⬇️அத்தியாயம் .... 11👇
தாத்தா உங்கள் பிள்ளைக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லை சரியாவே பேசுவதும் கிடையாது என்று ரேகா வீட்டை சுத்தம் செய்து கொண்டே வெளியே திண்ணை மீது அமர்ந்திருக்கும் முத்தையா விடம் சொன்னாள் .
ஏம்மா அப்படி சொல்ற.. உன் மேல அவனுக்கு நிறைய பாசம் இருக்கு உனக்குத்தான் அது...
⬇️அத்தியாயம் ...10 👇
என்ன குருவே ஆரம்பத்துல இருந்த வருமானம் இப்போதைக்கு இல்லையே என்றான் சிஷ்யன்.
அவசரப்படாத டா கொஞ்சம் கொஞ்சமா தான் .பிடிக்கணும் ஒரேடியா இந்த ஊரை மிரட்டினாள் அப்புறம் ஊருல பேய் தொல்லை அதிகமாயிடுச்சு அதனால இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி...
⬇️அத்தியாயம் ...9 👇
பண்ணையார் தோட்டத்தில் கனகாவும் ஊமையன் குடும்பம் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தார்கள் .
அந்த அழகு மிகுந்த விவசாய நிலங்களில் மத்தியில் அமைந்திருக்கும் பம்புசெட்டில் பறவைகள் போல இயற்கையோடு இயற்கையாக தனிமையில் கனகாவின் குடும்பம் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்
பண்ணையாரை போலவே...
⬇️அத்தியாயம் ...8 👇
பரந்தாமன் தனது தம்பிகளுடன் வழக்கம்போல் தோட்டத்தை சுற்றிப்பார்க்க ஆளுக்கு ஒரு திசையில் சென்றார்கள் .
அப்போது பரந்தாமன் . நிலத்தில் இருக்கும் சிறிய மண் கட்டியைக் எடுத்து வாயில் போட்டு ருசித்தான் அப்போது அவனுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி . அவன் நிலத்தின் மண்ணை...
⬇️அத்தியாயம் ...7 👇
ஒரு நாள் . பண்ணையார் புறம் கிராமத்தில் எல்லாம் வேலைகளையும் முடித்துவிட்டு இரவு உணவையும் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டு வாசலில் கட்டிலை போட்டு அமர்ந்தார் ஒரு கூலி தொழிலாளி .
அதேபோல எதிர்வீட்டில் இருப்பவரும் தனது வீட்டு வாசலில் கட்டிலை போட்டு அமர்ந்தார்கள் அப்போது பண்ணையார்...
⬇️அத்தியாயம்... 6 👇
அழகான சின்ன சின்ன வீடுகள் வரிசையாக இருப்பது மேலும் பண்ணையார் புறம் கிராமத்துக்கு மேலும் அழகை சேர்க்கும் .🛖🏠⛺🏡
மாலை பொழுது ...🌕
அனைவரும் தனது வீட்டு வாசலில் இருக்கும் மண் அடுப்பில் சமையல் செய்வதற்கு தயாரானார்கள் அப்போது ரேகா நீல நிற தாவணி பாவாடையில் .பளிச்சென்று...
⬇️அத்தியாயம் ...5 👇
சில வருடங்களாக சாட்டையடி சாமியார் என்பவர் தனது இரண்டு சிஷ்யர்களுடன் சேர்ந்து .
ஒரு கிராமத்தை ஏமாற்றி பொழப்பு நடத்திவந்தனர் .
இறந்து போவார்கள் அவர்களுடைய மகன். மகள். வயிற்றில் மீண்டும் பிறக்க செய்வேன் என்பது தான் இந்த சாட்டையடி சாமியாரின் தந்திர வேலை .
அந்த ஊரில்...
⬇️அத்தியாயம்..... 4 👇
முத்தையா குளித்து முடித்தவுடன் வழக்கம்போல மெதுவாக தடிக்கொம்புடன் திண்ணை மீது அமர்ந்துகொண்டார் .
அப்போது சங்கரை பார்த்து கேட்டார்.
நேத்து தோட்டத்துக்கு பண்ணையார் வந்து இருந்தாரா என்றார் முத்தையா.
ஆம் வந்திருந்தார் அப்பா ...
வந்ததும் என்னைப்பர்த்து ஆசையோடு...
🔝👆மேலே இருக்கும் பகுதி 👆அத்தியாயம்-....2 👆
⬇️அத்தியாயம்.... 3👇
இனிமேல் நமக்கு பொறுப்புக்கள் அதிகமாக உள்ளது இந்த எல்லா நிலங்களையும் செழிப்பாக விவசாயம் செய்ய வேண்டும் அதனால் நீங்கள் ஏற்கனவே அந்த பெரியவரின் மருமகளை கற்பழித்தது போல மறுபடியும் அதுபோன்ற தவறுகளை இனிமேல் நீங்கள் செய்யக்கூடாது ...
அந்தப் பெரியவரும் அவர் மனைவியும் அழுவதை பார்த்து பண்ணையார் சோகத்தில் தலைகுனிந்தார் .
சாந்தியும் என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாய் நின்றிருந்தாள் .
தீனாவின் பிறந்தநளை சந்தோசமாக கொண்டாடி வந்த பண்ணையார் குடும்பம் இவர்களைப் பார்த்ததும் சோகத்தில் இருந்தார்கள் .
பிறகு பண்ணையார் மெதுவாக அந்த வயதான...
அத்தியாயம்..1
அந்த சிறிய கிராமம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசுமையாக காணப்படும். அந்த ஊர் மக்களுக்கு தொழில் என்று எடுத்துக்கொண்டால் .விவசாய வேலை மட்டும் தான் .வேறு எந்தத் தொழிலும் அந்த ஊரில் கிடையாது அனைவரும் ஒற்றுமையாக விவசாய வேலையை செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த கிராமத்தில்...
அன்புக்கு சொந்தம் கொண்ட சகாப்தம் வாசகர்களே வணக்கம்.🙏
நான் உங்கள்
கார்த்திகேயன் ஜெயராமன்..
நான் இதுவரை எழுதிவந்த பண்ணையார் தோட்டம் கதை முறைப்படி வரிசையாக இல்லாத காரணத்தாலும். கதையின் முதல் அத்தியாயங்கள் சரியாக பதிவிடவில்லை .ஆகையால் அந்தக் கதையை
பண்ணையார் தோட்டம் மர்மம் என்ற தலைப்பில் முறைப்படி...
........ நாட்கள் நகர்ந்தது .....
பரந்தாமனுக்கு நிம்மதியில்லாமல் சோகத்தில் யாரிடமும் பேசாமல் தனது அறையிலேயே படுத்து கொண்டு இருந்தான்..
எப்படியாவது பம்புசெட்டில் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணப்பெட்டியை நிரப்பி விடலாம் என்று நினைத்தோம் . ஆனால் இந்த சங்கர் ரேகாவை கொலை செய்த நாள்...
நம்முடைய கற்பனையை இந்த உலகிற்கு காண்பிக்கும் சகாப்தம் நிறுவனத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் . அதேசமயம் சிறப்பான கதையும் ஆழமான கருத்தையும் எழுதினால் நம்முடைய எழுத்திற்கு. நடிப்பு இசை எனும் வண்ணத்தைப் பூசுவதற்கு உதவியாக இருப்பார்கள்...
ரத்தமும் ..சேரும். வேட்டி சட்டையிலும் கரையாக பதிந்து இருப்பதை பார்த்து சந்திரனும் பரந்தாமனும் பயந்து போனார்கள்
தம்பிக்கு எப்படி இதுபோல நிலைமை ஆனது என்று குழம்பினார்கள் ..
அப்போது சாந்தி... தம்பி என்ன ஆச்சு என்று தீனாவின் கையை பிடித்து குலுக்கியபடி அழுதாள்
உடனே பரந்தாமன் சந்திரனும் தீனாவை...
எதிரே வரப்பில் ஏதோ உட்கார்ந்து இருப்பது போல தெரிகிறதே என்ற பயத்தோடு தீனா டார்ச் லைட்டை நன்றாக அடித்தான் அந்த இடத்தில் அப்போது அவன் கண்களுக்கு எந்த உருவமே தெரியவில்லை .
உடனே டார்ச் லைட் ஆப் செய்தான் அப்போது மீண்டும் அதே இடத்தில் ஒரு உருவம் கருப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது ...
உடனே தீனாவுக்கு...
தம்பி சொல்வது போல ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் பம்புசெட்டில் தங்கி வேலை செய்தாள் யாருக்கும் பயம் இருக்காது...
அதேபோல நாம் ஏன் ஒரு நாளைக்கு ஒருவர் என்ற கணக்கில் பம்புசட்டில் வேலை செய்யக்கூடாது என்று யோசித்தான் பரந்தாமன்
அவனுக்கு இந்த யோசனை சரியாகப்பட்டது ..
பம்புசெட்டில் இருக்கும் பணத்தில் பல...
கிணற்றில் யார் குதித்தார்கள் என்று தெரியவில்லையே...
நம் மூன்று பேர் தவிர இங்கு யாருமே இல்லையே அப்படியென்றால் கிணற்றில் சத்தம் கேட்டது என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே மூவரும் பாலத்தில் நடுங்கிக்கொண்டு கிணற்றை எட்டிப் பார்த்தார்கள் மூவரும் .. கிணற்றில் விழுந்தது தென்னை மரத்திலிருந்து...
சந்திரனுக்கு முகம் மாறியது மாமனார் கவலைப்படும் படி என்ன சொல்லப்போகிறார் என்று குழப்பத்தோடு நின்றான் சந்திரன்.
அப்போது சந்திரனின் மாமனாரும் மாமியாரும் மெதுவாக பரந்தாமனிடம் வந்து சொன்னார்கள்.
தம்பி எங்களை மன்னிச்சிடுங்க .,.. நான் சுத்தி வளச்சி பேச விரும்பல நாங்க எங்க பொண்ணுக்கு வேறு ஒரு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.