எபி 22
ஏது இந்த கில்லாடி யசோதா எதிரியா🤕🤕..மூணு பேருக்கும் ஆபத்து இருக்கா..கபிலன் என்ன செய்து காப்பாத்தப்போறாங்க..ஆமா யசோ கொல்லிமலைல தான் புதையல் இருக்கு நீ உடனே கிளம்பு கிளம்பு🤣🤣🤣🤣🤣🤣..ஆமாமா கடவுள் உன்னைக் காப்பாத்திட்டாரு...புதையலைத் தேடி வந்தனு யாருக்கும் தெரியாது😂😂😂😂😂😂😂...
ஆரம்பத்தில் அதிரடியாக செயல்பட்ட தயாளனின் காதல் தென்றலாய் தாலாட்டியது💖💖..எனக்கு பிடிச்ச நரம்பியோட நிமிர்வும்,உறுதியும் செம்ம🔥🔥..இடையில புத்திக்கெட்டு போன தேவாங்கு மண்டையனோட காதலும்,குறும்பும்,கலாட்டாவும் அருமை❣️❣️❣️❣️❣️. எனக்கு உத்தமன் ரொம்ப பிடிச்ச ரோல் ஆனாலும் இவன் மேல் கோவம் இருக்கு🙂...தவறு...
எபி 31
தேவ் ஆர்மி மேன் ஆகனும்னு ஷர்மி பழியை எல்லாம் ஏத்துருக்கா..ஆனா இந்த தேவ் ஆத்விக்காக கேட்டரிங்ல சேர்ந்துருக்கான்..காதலுக்கு கொடுத்த முக்கியத்துவம் நட்புக்கும் கொடுத்திருக்கலாம்..சுயநலம்....தேவ் நீயெல்லாம் யாஷ் மேல எதுக்கு கோவத்தை காட்டுற🙂🙂🙂🙂...பேராசிரியர் பண்ற வேலையா இதெல்லாம்...யாஷோட...
முதல் பாதில சுகுமாரன் பேசுனதெல்லாம் ரசிச்சு படிச்சேன்..செமையா கேலி பண்ணான் தயாவையும் உத்தமனையும்..உத்தமன்ட சுடரை கல்யாணம் செய்யச்சொல்லி பேசியதும் அருமை.....பாரதிராஜா காதல் செய்ததை தவிர எதுவும் செய்யவில்லையே..மாணிக்கம் செய்த பிழை இப்போ ஸ்ட்ரோக் வந்து கஷ்டப்படுறாங்க..சுகர்ணன் மூலமா அவருக்கு தண்டனை...
சபாஷ் யாஷ் பையா போட்டோ எல்லாம் அழிச்சிட்டான்....ஷர்மி அவ மேல பழி ஏத்துக்கும் போது கூட இந்த தேவ் வாய் திறக்கல..ச்சை என்ன மனுஷன் இவன்..என்ன காரணம் சொன்னாலும் இனி தேவ்மேல நல்ல அபிப்ராயம் எனக்கு வராது..ஆல்ரெடி ஷர்மியை தூங்கும்போது போட்டோ எடுத்தப்பவே இவன் மேல கடுப்பு :) :) :)...
சுந்தர் தற்கொலைக்கு முன்னாடி அவனோட தவறை உணர்ந்துட்டான்..வசுந்தரா சுடரை மேற்படிப்பு படிக்க அழைத்தது ரிதுகிட்ட அவளை நிறுத்துனது எல்லாமே செம அக்கா..சுகுமாரனும் உத்தமனும் தயாளனை கலாய்ச்சதெல்லாம் சூப்பர் 👌👌😍😍..அக்கா கடைசி வரிகள் 👌👌👌👌👍..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.