Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. கிரைம் ஸ்பாட் - Comments

    ஏதேதோ காரணத்துக்காக ஸ்ருதி கொலை செய்யப்பட்டிருக்கலாம்னு நினைச்சேன்..பட் அவ இறந்தது மாயாவுக்காக:):):)..மார்க் தான் விஜியோட அப்பாவை shoot பண்ணானா..வேற யாராவதா??கமல் இவ்ளோ நாளாக் காணோமே:unsure:விஜியோட அண்ணா😡😡..
  2. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    அமுதனுக்கு தேனுவை இந்த கேஸ் வரதுக்கு முன்னாடியே தெரியுமா :unsure: :unsure: :unsure: .....தமிழு தேனுகிட்ட பேசப்போறா..அமுதன் வளையாபதியிடம் பேசப்போறானா...சூப்பர் சிஸ்
  3. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    அந்தப் பூக்கடைக்காரர் வியாபாரத்தை விடுத்துத் தன் மகளுக்கு சாதம் ஊட்டியது அருமை அருமை மா..சரஸ்வதி சொன்னதை கரெக்டா தாத்தா சொல்லிருக்காரு கௌதம்கிட்ட..மயக்கமருந்து எடுத்து வைச்சதையும் கணிச்சிட்டான்..பாப்பா பத்தி சஞ்சனா பேசியும் கௌதம் அவனோட முடிவுல உறுதியா இருக்கான்..சஞ்சனா கனவு பலிக்கக்கூடாது..நந்தா...
  4. என்னில் அவன் - Comments

    காரோட்டிக்கு இருந்த அறிவு காவலர்க்கு இல்லாம பிரேம் கூட அனுப்பிட்டாரு..எப்பா இந்த யசோதா பிளான்ல பெரிய கில்லாடியா இருக்கா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: புதையல் இல்லனா டாக்டர் ஆ :oops::oops:...கேத்ரீனாவும் மஹியும் ட்வின்ஸ் ஆ...
  5. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    உத்தமன் மனசில என்ன நினைக்கறான்னு தெரியல..சுடருக்கு இப்போ கல்யாணம் வேண்டானு நினைக்கறான்.தயாளனுக்கும் மாணிக்கம் அவசரமா சுடருக்கு கல்யாணம் பண்றதை போல இருக்கு..தேனோட அம்மா பயப்பட்டதுபோல தேனுக்கு நடந்திருச்சு🥲🥲🥲🥲🥲..சுகுமார்,சிங்காரம் இவங்கள என்ன பண்றது😡😡😡😡..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
  6. என்னில் அவன் - Comments

    Nice going and interesting sis...கபிலன் ராஜ் சந்திச்சாச்சு..அமிர்தவல்லியை ராஜ் பார்க்கும்போது மனோகரி மைண்ட் வாய்ஸ்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..ஜாக்குலீனை கபிலன் கேட்ட ஒவ்வொரு விஷயமும் நெத்தியடி..
  7. என்னில் அவன் - Comments

    ராகசுதா சொன்னதுல இருந்து யார் யார் என்ன உறவுனு ஓரளவுக்கு புரியுது..யசோதா சேந்தமங்கலம்னு கண்டுபிடிச்சிட்டாளே :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
  8. என்னில் அவன் - Comments

    யசோதா பண்ண பிராடுதனத்தை ஜெய் கண்டுபிடிச்சு கண்பார்ம் செய்தது சூப்பர் சிஸ்..வைரம்,வைடூரியம்க்கு ஆசைபட்டவளை வேற வழில ஜெய் திருப்பிவிட்டுட்டான் 😂 😂 😂
  9. கிரைம் ஸ்பாட் - Comments

    கைலாசம் செம...கரெக்ட் பாயிண்ட்டை கேட்ச் பண்ணிட்டாங்க...விஜியா :oops: :oops: :oops: ......பட் அவகிட்ட மார்க் பத்தின பைல் ஆ:rolleyes::rolleyes:..ஸ்ருதியை காதலிச்சவன் தற்கொலைதான் செய்துட்டானா:unsure:..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
  10. திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    செல்வம் கலாவையும் கருவில இருந்த குழந்தையும் நினைச்சு அழுகும்போது திருந்திட்டானு நினைச்சேன்..அவன் ரோஜாவை ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட வைச்சு காசு வாங்கறான் 😡 😡.சித்திக்காரி கொடுமைபடுத்தலனாத ஆச்சர்யம்..மணினாலயும் ரோஜாக்கு டார்ச்சர்.. சிவா வரதுக்கு முன்னாடி ரோஜாவை அந்த கயவர்கள்கிட்ட இருந்து காப்பாத்துனது...
  11. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சரஸ்வதியை accident பண்ணது கூட தெரியாம நடந்ததுனு ஏத்துக்கலாம்..பட் கௌதம் கேட்டும் சரஸ்வதிக்கு ஹெல்ப் பண்ணாதது நந்தாவோட தப்புதான்..சஞ்சனா கௌதமை காப்பாத்திட்டா..அவ கௌதம்க்குதான் நிம்மதியா சரஸ்வதி இறந்துட்டாங்க...சுரேந்தர் போன்ற நண்பனுக்கும் நந்தா உண்மையா இல்ல..நந்தா அனுபவிக்க வேண்டிய வலிகளைத் தான்...
  12. கிரைம் ஸ்பாட் - Comments

    என்னடா இது டாக்டர் ஒரு புதுக்கதையை சொல்றான் :oops: :oops: :oops: :oops: :oops:
  13. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    உத்தமன் சுடரை தங்கச்சி மாதிரினு சொல்லிட்டான் :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: 🥶...தயாளன் அந்தப் பொண்ணை படிக்க வைச்சதுக்கு நல்ல கைம்மாறு செஞ்சிட்டா🙁🙁🙁🙁🙁..சுகுமாரன் வந்துட்டானா😡..தேன்மொழிக்கும் ஆபத்து இருக்குமோ🧐
  14. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சரஸ்வதி அம்மாவை நந்தா சீண்டியது தவறு..சரஸ்வதியும் திருப்பி பதிலடி கொடுத்தது அருமை..முதல் டைம் ஸ்டெத்தை இனி வரப்போற சூழ்நிலையிலதான் சஞ்சனா பயன்படுத்திருக்காளா மா..
  15. மார்கழித் திங்கள்! - Comments

    சுந்தரவல்லியோட நற்குணத்திற்கு அவளோட அப்பாதான் காரணம்..சுகுமாரி பாட்டிக்கு நடந்த விஷயங்களைக் கேட்டதுக்கப்றம் சுந்து பவியை ரிஷிக்கு கேட்டது அருமை..சுகுமாரி பாட்டி,சுந்தரவல்லி மனசில நின்ன கதாபாத்திரங்கள்..சந்திரசேகர் மனைவியை அனுசரணையா விசாரித்தது அற்புதம்..ரிஷி பவியோட நியாயமான சுதந்திரத்துல...
  16. கிரைம் ஸ்பாட் - Comments

    ஜனனியோட நிலைமை :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ..சித்ராவும் விஜியைத்தான் சொன்னா..ஆதாரமும் விஜயாக்கு எதிரா இருக்கு..இந்த டைம் குற்றவாளியை நெருங்கிருவாங்களா:unsure::unsure::unsure:
  17. வான்சூழ் உலகு - Comments

    ஜீவா வீட்டை காலி பண்ணிட்டு கிளம்பிட்டான்🙂🙂😒..எல்லாரும் ஒரே பக்கத்துல இருந்தாதான் நல்லா இருக்கும்..வள்ளி பேசுனதெல்லாம் ஓவர்..வருண் சரியா பதிலடி கொடுத்துட்டான் வள்ளிக்கு..ரோஷினியையும் ஐஸ்கீரிம் கொடுத்து கரெக்ட் பண்டான்😇😇😇😇😇
  18. அனலில் மிதந்த மலர் - Comments

    Vikram marriage announce pantan..jaan thimira oru time la irundhurupa pola.but maaruna apramum mega ipdi pesalama..Nice sis
  19. மார்கழித் திங்கள்! - Comments

    சுகுமாரி பாட்டிக்கு நடந்த நிகழ்வுகள் யாருக்கும் நிகழக்கூடாது..என்றும் ஆறாத வடுக்கள்..பவி ரிஷி,சுந்தரவல்லியை சந்தித்து பேசிட்டா..இனி சுந்தரவல்லியின் முடிவு :unsure: :unsure: :unsure: .....
  20. மூச்சுகாத்து - Comments

    ஸ்டார்ட்டிங்கல போட்ட சாங் எனக்கு படிச்ச சாங் சிஸ்..சூப்பர்...விக்ரம் ஆதிஷா பயணம் தமிழ்நாட்டை நோக்கி...ஜீவா அண்ட் பிரண்ட்ஸ் பயணம் வடமாநிலத்தை நோக்கி.....கதிர் ரோல் நல்லா இருக்கு :love: :love: :love: ..ஜீவா கனவுல வர பொண்ணை நேர்ல பார்க்கப்போறானா...
Top Bottom