காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 19
தன்னை வெளியே செல்ல விடாமல் தடுத்தவளை உத்ரா புரியாமல் பார்த்தாள்.
அவளோ தனது துணிகளுக்கு அடியிலிருந்து ரெசின் ஆர்ட் ஒன்றை எடுத்து வந்தாள்.
இது என்ன என்று உத்ரா கேட்கும் முன்னே, “இது நான் விக்கி அவங்களுக்காக கஸ்டமைஸ் பண்ணி...
அவன் மறுப்பு தெரிவிப்பதற்குள் உத்ரா முந்தினாள்.
“என்னம்மா சொல்றீங்க நீங்க? அப்படிலாம் அவன இங்க அடிக்கடி தங்க வைக்க முடியாது. பாக்கறவங்க என்ன நெனப்பாங்க? ஃபர்ஸ்ட் எனக்கு கல்யாணம் ஆன விசயம் ஊரு ஒலகத்துக்கு தெரியட்டும். அப்பறம் அவன இங்க தங்க வைக்கிறது பத்தி யோசிக்கலாம்” என்று முற்றுப்புள்ளி...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 18
விக்கியுடன் சேர்ந்து தானும் வெளியே வந்த உத்ரா வாசல்கதவை திறந்தபோது தபால்காரர் நின்றிருந்தார். அவர் தந்த உறையை கையெழுத்திட்டு வாங்கியவள் உள்ளே திறந்துப் பார்க்க, எதிர்தரப்பு வழக்கறிஞர் அனுப்பிய அறிவிப்பொன்று இருந்தது...
அத்தியாயம் 17 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழேயுள்ள பள்ளியில் சேருங்கள் ப்ரெண்ட்ஸ்.
பி.கு: எனக்கு மும்மொழி ஆகாது. இருமொழியே போதும்.
கருத்துத்திரி,
கருத்துப்பள்ளி
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 17
உத்ராவின் இந்த எதிர்வினை தான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்பதால் தானும் பதிலுக்கு முறைத்துப் பார்த்தான் விக்கி.
“உனக்கென்ன பைத்தியமா?” என்று இருவரும் ஒருவரையொருவர் ஏக காலத்தில் கேட்டுக்கொள்ள,
“உஷ்!” என்று இருவரையும்...
எதிர்புறம் உதய்கிருஷ்ணாவின் குரல் கம்மியது.
“சாரி விக்கி. என்னால இப்ப என் ஃபேமிலிய கேக்காம எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஒருவேள நீங்க சொல்ற மாதிரி உத்ரா மேல எந்தத் தப்பும் இல்லைனா அத அவளே சொல்லிருக்கலாமே? ஏன் அத நீங்க சொல்றீங்க? எனக்கு இப்பக்கூட இது ஒரு நாடகமோனு தான் சந்தேகப்படத்தோணுது...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 16
அவர்களுக்கு எப்படி இந்த விசயம் தெரிந்தது என்று அதிர்ச்சியுடன் பார்த்திருந்தவள், தான் இருக்கும் நிலையில் அவர்களிடம் பேச என்ன இருக்கிறது என்று அவ்விடம் விட்டு செல்லலானாள்.
உதய்கிருஷ்ணாவின் அக்கா ரஞ்சனி தான் அவளை...
அவன் அதிர்ந்து, “என்ன உதி? என்னாச்சு?” என்றான், அவள் அடித்ததைக்கூட பெரிது படுத்தாமல் அவளின் நலுங்கிய தோற்றத்தில் பாதித்தவனாக.
“உன்னால தான்டா. எல்லாம் உன்னால தான். எனக்கு அமைய இருந்த நல்ல வாழ்க்க என் கைய விட்டுப் போயிருச்சிடா. இப்ப உனக்கு திருப்தியா? நான் என்னடா தப்பு பண்ணேன்? நான் என்ன தப்பு...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 15
உத்ரா தனது முடிவை செயல்படுத்த எப்படி நந்தகோபனை சந்திப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்க, அதனை கலைக்கும் வகையில் உதய்கிருஷ்ணா அவளுக்கு அழைப்பு விடுத்தான். யோசனையை கைவிட்டு அலைபேசியில் கோடு கிழித்தாள்.
“உத்ரா நீ கொஞ்சம்...
நன்றிமா🙂❤️ இன்னைக்கும் ரெண்டு எபிமா🙂 அனன்யா உதய் ரெண்டுபேருக்கும் பெரிய அதிர்ச்சிய குடுக்கப்போறான் விக்கி. விக்கிக்கு ஜோடி யாருன்னு இனி தான் தெரியும் மா. உத்ராவுக்கு விக்கியோட நல்ல கேரக்டர் தெரிய மாட்டேங்குதுமா. 🙃
உதய்கிருஷ்ணாவிடம் வேறு விசயங்களைப் பேசி அவனை இலகுவாக்கி, மெதுவாக அனன்யா விசயத்தைப் பேசலாம் என்றிருந்த உத்ராவின் திட்டத்திலோ ஒரு வியாழன் கோளையே தூக்கிப்போட்டாள் அனன்யா.
கவிலயா தன்னருகில் வந்த விக்கியிடம், “அவங்க தான் அனன்யாவா?” என்று கோபமாய் வினவினாள்.
“அவ யாரா இருந்தா உனக்கென்ன?” என்றான்...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 14
மதுரையின் முக்கியமான இடங்களில் ஒன்றான தெப்பக்குளத்திற்கு வந்துவிட்டு பானிபூரி சாப்பிடவில்லை என்றால் தோஷம் உண்டாகிவிடாதா?
அமிகாவின் பிடிவாதத்தில் அவளை தூக்கிக்கொண்டு முதலில் பானிபூரி கடைக்குச் சென்றான் விக்கி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.