Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    அலெக்ஸ் வேற ஸ்வர்ணா,நட்சத்திரா பத்தி தெரிஞ்சா ஓவரா துள்ளுவானே..கரிகாலன் மேரேஜ் ஆகிடுச்சுனு சொல்லி இருந்திருக்கலாம்..நட்சத்திராக்கு ருத்தை பார்த்ததும் புடிச்சிருச்சு..விஷ்வா சரியா சொன்னான்..treatment நடக்க வேண்டிய நேரத்துல என்ன ஈகோ வேண்டி கிடக்கு..நைஸ் கோயிங் டா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
  2. சதுரங்கம் - Comments

    குருவுக்கு தண்டனை கொடுத்ததுல ரொம்ப சந்தோசம்..சாது,ரங்கன் மகிழ்ச்சியா வாழ்றாங்க..ஸ்கந்தனும் ஹேப்பியா இருக்கான்..மாவட்ட ஆட்சியராய் அமர வேண்டியவளை விதி முதலமைச்சர் பதவியில் அமர்த்தி பல பெண்களின் கண்ணீரை துடைத்துவிட்டது..அருணாச்சலத்தின் அரசியல் வாழ்வால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்..முடிவு அருமை..வெற்றி...
  3. அசமஞ்சன் - Comments

    அடே திடீர்னு இப்படி🔨🔨⚒️⚒️⚒️⚒️ போட்டுட்டியேடா சுலோச்சனாவை..ஆத்வி மயக்கம் போட்டுட்டா..ஷர்மியையும் காணோமா:rolleyes::rolleyes: வாவ் மித்ரன் செமையா யோசிக்கறான்..போலீஸ் மூளையாச்சே..மிது,தேவ் மனக்கசப்பு நீங்கட்டும்னு தேவ்வையும் மிதுகூடவே தயாளன் போக சொல்லிட்டாங்க..மாஸ்க் போட்டுட்டு கொல்ற கொலைகாரன்...
  4. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    ஆஹா இது என்னடா மறுபடியும் அர்ஜீனுக்கு வந்த சோதனை..உயிர் கொடுத்த மதுவே அவன் உயிரையும் பறிப்பாளா!!!!! பிரவீன்,மொழி திருமணம் அந்த நாள்ல நடக்கனும்னு மது ஏன் சொன்னா?? மதுவோட அப்பா வயசானதால பாதியை மறந்துட்டாரு..கிருஷ்ணா எவ்ளோ சோதனையைத் தான் தாங்குவான்..ரைட்டர்ஜீ நீங்க பண்றது நியாயமா..
  5. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    சிறப்பு விருந்தினரா ருத்ரஜித் வந்துருக்கான்..ருத் தான் கிருஷா இருக்குமோ..மகிக்கு லியாக்கு call பண்றாப்போ தெரியாதா போட்டி இருக்குனு..சாலாக்கெல்லாம் லியாவைப் பத்தி தெரிஞ்சிருக்கு..சாலாக்கும் நடசத்திராவிற்கும் ஏதோ லிங்க் இருக்கு..ருத்தோட அன்புக்காக நட்ஸ் ஏங்கிருக்கா..இப்போ மட்டும் ருத்துக்கு...
  6. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    நட்சத்திரா லியாக்கு ஜீனியரா..ரொம்ப பாசமா இருந்துருக்கா லியா மேல..அந்த ரசிகர் நட்ஸ் ஆ..அந்த வீணாப்போன டப்பா சிங்கர் கிரிஷ் முகத்தை காட்டமாட்டானோ..மகிஷா வழிமாறிப் போறதை லியாவால ஏத்துக்க முடியல..
  7. மாயோனின் மலரோவியம் - Comments

    விக்ரம் அழுதது ஆச்சார்யம் பா..கீர்த்திக்கு அபிமன்யு தான் விக்ரம்னு தெரிஞ்சிருச்சு.. கீர்த்தி கவனத்தை இவ பக்கம் திருப்பத்தான் காலேஜ்ல சூட்டிங் நடந்தப்ப அப்படி பேசுனாளா..மகிழன்ட கீர்த்தியை ஒப்படைச்சிட்டான்.அதி விக்ரமுக்கு பிரதரா:oops::oops::oops:..தேவா கூட சேர்ந்து இந்த சரத்து அப்பவே சகுனியை...
  8. சதுரங்கம் - Comments

    ரத்னாவை இப்படி பார்க்க மகிழ்ச்சியா இருக்கு..ராக்காயி பொண்ணை சாது காப்பாத்திட்டா..ராக்காயி வீரனின் காதல் கைகூடியதும் ராக்காயி பெண்ணிற்கு தந்தை கிடைத்ததும் அருமை..சாது முதலமைச்சரா பதவியேத்துட்டா..செம சிஸ்
  9. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    அருமையான கதை சிஸ்..தமிழ்,அமுதனின் நட்பு அழகா இருந்துச்சு..கடைசில தமிழ்,அமுதனின் நட்பை புரிஞ்சிகிட்ட வாழ்க்கைத் துணைவர்களான வளையாபதி,தேனுவும் சிறந்த கதாபாத்திரங்கள்..அடுத்த தலையமுறையிலும் குட்டி தமிழ்,குட்டி அமுதனின் நட்பு தொடரும்...வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐💐
  10. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    மது மேல அர்ஜீன் வைச்சிருக்க காதல் வேற லெவல் தான்..பட் ரோஜாவோட காதலைப் பத்தி யோசிக்காம இருக்கான்.. சிவா செமையா பிளான் போட்ருக்கான்..ரோஜாகிட்ட மனசு விட்டு பேசாம நடுரோட்ல புலம்பிட்டு இருக்கான் அர்ஜீன்😬😬😬😬😬..
  11. என்னில் அவன் - Comments

    யசோ பெரிய கில்லாடி இருக்கா..அவளைப் பத்தி தெரியாம கபிலன் ஹெல்ப் வேற செய்துட்டார்..கேத்ரீனா யாரா இருக்கும்..உண்மை தெரிஞ்சும் சிரில் கருணாகரியை ஏத்துக்கிட்டான்(y)(y)..ஜெய் dominate character. So prem dhan yaso ku best ah ma yaso romba imagine panra..
  12. வான்சூழ் உலகு - Comments

    ஜீவா இவ்ளோ கோவமா பேசிட்டு போய்ட்டான்:rolleyes::rolleyes:..இந்து family la permission vangi guruva marriage paniruklam..epdiyo guruva cool pannita indhu...
  13. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    மருதய்யா தேன்மொழியைப் பார்த்து கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கரெக்ட் தான்..தேனுமேல தப்பு இருக்கு..சிங்காரத்தின் பலம்,பலவீனம் இரண்டுமே மகள்தான்...சிங்காரம் மகள் மேல் கொண்ட அன்பே அவரின் தப்பிற்கும் தண்டனையாகிப்போனது..தேனுவோட அம்மா முழுசா குணமாகனும்...ரிது தயா சீன் க்யூட் சிஸ்.உத்தமன் சுடர்கிட்ட பேசி...
  14. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    சிங்காரம்தான் தங்கத்தை சாரதி மூலமா கொன்றிருக்கானா..சுகுமார் விஷயத்துல இருந்த ட்விஸ்ட் அருமை சிஸ்..சாரதி,சேனாதி,மாணிக்கம்,சிங்காரம் எல்லாருக்கும் தண்டனை கிடைச்சிருச்சு.. தேனு உயிரோட இருக்கறது ஹேப்பி..மாணிக்கத்தோட பாவம் சுடரை ரொம்ப கஷ்டப்படுத்திருச்சு..உத்தமனை இப்படி பார்க்கவே முடில..செல்வி...
  15. செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    மலரு சரியான நேரத்திற்கு வந்தது சூப்பர்...சங்கரபாண்டி நல்லவனா மாறிட்டான்..அவனோட மாற்றத்தை வடிவும் புரிஞ்சிட்டா...இந்த முத்துலட்சுமி திருந்தவே திருந்தாது போல..எப்படியோ வடிவு அவங்க அம்மா பேச்சை கேட்கல(y)(y)(y)(y)..
  16. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    ஆமா அக்கா..இனிமேலாவது ரோஜாவை கவனிப்பானா:unsure::unsure:அந்தப்புள்ள பாவம்யா
  17. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    பிரவீன் செம..அர்ஜீன் மேல உண்மையான அன்பு வைச்சிருக்கான்...சிவா ரோஜாக்கு நல்ல நண்பன்..ரோஜா யாரையும் கல்யாணம் பண்ணமாட்டானு பாட்டிகூட பேசி அர்ஜீன்கூட சேர்த்துவைச்சிட்டான்...கல்யாணத்துக்கப்றம் அர்ஜீன் ரோஜாவோட கண்ண பார்க்கலையா:unsure::unsure::unsure:
  18. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    இப்படி ஒரு கஷ்டமான எபியை எதிர்பார்க்கல..ச்சை சுந்தர் என்ன மனுஷன் இவனெல்லாம்..அவனோட அம்மா ஒரு பொண்ணுனு பார்க்காம வார்த்தையாலயும் செயலாலயும் வதைக்கிறாங்க...மயக்கம் போட்டு விழுந்தவ அப்படியே போகட்டும்:(:(:(:(:(..தயா வந்து இவங்கள ஒரு கை பார்த்துட்டு சுடரைக் கூட்டிட்டு போய்டணும்..பக்கத்து...
  19. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ஏது பிரகல்யா கூட போட்டோல இருந்தது விஷ்வாவா :rolleyes: :rolleyes: :rolleyes: ...வத்சலா ரியாக்சன் சரி இல்லையே..விஷ்வாவே எல்லாப் பழியையும் ஏத்துக்கிட்டான்..நெக்ஸ்ட் எபி fb ah sis..
Top Bottom