள் அவளை அலை...
அத்தியாயம் 12
மறுநாள் சுஹேல் மருத்துவமனைக்கு வந்ததும், சாம்சனைக் காண சென்றான், கயலும் அவன்கூடவே சாம்சனை காண சென்றாள். கயல் சாம்சன் குடும்பத்தில் உள்ளவருக்கு அவனை பற்றி கூறினாள். இவர் தலைமை மருத்துவருக்கு அடுத்த பதவியில் இருப்பவர், பெயர் சுஹேல் என்று கூற, சுஹேல் சாம்சனை பார்த்து புன்னகை...
அத்தியாயம் 12
மறுநாள் சுஹேல் மருத்துவமனைக்கு வந்ததும், சாம்சனைக் காண சென்றான், கயலும் அவன்கூடவே சாம்சனை காண சென்றாள். கயல் சாம்சன் குடும்பத்தில் உள்ளவருக்கு அவனை பற்றி கூறினாள். இவர் தலைமை மருத்துவருக்கு அடுத்த பதவியில் இருப்பவர், பெயர் சுஹேல் என்று கூற, சுஹேல் சாம்சனை பார்த்து புன்னகை...
நண்பர்களே, நம்பிகளே ,
என்னுடைய 11வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டு உள்ளேன்.
தாங்கள் எல்லோரும் படித்து தங்களுடைய நிறை குறைகளை தெரிவிக்கவும்.
நன்றி,
தங்கள் தோழி,
ரேவதி ராமு
நண்பர்களே, நம்பிகளே , என்னுடைய 11வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டு உள்ளேன். தாங்கள் எல்லோரும் படித்து தங்களுடைய நிறை குறைகளை தெரிவிக்கவும். நன்றி, தங்கள் தோழி, ரேவதி ராமு
அத்தியாயம் 11
கயல், நான் பள்ளிக்கு செல்கிறேமா, உனக்கும் அப்பாவுக்கும் சிற்றுண்டி மேசை மேல் இருக்கு, நீ சாப்பிட்டுவிட்டு, அப்படியே அப்பா வந்தால் அவருக்கும் எடுத்து வைம்மா, இன்னைக்கு எனக்கு ஒரு கலந்துரையாடல் இருக்கு. நான் அதற்கு சீக்கிரமா போகணும், என்று கூறி விரைந்தாள் வாஸந்தி. சரிம்மா!, என்று...
அத்தியாயம் 10
தலையில் அடிப்பட்டு ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. கைகள், கால்களில் எல்லாம் சிராய்ப்புகள், வலது கையில் எலும்பு முறிந்து இருந்தது. இ ரத்த வழியும் இடத்தில எல்லாம் சுத்தம் செய்து, மருந்திட்டப்பின், தலையில் அடிபட்ட இடத்தில கட்டுப்போட்டு விட்டு, எலும்பு பிரிவு மருத்துவருக்கு போன்...
hai, hello,
எல்லோரும் எப்படி இருக்கீங்க?
என்னுடைய நாவலின் 9வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்.
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை அவசியம் தெரிவிக்கவும்,
உங்கள் அன்பு தோழி,
ரேவதி ராமு.
hai, hello,
எல்லோரும் எப்படி இருக்கீங்க?
என்னுடைய நாவலின் 9வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்.
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை அவசியம் தெரிவிக்கவும்,
உங்கள் அன்பு தோழி,
ரேவதி ராமு.
அத்தியாயம் 9
இருவரும் என்னடி, ஒரு பஸ் கூட வரமாட்டேங்குது! ஆட்டோவில் போகலாமா? என்று அனீஸ் கேட்க, துர்கா கொஞ்ச நேரம் பாக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, அங்கு சுஹேலை கண்டதும் ,ஒரு நொடி அவள் முகத்தில் மின்னல் பளிச்சிட்டு மறைந்தது. சுஹேல் அவர்களை நெருங்கி, "என்ன ரெண்டு பேரும் இங்க...
hai, hello, எல்லோரும் எப்படி இருக்கீங்க? என்னுடைய நாவலின் 9வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை அவசியம் தெரிவிக்கவும், உங்கள் அன்பு தோழி, ரேவதி ராமு.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.