Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

கௌதம் முடிவு எடுத்து விட்டான் . தாத்தா என்ன பேசினார்.நந்தா உயிரோடு இருப்பான் தாத்தா சொன்னாங்க . கௌதம் எதுவும் ஆகக்கூடாது.அவனும் சஞ்சனா வாழவேண்டும்.நந்தா இன்னும் திருந்தவில்லை முட்டாள் தடியன் அறிவுகெட்டவன் கேடுகெட்ட வன்.வளர்த்த பாசம் கூட இல்லை இவனுக்கு .அரக்கன்.
ஹப்பா எவ்வளவு ரசிக்கறீங்கன்னு உங்க கமென்ட் லே தெரியுது. நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட். தாத்தா உண்மையைதான் சொல்வார். அதுதான் எனக்கும் பயமா இருக்கு. பார்க்கலாம். இன்னைக்கு எபி வந்திடும் 😉😉😉 Thanks a lot ma 😍😍😍😍
 
அந்தப் பூக்கடைக்காரர் வியாபாரத்தை விடுத்துத் தன் மகளுக்கு சாதம் ஊட்டியது அருமை அருமை மா..சரஸ்வதி சொன்னதை கரெக்டா தாத்தா சொல்லிருக்காரு கௌதம்கிட்ட..மயக்கமருந்து எடுத்து வைச்சதையும் கணிச்சிட்டான்..பாப்பா பத்தி சஞ்சனா பேசியும் கௌதம் அவனோட முடிவுல உறுதியா இருக்கான்..சஞ்சனா கனவு பலிக்கக்கூடாது..நந்தா கனவுல வந்தமாதிரி சிரிக்கக்கூடாது..
 
கெளதம் சஞ்சனா வார்த்தைகள் எதற்கும் அசைந்து கொடுத்தான் இல்லை பிள்ளை பாசம் கூட அவன் பலி வெறிக்கு முன் தோற்றுபோய் விடாதோ இனி சஞ்சனாவாள் கெளதம்யை எவ்வாறு நந்தா பலி வாங்குதலில் இருந்து நிறுத்த முடியும் இனி என்ன நேருமோ கெளதம், நந்தா 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
ஒரே பட படப்பா இருக்கு .சரஸ்வதியின் ஆசையும் தாத்தாவின் ஆசிர்வாதமும் நிறைவேறனும்.சஞ்சனா மயக்க மருந்து யூஸ் பண்ணக் கூடாது. என்ன ஆகுமோ?
 
கௌதம் அரக்கனை கொல்லறது சரிதான் அவனையும் இழக்கிறது ஏன் இப்படி கௌதம் .கடைசி வரையில் எல்லோரையும் பற்றி நன்கு உணர்வுகளால் அறிந்து இருப்பது செம.மயக்க ஊசி போடுவதனால் போடு என்ன கெத்து ❤️❤️❤️❤️❤️❤️❤️ கௌதம் . என்ன நடக்கப்போகுதோ.தாத்தா அம்மா உயிரோட வருவாங்கன்னு சொல்லியிருக்கிறார்.அதை நினைத்து சிலநிமிடம் சஞ்சலம் அடைய வாய்ப்பு வந்து நந்தா சுரேந்தர் ஏதாவது கௌதம் செய்துடுவாங்களா?. முடிவு என்னவாக இருக்கும் .
 

New Threads

Top Bottom