Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Comment thread for Shivani's novels

    வேதா சித் ட்வின்ஸ் அலப்பறைகள் நல்லா இருக்கு சிஸ்..மிதுன் சொன்ன அன்பு மட்டும்தான்மா அனாதைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;).....ஷாந்தினியோட வாழ்க்கைல என்ன தப்பான முடிவு எடுத்தாங்க...சித் பயபுள்ள வேதா பேரை வைச்சு என்னவெல்லாம்...
  2. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கல்யாணி தான் தயாகிட்ட சொன்னதா..சூப்பர் சூப்பர்..எப்படியோ சிவராமனுக்கும் வசுக்கும் ஆனந்தனைப்பத்தி தெரிஞ்சிருச்சு..தயா மேல நல்ல எண்ணம் வந்துருச்சு..ரிது தயாகிட்ட அவ மனசை வெளிப்படுத்திட்டா...சுடருக்கு அதுக்குள்ள கல்யாணமா:cautious::cautious::cautious::cautious::cautious:..இந்த உத்தமன் ஏன் இப்படி...
  3. சதுரங்கம் - Comments

    ரங்கன் கிரேட் இன்னும் சாதுர்யாக்காக வெயிட் பண்றான்..ஸ்கந்தன் அவனோட ஆசையை சாதுட சொல்லி ipsக்கு படிச்சிருக்கலாம்னு தோணுது..சாது ஏன் ராஜினாமா பண்ணா..சாது குருவை எப்படி பனிஷ் பண்ணாப்போறானு பார்க்க வெய்ட்டிங் சிஸ்
  4. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    என்ன சொல்லனு தெரில கௌதமோட மகள் மேலான அன்பை..கண்ணீரோட ரசித்துப் படிச்சேன் இந்த நிறைவுப்பகுதியை..சிஸ் கௌதம் சித்தார்த்,அவன் மகள் அன்பை இன்னும் நிறைய பார்ட் 2வில் எதிர்பார்க்கலமா??பூக்கடைக்காரரையும்,அப்பா இல்லனு சொன்ன குழந்தையையும் எந்த இடத்துல கொண்டுவந்து லிங்க் பண்ணுவீங்கனு பார்த்துட்டே...
  5. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    வீரலட்சுமி என்னா வேலை பார்த்திருக்கு🙁🙁🙁🙁🙁 அர்ஜீன் அவன் உயிரைக் கூட மதிக்காம ரோஜாவைக் காப்பாத்தினான்..மது அர்ஜீனுக்காக உயிரையே கொடுத்தவள்..அர்ஜீன்,ரோஜா ரெண்டு பேரு நிலைமையும் மோசமாத்தான் இருக்கு😭🙄🙄🙄🙄🙄.. பிரவீன் புதுசா ஏதோ சொல்றான்...
  6. போகாதடி என் பெண்ணே! - Comments

    விமல் புவியோட காமெடிப்பா..அபிராமி இவங்க பேசுனதைக் கேட்டு ஓடிட்டா..புவி நோட் பண்ணிட்டான் அபியை விமல் பார்த்து ஜெர்க்கானதை..விஷ்ணுக்கு ஒரு ஜோடியை போட்டுவிடுங்க..அதி,விஷ்ணு ரெண்டு பேரும் ஆருவுக்காக மாத்தி மாத்தி கோவப்பட்டுட்டே இருக்கானுங்க..தீ செம ரோல்.. கருத்துக்கள் அருமை டா..அதி அவனோட லவ்வை...
  7. போகாதடி என் பெண்ணே! - Comments

    ராகவனுக்காக அந்த மேனேஜர்கிட்ட சந்தோஷ் கெஞ்ச வேண்டி இருக்கு..ஆரு பணம் கொடுக்கறன்னு சொல்லும்போது வாங்க வேண்டியதுதானா..நம்மள விட சம்பளம் அதிகம்னு ஆராய்ச்சி தேவையா சந்தோஷ் க்கு..அபிராமி ரொம்பவே கஷ்டப்படுறா..ராதிகாக்கு என்னாச்சு..விமலோட மனிதாபிமனம் காதலா மாறுனா நல்லாதான் இருக்கும்..ஆஷா சரத் pair...
  8. செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    சங்கரன் எப்படியோ ஒரு அறையை விட்டு முத்துலட்சுமியை வாய் பேசாம பண்ணியாச்சு..மலர் வீடு வாங்கியாச்சு(y)(y)(y)(y)..வடிவ நினைச்சா பாவமாத்தான் இருக்கு..சிவா அண்ட் மலர் க்யூட்டு...நைஸ் சிஸ்
  9. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    பாவம்யா அந்த செல்வச்சீரன்...குறள்நெறியனுக்கு அம்மா மேல ரொம்ப கோவம் :) :) :) :) ..சூப்பர் சிஸ்
  10. மாயோனின் மலரோவியம் - Comments

    உனக்கு யாரைப் பிடிக்கும்னு விக்ரம் கேட்டப்போ என் மாமா னு கீர்த்தி சொன்னது 👌👌👌👌👌:love::love:..சரத்கிட்ட கீர்த்தி மாட்டிருப்பாளோ :) :) ..சரத் மேல ஒரு நல்ல எண்ணமும் வரமாட்டிங்குது..விக்ரமிடம் இருந்த வரைதான் கீர்த்திக்கு safe னு தோணுது...நந்தினி ஆல்ரெடி அங்க இருக்கா..next epi ku waiting sis
  11. என்னில் அவன் - Comments

    என்னடா இந்த யசோவைக் காணோம்னு நினைச்சேன்..கடைசில வந்துட்டா :) :) :) :) மாணிக்கம் செம கேரக்டர்..குணவதியோட பையனாச்சே(y)(y)(y)(y):love:..மஹி அந்த கேடிக்கு எதும் ஆகக்கூடாதுனு நினைக்கறா..ரொம்ப நல்ல மனசு மஹிக்கு...சூப்பரா போகுது சிஸ்.. வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
  12. மருதாணி பூவே! - Comments

    சேந்தன் கார்த்திகா கூட்டணி சூப்பர்..செழியன் கெத்தா இருக்கான்.பட் கார்த்தியை புரிஞ்சிக்க மாட்டிங்கறான்..நவமணி அப்படி பேசி இருக்கக்கூடாது..சிந்தா பாவம்..சிந்தாமணியை கார்த்தியோட அப்பாதான் வளர்த்திருக்காங்களா :unsure: :unsure: :unsure:..அதுக்குள்ள இந்த கார்த்தி பொத் னு விழுந்திருச்சா 🧐 🧐
  13. அனலில் மிதந்த மலர் - Comments

    உண்மை தெரியாம நிறைய பேசிட்டான் விக்ரம்..பாவம் ஜானு அவன் வார்த்தைகள் அவளை ரொம்பவே காயப்படுத்திருச்சு..fb ku waiting
  14. அனலில் மிதந்த மலர் - Comments

    விக்ரம் ஜீவா ரெண்டு பேருமே ஆசிரமத்தில வளர்ந்தவங்களா :oops: ..விக்ரமோட விளையாட்டு பயணம் நின்னதற்கு ஜானுதான் காரணமா??ரூபன் பேரை சொன்னா விக்ரம் ஏன் டென்ஷன் ஆகறான்🧐🧐ஏதோ இருக்கு..விக்ரம் மன்னிக்க முடியாத அளவுக்கு நிறைய வார்த்தைகளை பேசிருக்கான்..விக்ரம் ஜானு மேரேஜ் முடிஞ்சிருச்சு..சூப்பர்
  15. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ருத் இதை எதிர்பார்க்கல போல.. ஷாக் ஆகிட்டான்...நிஜமாவே விஷ்வா,பிரகல்யா மேரேஜ் பண்ணிட்டாங்களா 🧐 🧐 🧐 🧐 ..super sis:love::love::love:
  16. வான்சூழ் உலகு - Comments

    வருண் கரெக்டா அட்வைஸ் பண்றான் நண்பனுக்கு.. இந்து அவ பண்ண தப்பை realize பண்ணி ஜீவாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டா..அவ காலேஜ்ல தான் இருந்திருக்கா இந்த குருவும் வருணும் நல்லா பார்க்கல..இந்து மறைவா உட்கார்ந்து அழுதிட்டு இருந்ததை எப்படியோ ஜீவா பார்த்துட்டான்..அதுக்குள்ள சில இடியட்ஸ்...
  17. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    முரட்டு மீசை மாதிரி கஷ்டப்படுறவங்ககிட்ட சுரண்டற ஆட்கள் நிறையவே இருக்காங்க...தேனுவுக்கு என்ன ஆச்சு..யாராவது அவளை காப்பத்திட்டாங்களா :unsure: :unsure: :unsure: .....ரிது தயாவை சுடரு சேர்த்து வைச்சிருவாளா...அதானே ரிதுக்கு கோழிக் குளம்பு.சுடருக்கு ரசம் மட்டும்தானா;);););)🤪🤪
  18. கிரைம் ஸ்பாட் - Comments

    இவ்ளோ பெரிய ரிப்ளை எதிர்பார்க்கல சிஸ்..உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுல மகிழ்ச்சி.. கிரைம் ஸ்பாட் எனக்கு பிடித்த,திருப்தியான கதை சிஸ்..வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐💐
  19. செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    தண்ணீ வந்தாச்சு:love::love:சூப்பர்..சிவா அண்ட் தனாவும் வந்துட்டாங்க..பாக்யா தினகரன் மேரேஜ் பத்தியும் சிவா பேசிட்டான்..இந்த முத்துலட்சுமிக்கு மலரை அழ வைக்கறதே வேலையா இருக்கு:):):)🙁..
  20. கிரைம் ஸ்பாட் - Comments

    Mark ah CBI ku change panadhu super sis..pramma,jananium koodave..sruthi sonnathai pola viji,mark ah parthu unmai enna nu therichirukalam..kamal um final ah unmai ah soltan...Awesome sis
Top Bottom