Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

Messages
70
Reaction score
36
Points
33
கதை ஒரு வழியாக முடிந்துவிட்டது. மிகவும் உணர்வு பூர்வமான கதை. அதுமட்டுமல்ல, கிராம கலாச்சாரத்தை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் சிறப்புக்கு உரிய கதை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

உத்தமன் சுடருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் உணர்வு பூர்வமாக காட்சியமைக்கப் பட்டிருப்பது மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

ஆனால் இருவரையும் ஜோடி சேர்ப்பதில் ஆசிரியருக்கு என்ன தயக்கம்? கலாச்சாரத்தில் கை வைக்கக்கூடாது என்ற தயக்கம் எதுவும் ஆசிரியருக்கு இருக்குமோ என்று தெரியவில்லை!

பொது புத்தியை, தேவைப்பட்டால், மீறும் அளவுக்கு ஒரு ஆசிரியருக்கு நேர்மறையிலான துணிவு இருக்க வேண்டும்! அதிலும் பெண் படைப்பாளிக்கு அவசியம் இருக்க வேணடும்.
மிக்க நன்றி விமர்சனத்திற்கு....😍😍... உத்தமன் சுடரை சேர்ப்பதில் கலாச்சார பிரச்சினை எதுவும் இல்லை..முதல் திருமணம் தோல்வியுற்று சில மாதங்களே கடந்த நிலையில் அடுத்த ஒருவனை ஏற்றுக்கொள்ள சிலகாலமாவது பிடிக்கும் என்பதே உண்மை. அவன் அவளின் மனம் கவர்ந்தவனாகவே இருந்தாலும்..மேலும் உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
 
Messages
70
Reaction score
36
Points
33
உண்மைதான். ஆனால், அந்த இணைப்பை காலம் நிகழ்த்த வேண்டும் என்று விடுவது ஏன்? தவிர்க்க முடியாத ஒரு துரதிஷ்ட நிகழ்வுக்கு பரிகாரத்தை நாம்தான் தேட வேண்டும். காலம் செய்யும் வரை காத்திருப்பது ஞாயமல்ல!
காலம் நிகழ்த்த காத்திருப்பது என்பது அல்ல..பெண்ணவளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்தே இடைவெளி. நன்றி 😍
 
Messages
70
Reaction score
36
Points
33
அக்கா எனக்கு தெரிந்து உத்தமன் சுடர் இருவரையும் இணைத்து விட்டதாக தான் படுகிறது... இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளை பெற்று இருக்க வேண்டும் அப்படி காட்சி அமைக்க வேண்டும் என்பது இல்லை... உத்தமன் அவளை விரும்புகிறான் அவளும் அவனை வெகு முன்பே காதலித்து வந்தாள் அதனால் அவளுக்கு சிறிய இடைவெளியை அளித்து உள்ளதாகவே தான் படுகிறது...
உண்மைதான்டா மா...ஜோடி சேரும்...காயம்பட்ட மனது காயம் மாறும் வரை இடைவெளி..அவ்வளவே..😍😍😍😍
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஆரம்பத்தில் அதிரடியாக செயல்பட்ட தயாளனின் காதல் தென்றலாய் தாலாட்டியது💖💖..எனக்கு பிடிச்ச நரம்பியோட நிமிர்வும்,உறுதியும் செம்ம🔥🔥..இடையில புத்திக்கெட்டு போன தேவாங்கு மண்டையனோட காதலும்,குறும்பும்,கலாட்டாவும் அருமை❣️❣️❣️❣️❣️. எனக்கு உத்தமன் ரொம்ப பிடிச்ச ரோல் ஆனாலும் இவன் மேல் கோவம் இருக்கு🙂...தவறு செய்திருந்தபோதும் சிங்காரத்தின் மகள் மேலான நேசம் என்னை ஈர்த்தது👍..மாணிக்கத்தின் பாவக்கணக்கும் தீர்க்கப்பட்டது.. சுகுமாரன் மேல ஆரம்பத்துல வெறுப்பு இருந்தாலும்,பின்னாடி அவன் கலாட்டாவான பேச்சினால் மனசில நின்னுட்டான்🤩🤩..மதியரசி ரோல் நைஸ்..தேன்தமிழை என்ன சொல்லனு தெரியல..தங்கம்,பாரதி காதலிச்சதை தவிர எந்த தப்பும் பண்ணலையே😔😔😔.. குரோதத்தை வளர்த்த சாரதியின் முடிவும்,பொறாமை குணம் கொண்ட சேனாதியின் முடிவும் திருப்திகரமா இருந்துச்சு.. சுந்தர் அம்மாவோட பேச்சைக்கேட்டு கிடைத்த வாழ்க்கையை வாழத் தெரியாத முட்டாள்🙂🙂😕...அழகான கிராமத்து பேச்சு வழக்கு👌👌 கதாபாத்திரத் தேர்வுகள்👍👍 ஒவ்வொரு எபியோட கடைசில வர்ற கவிதைவரிகள் 👏👏👍... வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐
 
Messages
70
Reaction score
36
Points
33
ஆரம்பத்தில் அதிரடியாக செயல்பட்ட தயாளனின் காதல் தென்றலாய் தாலாட்டியது💖💖..எனக்கு பிடிச்ச நரம்பியோட நிமிர்வும்,உறுதியும் செம்ம🔥🔥..இடையில புத்திக்கெட்டு போன தேவாங்கு மண்டையனோட காதலும்,குறும்பும்,கலாட்டாவும் அருமை❣️❣️❣️❣️❣️. எனக்கு உத்தமன் ரொம்ப பிடிச்ச ரோல் ஆனாலும் இவன் மேல் கோவம் இருக்கு🙂...தவறு செய்திருந்தபோதும் சிங்காரத்தின் மகள் மேலான நேசம் என்னை ஈர்த்தது👍..மாணிக்கத்தின் பாவக்கணக்கும் தீர்க்கப்பட்டது.. சுகுமாரன் மேல ஆரம்பத்துல வெறுப்பு இருந்தாலும்,பின்னாடி அவன் கலாட்டாவான பேச்சினால் மனசில நின்னுட்டான்🤩🤩..மதியரசி ரோல் நைஸ்..தேன்தமிழை என்ன சொல்லனு தெரியல..தங்கம்,பாரதி காதலிச்சதை தவிர எந்த தப்பும் பண்ணலையே😔😔😔.. குரோதத்தை வளர்த்த சாரதியின் முடிவும்,பொறாமை குணம் கொண்ட சேனாதியின் முடிவும் திருப்திகரமா இருந்துச்சு.. சுந்தர் அம்மாவோட பேச்சைக்கேட்டு கிடைத்த வாழ்க்கையை வாழத் தெரியாத முட்டாள்🙂🙂😕...அழகான கிராமத்து பேச்சு வழக்கு👌👌 கதாபாத்திரத் தேர்வுகள்👍👍 ஒவ்வொரு எபியோட கடைசில வர்ற கவிதைவரிகள் 👏👏👍... வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐
மிக்க நன்றிடாமா...😍😍😍😍
 

Latest posts

New Threads

Top Bottom