காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 9
உத்ரா தன் வீட்டிற்கு வந்த பின்னும் விக்கி சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
“விக்கி இடியட்! நீ உன் லவ்வ அக்செப்ட் பண்ணிக்க மாட்டேங்குற. பட், என்ன மட்டும் உதய்கிருஷ்ணா கூட ஜோடி சேர்த்து வைக்க துடியா துடிக்கிற. எல்லாம்...
ஆனால், அப்படியொன்றும் புலப்படவில்லை.
“இது பொண்ணு பத்தி எங்களுக்கு தெரிஞ்ச டீட்டைல்ஸ். மத்தத நீங்க தான் வெரிஃபை பண்ணி சொல்லனும்.” என்றொரு தாளை அவன் அவளிடம் நீட்ட, விக்கி அதை பிடுங்காத குறையாக வாங்கி கிழித்துப்போட்டான்.
அவனது அதிகபிரசங்கித்தனம் சுத்தமாகப் பிடிக்கவில்லை இருவருக்கும். விக்கி...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 8
உத்ரா கேட்டபோது சரியென்ற நந்தகோபனால் மறுநாள் தவிர்க்க முடியாத ஒரு இரங்கல் கூட்டத்திற்கு செல்லும்படி ஆகிவிட்டதால் உத்ராவை சந்திக்க முடியவில்லை.
பதிலுக்கு அனன்யாவிடம், “நீ போய் வாங்கிட்டு வாம்மா” என்றார்.
அவளும் மாலை...
அத்தியாயம் ஏழிற்கு முகநூலிலும் தளத்திலும் தங்களது பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். உங்களுக்கான எட்டாவது அத்தியாயம் இதோ!
அவர்களை தாண்டிச் செல்ல அவள் எத்தனித்தபோது உதய்கிருஷ்ணாவின் அக்கா ரஞ்சனி, “ம்மா கொஞ்சம் நில்லு. நீ பானுமதியம்மா பொண்ணு தான?” என்று ஆரம்பித்ததும், நொந்துவிட்டாள்.
இவள் என்ன கேட்கப்போகிறாள் என்றவள் பார்த்திருக்க, “அம்மா நல்லாருக்காங்களா? இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி நாங்கலாம் ஒரே காலணில தான்...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 7
மறுநாள் காலை அந்த பிரம்மாண்ட பால்கனியில் நின்று சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டு மதுரை கிளம்பினார்கள் இருவரும்.
தன் மகள் வீட்டிற்கு திரும்பியதிலிருந்தே தங்கள் உறவினர் ஒருவர் வைத்துச் சென்ற திருமண அழைப்பிதழைக் காண்பித்து...
அத்தியாயம் ஆறிற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். தற்போது ஏழாவது அத்தியாயத்துடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
மறுநாள் உதய்கிருஷ்ணாவின் குழு ஆலியார் டேம் சென்றிருப்பதாக தகவல் வர, இருவரும் தாமதியாமல் அங்கு கிளம்பிச் சென்றனர். அங்கு கடல் போல் நீலநிறத்தில் காணப்பட்ட நீரோடையை இருவரும் ஆச்சரியமாகப் பார்த்தபோது அவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணாவின் நண்பன் பிரகாஷ்.
பிரகாஷ் தன்னை...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 6
காலை எட்டு மணிக்கு புறப்பட்ட உதியும் விக்கியும் சரியாக மதியம் இரண்டு மணிக்கு வால்பாறையின் ஆரம்பத்தை அடைந்தார்கள். அதேநேரம் தானும் தனது நண்பர்களுடன் வால்பாறையை தொட்டிருந்தான் உதய்கிருஷ்ணா.
கொண்டைஊசி வளைவுகளில் எல்லாம்...
ஐந்தாவது அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு முன்னால் நேற்றைய காதலர் தினத்திற்கு இன்று நான் வழங்கவிருக்கும் ரோஜாவை பெற்றுக்கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்.
கருத்துத்திரி,
🌹
அவரோ தான் கேட்ட கேள்விக்கான விடையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
இருவரும் மௌனமாக நிற்க, “இங்க என்ன நடக்குதுனு கேட்டேன்?” என்று குரலின் உஷ்ணத்தை கூட்டினார்.
“என்ன நடக்கனுமோ அது நடக்குது” இயல்பாகச் சொன்னான் மகன்.
“ராத்திரியுமா?” குதர்க்கமாய் கேட்டார் தாய்.
உத்ரா அவ்வார்த்தைகளில்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.