காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 5
உத்ரா மறுநாள் காலை அலுவலகத்திற்கு தயாரானவள் யார் மீதும் எரிந்து விழாமல் சாந்தமாக வெளியேற, வீட்டிலிருந்த அனைவரும் அவளை வியப்பாகப் பார்த்தனர்.
எப்போதும் தன் அன்னையை ‘ட்ராமா குயின்’ என்றுவிட்டு தான் இருபத்து நான்கு மணி...
அத்தியாயம் 3 மற்றும் 4 பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள டைரியில் எழுதவும் ப்ரெண்ட்ஸ். அடிக்கடி திறந்து பார்த்து மகிழ்வேன் நான்.
கருத்துத்திரி,
டைரி
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுத்தாளர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 4
“என்ன சோஷியல் ட்ரிங்கரா? ஏன் சைன்ஸ் ட்ரிங்கர்னு சொல்லேன். ஓசில சைடிஷ் திங்கறவனெல்லாம் குடிகாரன்னு சொல்லி எங்க இனத்த அசிங்கப்படுத்தாத உதி”
“அப்போ அவன் குடிக்கலையா நேத்து?”
விக்கி அவளின் ஆர்வத்தை அவதானித்துக்கொண்டே...
இன்றைய டபுள் டமாக்காவிற்கான காரணம், நாளை நான் துபாயிலிருந்து மதுரைக்கு பறக்கவிருப்பது தான் ஃப்ரெண்ட்ஸ். பயணக்களைப்பில் முடியுமோ? முடியாதோ? அதான் நான்காவது அத்தியாயத்தையும் இன்றைக்கே பதிவிட்டாச்சு. அடுத்தப் பக்கத்தில் உங்களுக்கான அத்தியாயம் காத்திருக்கிறது ப்ரெண்ட்ஸ்.
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுத்தாளர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 3
மறுநாள் நந்தகோபன் நிரப்பிய படிவம் மூலம் தனக்கு தெரிந்த தகவல்களையெல்லாம் வரிசையிட்டுக் கொண்டிருந்தான் விக்கி.
“பேரு உதய்கிருஷ்ணா. சொந்த ஊர் மதுர தான். எம்பிஏ கிராஜுவேட். வயசு முப்பத்தி அஞ்சு. மதுர பெடிகிரி கான்ட்ராக்டர்...
அத்தியாயம் இரண்டிற்கு தங்களது பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்.
இப்போது அத்தியாயம் மூன்று மற்றும் நான்கு தயார். தொடர்ந்து வாசியுங்கள். இன்று ஏன் டபுள் டமாக்கா என்பதற்கான காரணத்தை கூறுகிறேன்.
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுத்தாளர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 2
உத்ராவிற்கு வண்ண வண்ணமாய் வார்த்தைகள் தோன்றினாலும் முயன்று தன்னை கட்டுப்படுத்தினாள்.
"என் பொழப்பு உனக்கு சிரிப்பாயிருக்கா லயா? ஒரு நாள் வெயில்ல எங்கூட திரிஞ்சுப் பாரு. அப்ப தெரியும் என் கஷ்டம்." என்று புஸுபுஸுவென்று...
சென்ற அத்தியாயத்திற்கு முகநூலில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ் ❣️
ஆனால் தைப்பூசமான நேற்று முருகனை கொண்டாடிவிட்டு தளத்தின் கருத்துப்பெட்டியில் பிள்ளையாரை அம்போவென விட்டுவிட்டீர்கள். பரவாயில்லை, மெதுவாக கருத்துப்பெட்டி வந்து சேருங்கள்.
இப்போது...
எனது புதிய நாவலுக்கான பிள்ளையார் சுழியை நான் போட்டுவிட்டேன். அதேபோல் இந்நாவலுக்கான கருத்துத்திரியில் உங்களது பிள்ளையார் சுழியையும் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துத்திரி,
பிள்ளையார் சுழி போடுமிடம்
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 1
அதிகாலைநேரம் பனியின் பாசப்பார்வை தன் உடலை பதம் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு கறுப்பு நிற காருக்குள் உட்கார்ந்து, தனக்கு எதிரே இருந்த வீட்டையே வெறித்துக் கொண்டிருந்தாள் உத்ரா. அவள் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு...
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய நாவலுடன் உங்களை சந்திக்க வந்திருக்கும் நான் உங்கள் ஷிவானி செல்வம்.
இது எனது ஒன்பதாவது நாவல்.
கதையின் தலைப்பு: காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
குழந்தைகள் விளையாடும் கலைடாஸ்கோப்புகளில் உடைந்த வளையல்கள் கண்ணாடிகளின் பன்முக எதிரொளிப்பில் ஒரு அழகான கோலத்தை...
நிழல்நிலவு அத்தியாயம் 60 வரையில்...
அப்பாடா ஒரு வழியா அந்த உல்ஃப் கதை முடிஞ்சது. இன்னும் அந்த சுக்லா, பகவான் அப்பறம் அவன் பாஸ் தான். மிருதுளா அந்த தூக்கமாத்திரையை வச்சு என்ன லூசுத்தனம் பண்ணப்போறான்னு ஒரு பக்கம் பதட்டமா இருக்கு. எல்லா பிரச்சினை யும் எப்படி முடிவுக்கு வரும்னு நினைச்சாலே தலை...
அத்தியாயம் 56...
என்ன! ஆர்த்தி சுக்லாவோட பொண்ணா? அக்கா என்ன இப்படியொரு குண்டை தூக்கிப் போடுறீங்க. இப்போ தான் அர்ஜுன் அவனை அங்கிள்னு கூப்பிட்டதுக்கு காரணம் புரியுது. ஆமா பகவான் எதுக்கு சுக்லாகிட்ட இருந்து எதிர்த்த குரூப்க்கு போனான்? இப்போ தன் பொண்ணுக்காக மிருதுளாவை சுக்லா கொன்னுட்டா? ஏகப்பட்ட...
நிழல்நிலவு அத்தியாயம் 55 வரை..
நிழல்நிலவு பாகம் 2 முதலிரண்டு அத்தியாயங்கள் வாசித்ததால் அந்த ப்ளூ ஸ்டார் யாரா இருக்கும்னு ஒரு கெஸ்ஸிங் இருக்கு அக்கா. ஆனால், ஆர்த்தியை தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பகவான் ஷோபா செயலையும் சகிக்க முடியவில்லை. அர்ஜுன் தான் ரொம்ப பாவம் இதில். இப்படி வித விதமா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.