Tag Archive: Tamil novels

முகங்கள்-4

July 22, 2018 10:49 am Published by

முகங்கள் – 4 “நான் சந்தனா ” என்று கூறியவளின் கண்களை ஊடுருவியவன்   “சந்தனாவா???? என்ன நந்தினி ஆச்சு உனக்கு?” – என்றான்... View

மனதோடு ஒரு ராகம்-3

June 30, 2018 4:10 pm Published by

அத்தியாயம் – 3   சந்தித்த முதல் நாளே தன்னுடைய பர்சைக் கழுவித் துடைத்துக் காயவைத்துவிட்ட சித்தார்த்தின் சாதூர்யம் ஆரம்பத்தில் பூர்ணிமாவிற்குப் புரியவில்லை என்றாலும்... View

மெய் பேசும் இதயங்கள்-2

June 28, 2018 8:44 am Published by

திருமதி இந்திரா செல்வம் எழுதி ரம்யா நாவலில் வெளியான மெய் பேசும் இதயங்கள் படித்துவிட்டு கதாசிரியருடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அன்புடன், சகாப்தம்.  ... View

உனக்குள் நான்-39

June 13, 2018 11:55 am Published by

  அத்தியாயம் – 39   மதியம் மூன்று மணி இருக்கும்… மதுமதியின் மனம் பதட்டத்தின் உச்சத்தில் இருந்தது. ‘இந்நேரம் மாமாவை கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப்... View

உனக்குள் நான்-20

May 29, 2018 2:02 pm Published by

அத்தியாயம் – 20 கலைவாணியிடம் பேசிவிட்டு கைப்பேசியை அணைத்து மேஜைமீது தூக்கியெறிந்த கார்முகிலனின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. இதுவரை காட்டாற்று வெள்ளம் போல் யாருக்கும்... View

மயக்கும் மான்விழி-15(Final)

May 28, 2018 1:45 am Published by

அத்தியாயம் – 15 “அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.” மான்விழி தாய்வீட்டிற்கு வந்து இன்றோடு சரியாக ஏழு... View

உனக்குள் நான்-14

May 21, 2018 3:03 pm Published by

அத்தியாயம் – 14   மகளைக் கையில் சுமந்து கொண்டு, தேயிலை தோட்டங்களுக்கும் காட்டு மரங்களுக்கும் இடையில் போடப்பட்டிருந்த சாலையில் இறங்கி நடந்தான் கார்முகிலன்.... View

மயக்கும் மான்விழி-12

May 21, 2018 2:52 pm Published by

அத்தியாயம் – 12 “அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுதுத் தொலைக்கவேண்டும்.”   உள்ளூரில்தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். அவளும் பிறந்த வீட்டிற்கு வருவதில்லை.... View

உனக்குள் நான்-11

May 17, 2018 6:13 pm Published by

அத்தியாயம் – 11 மூணாறிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் சாலையிலிருந்து சற்று சரிவில் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ள ‘ப்ராக்னெல்... View

உனக்குள் நான்-9

May 16, 2018 12:32 pm Published by

அத்தியாயம் – 9 அடிக்கிற காற்றில்… மழைச்சாரல் கோவில் முன் மண்டபத்தைப் பாதிவரை நனைத்துவிட்டது. மீதியிருந்த இடத்தைப் பிச்சைக்காரர்கள் ஒருபக்கம் ஆக்கிரமித்திருக்க, மறுபக்கத்தில் மழைக்காக... View