Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ராதை மனதில் - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, வம்சி ராதை மேல் அக்கறை கொண்டு தன் கூடவே தன் அன்னையின் பேச்சுகளில் இருந்து தப்பிக்க தன்னுடனே அழைத்துவந்தது அல்லாமல் தன்னை விட்டு அவள் தப்பி செல்லாமல் இருக்க தரணியை அவளுக்கு துணையாக வைத்து விட்டு எச்சரித்து விட்டு செல்கிறான், ராதைக்கு தன்னை வம்சி ஒன்னும்பண்னமாட்டான் என்று நினைக்கிறாள் 🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, வம்சி ராதைக்கு அவள்டுன் பாட்டி வாழ்ந்த வீடு என்று வாங்கினானோ 🤭🤭🤭, ராதை தன் பேச்சு சத்தம் கேட்டாலே பயபுடுகிறாள் இதில் அவள் பாட்டி இறந்ததை எவ்வாறு சொல்வது அவள் மனதில் எவ்வாறு இடம் பிடிப்பது என்று யோசித்து ராதையை இனி தினமும் தன்னுடன் அலுவலகம் வரவேண்டும் என்று கூறுகிறான் ராதை மனதில் வம்சி இடம் பிடிப்பனா 🤭🤭🤭🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌👌, வம்சி ராதையை தைரியமனவளாகவும் தனக்கு ஏற்ற மனைவியாகிவும் மாற்ற முயற்சி செய்யுமாறு அவள் மேல் காதல் கொண்டு பேச ராதை அதற்கு எதிர்பதமாக பேசி வம்சியிடம் வாங்கி கட் டிகொள்கிறாள், கோதை தன் தவறுக்கு பிராசித்தியம் செய்ய வேலையை ஓப்பு கொண்டால் இனி 🤭🤭🤭🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, வம்சி தாத்தா, பாட்டி ராதைக்கு ஆதரவாக பேசுவதும் இனி அவள் தான் சமயல் செய்து வம்சிக்கு பரிமாற வேண்டும் என்று கூறுவதை ராதை பின்பற்றுகிறாள், வம்சி தன்னை பழி வாங்கவில்லை ஒருவேளை தன்னை காதலிக்கிறானோ அவன் தன்னை வேலைக்கு அழைத்து செல்வது நினைத்து மகிழ்கிறாள் ஆனால் தன்னை அவன் மனைவி என்று அடையாள படுத்தும் குங்குமம் தாலி இவற்றை அவள் தவிர்ப்பதாக நினைத்து வம்சி கோபம் கொள்கிறான் அதை ராதை உணரவில்லை இனி 🤭🤭🤭🌹🌹🌹
 

Latest posts

New Threads

Top Bottom