காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 28
நன்றாக சென்ற மகள் சிராய்ப்புகளோடு வீடு திரும்பியது கங்காவிற்கு உறுத்தியது. கேட்டால் ஏரியைச் சுற்றி சைக்கிள் ஓட்டி விழுந்ததாகக் கூறினாள்.
அங்கு மருந்தகத்தில் ஒரு பிளாஸ்த்ரி கூடவா கிடைக்கவில்லை என்றதற்கும் சரியான பதிலில்லை...
அத்தியாயம் 27 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழேயுள்ள கருத்துத்திரியில் தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ்.
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்! என் காதல் தேவதையின் கண்கள்!
கூக்காலில் அமைந்துள்ள அக்குடிலின் வாயிலைவிட்டு இரண்டு எட்டு எடுத்து வைத்தால் நேரே மேலோகம் தான். அவன் முன்பொரு சமயம் அங்கு வந்தபோது கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சை உடுப்பணிந்த இளவரசிகள் பெல்லி டான்ஸராய் இடுப்பாட்டி போதையேற்றின. தற்போதோ மழை நின்று முகத்தை மறைக்குமளவு பனி சூழ்ந்ததில் ஏமாற்றமாய்...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 27
மறுநாள் அலுவலகத்தில் விக்கியின் அறையில் அவனின் அன்னையைப் பற்றி அடைமழையாய் கொட்டித் தீர்த்துவிட்டாள் அனன்யா.
அயர்ந்துபோனவன் ஆறுதல் கூறினான்.
“அவங்க பேசுறதல்லாம் பெருசா எடுத்துக்காத அனி. சம்டைம்ஸ் இப்படி தான் லூசுப்...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 26
தன் தந்தையிடம் உற்சாகமாகத் தன் காதலைச் சொல்ல ஓடிவந்த விக்கியை அவரின் புற்றுநோய் செய்தி கொடூரமாகத் தாக்கியது.
அதிர்ச்சியில் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்த வேணி அவனை கண்டதும் ஆற்றாமையில் கரைந்தார்.
“இவ்வளவு நாள் நம்ம...
கவிலயாவின் இதய ஒலிப்பெருக்கியில் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
ஏற்கனவே பலமான கவனிப்பின் மூலம் சார்-பதிவாளரை தனக்கேற்றாற்போல் வளைத்து வைத்திருந்தவன் மணமக்களாக இருவரும் அங்கு சென்று கையெழுத்துப் போட்டக் கையோடு, மீண்டும் அவளின் வீட்டிற்கே அவளை விடச் சென்றான்.
உத்ரா வழியில்...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 25
மறுநாள் காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் கிளம்பி உத்ராவின் வீட்டிற்கு வந்தான் விக்கி.
அழைப்புமணியை தட்டியவனை கவிலயா தான் எதிர்கொண்டாள்.
அவன் கையில் ஒரு ஜோடி மாலைகள் இருப்பதைக் கண்டவள் அவன் தன்னை தாண்டிச் செல்லும்போதே...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
நாவலாசிரியர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 24
உதய்கிருஷ்ணா பானுமதி, விக்கி என இருவர் கூறுவதையும் நம்ப முடியாமல் பார்த்தான்.
பானுமதி வேறுவழியின்றி மகளின் காலர் டாப்பிற்குள் கிடந்த தாலிக்கயிற்றை வெளியே இழுத்துப் போட, அவனது மனம் கண்ணாடியாய் நொறுங்கியது.
உத்ரா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.