Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    ஹாய் பிரென்ட்ஸ், என்னுடைய அத்தியாயங்கள் 23 மற்றும் 24 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு...

    ஹாய் பிரென்ட்ஸ், என்னுடைய அத்தியாயங்கள் 23 மற்றும் 24 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். உங்கள் அன்பு தோழி, ரேவதி ராமு.
  2. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 25 கயலுக்காக வாசலிலே காத்திருந்தார் கமலநாதன். ஆம்! அவர் உணவு விடுதியில் கயலையும் சாம்சனையும் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த போது அவர் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அவர் வாஸந்தியிடம் கூட இதை பற்றி பேசவில்லை. வாஸந்தி, கமலநாதனின் முகத்தை...
  3. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 24 துர்காவிற்கு சுஹேலின் மீது ஒரே கோபமாக வந்தது. அவளுக்கு நிச்சயமாக தெரியும், சுஹேல் கண்டிப்பாக திருமணத்திற்கு சம்மதம் தந்திருக்க மாட்டான், ஆனாலும் அவன் பேசிய விதம் அவள் மனதை வருந்தச் செய்தது. பெண் ரொம்ப அழகு, வசதியான இடம் என்றெல்லாம் புகழ்கிறானே! அப்படியானால் அவனுக்கு நான்...
  4. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 23 சுஹேலுக்கு சந்தோஷமும், சிரிப்பும் தாங்க முடியவில்லை. என் மேல் இவ்வளவு காதல் வைத்துக் கொண்டு உன்னை காதலிக்கவேயில்லை என்று நாடகம் ஆடினாய்! உனக்குள் இருக்கும் காதலை எப்படி வெளிக் கொணர்ந்தேன் பார்! அதே போல் உன்னை கண்டிப்பாக என்னோடு இணைத்துக் கொள்ளுவேன் என் குட்டி தேவதையே! என்று...
  5. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 22 மறுநாள் மாலை சுஹேலும் அவனின் பெற்றோரும் உமரின் வீட்டை அடைந்தனர். வாசலிலே காத்திருந்த உமர் அவர்களை வரவேற்று உபசரித்தார். சுஹேல் எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று நினைத்தவாறே உள்ளே நுழைந்தான். உள்ளே வந்ததும், வீடு மாளிகை போல் இருந்தது. இவர்கள் வீடும் பெரிது தான் ஆனால் இந்த...
  6. R

    அன்பு வாசகர்களே, என்னுடைய அடுத்த அத்தியாயம் 21ஐ இங்கு பதிவிட்டுளேன். படித்து விட்டு தங்களின்...

    அன்பு வாசகர்களே, என்னுடைய அடுத்த அத்தியாயம் 21ஐ இங்கு பதிவிட்டுளேன். படித்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி தங்களின் தோழி, ரேவதி ராமு
  7. R

    டியர் பிரெண்ட்ஸ், என்னுடைய அத்தியாயம் 21ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள்...

    டியர் பிரெண்ட்ஸ், என்னுடைய அத்தியாயம் 21ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் விமர்சனங்களை சொல்லவும் தங்களின் தோழி, ரேவதி ராமு
  8. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 21 சுஹேலும் அவன் தந்தையும் வீட்டை அடைந்தவுடன், அங்கு அவன் உம்மா ஜரீனா இவர்களுக்காக காத்திருந்தாள். சுஹேலை கண்டதும், மலர்ந்த முகத்துடன் வாப்பா ! எப்படி இருக்கே? என்று அன்பொழுக கேட்டாள். அவனும் அன்னையை பார்த்தவுடன் சந்தோஷமாக, நல்லா இருக்கேம்மா! நீங்க எப்படி இருக்கீங்க?என்று கேட்க...
  9. R

    ஹாய் பிரண்ட்ஸ், என்னுடைய அடுத்த அத்தியாயம் 20 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின்...

    ஹாய் பிரண்ட்ஸ், என்னுடைய அடுத்த அத்தியாயம் 20 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துகளை தெரியப்படுத்தவும். தங்களின் தோழி, ரேவதி ராமு.
  10. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 20 வீட்டை அடைந்ததும், அவளுடைய அம்மா வாஸந்தி வாசலிலே காத்திருந்தாள், என்னடி இவ்வளவு நேரம்? ஒரு நாள் மெடிக்கல் கேம்ப் இல்லையா? மாணவிகள் எல்லோரையும் பரிசோதித்து, மருந்துகள் எல்லாம் எழுதிக் கொடுத்து, நாங்க எல்லோரும் கிளம்பி பேருந்தில் ஏறி மருத்துவமனையை அடைந்து அங்கிருந்து வீட்டுக்கு...
  11. R

    ஹாய் பிரெண்ட்ஸ்., என்னுடைய அடுத்த அத்தியாயம் 19ஐ இங்கு பதிவிட்டுள்ளேன் படித்து விட்டு தங்கள்...

    ஹாய் பிரெண்ட்ஸ்., என்னுடைய அடுத்த அத்தியாயம் 19ஐ இங்கு பதிவிட்டுள்ளேன் படித்து விட்டு தங்கள் கருத்துகளை பகிரவும். நன்றி. தங்கள் தோழி, ரேவதி ராமு.
  12. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 19 சுஹேல் எப்படியாவது உடனே இந்த விஷயத்தை துர்காவிடம் சொல்ல எண்ணினான். எனவே அவளின் ஓய்வு நேரத்தை அறிந்து, அவளுக்கு போன் செய்தான். துர்கா போனை எடுத்ததும், " துர்கா நான் நாளைக்கு அவசரமாக ஊருக்கு போறேன், வர ஒரு வாரம், ஏன் அதற்கு மேலும் ஆகும், நான் உன்னுடைய CA நுழைவு விண்ணப்பத்தை என்...
  13. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 18 சாம்சன் அவள் வந்ததில் இருந்து அவளை கவனிக்க தவறவில்லை. அவள் மனசுக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் ஆவலுடன் அவளை அவன் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தான். ஆயினும் அவனால் அவளின் மனசை அறிய முடியவில்லை. அதனால்தான் கடலை விட ஆழம் பெண்ணின் மனசு என கவிஞர்கள் பாடினார்களோ? என...
  14. R

    ஹாய் பிரெண்ட்ஸ், என்னுடைய அடுத்த அத்தியாயம் 18ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். தாங்கள் படித்து தங்களின்...

    ஹாய் பிரெண்ட்ஸ், என்னுடைய அடுத்த அத்தியாயம் 18ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். தாங்கள் படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்கவும். நன்றி, தங்களின் தோழி, ரேவதி ராமு
  15. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 17 கயலுக்கு அன்று மருத்துவமனையில் விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இரு வேளை இரவு பணி செய்ததால், அந்த வாரத்தில் ஒரு நாள் அவளுக்கு விடுமுறை கொடுத்தார்கள். அவள் அன்று சாம்சனை சந்திக்க, அவன் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தாள். அவளால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. எதை...
  16. R

    ஹாய் பிரெண்ட்ஸ், நான் என்னுடைய கதையின் அடுத்த பகுதி 17 ஐ பதிவிட்டு உள்ளேன். படித்து விட்டு...

    ஹாய் பிரெண்ட்ஸ், நான் என்னுடைய கதையின் அடுத்த பகுதி 17 ஐ பதிவிட்டு உள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி. தங்களின் தோழி, ரேவதி ராமு
  17. R

    ஹாய் பிரெண்ட்ஸ், என்னுடைய 16வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின்...

    ஹாய் பிரெண்ட்ஸ், என்னுடைய 16வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துகளை தெறியப்படுத்தவும் உங்களின் தோழி, ரேவதி ராமு
  18. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 16 அப்படியா ! அந்த டாக்டர் பொண்ணா உன்னுடைய நிறுவனத்திற்கு வந்தது, உன் மேல் அந்த பெண்ணிற்கு அவ்வளவு அக்கறையா? அந்த பொண்ணை பார்த்த ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது தம்பி, தான் டாக்டர் என்ற கர்வம் துளி கூட இல்லாம எல்லோரிடத்திலும் ரொம்ப அன்பாக பழகுது, உன்னை தேடி உன் இடத்திற்கே வந்தது என்றால்...
  19. R

    ஹாய் பிரண்ட்ஸ், நான் என்னுடைய 15வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு...

    ஹாய் பிரண்ட்ஸ், நான் என்னுடைய 15வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துகளை விமர்சிக்கவும் தங்களின், ரேவதி ராமு
Top Bottom