Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. K

    சகாப்தம் மேலாளர் அவர்களுக்கு வணக்கம்..... ஆரம்பத்தில் நான் சரியான முறையில் ஏ டி டி பட்டனை...

    சகாப்தம் மேலாளர் அவர்களுக்கு வணக்கம்..... ஆரம்பத்தில் நான் சரியான முறையில் ஏ டி டி பட்டனை கிளிக் செய்யாமலே பதிவு செய்து விட்டேன் . அதனால் கதை .இன் முதல் அத்தியாயங்கள் பதிவாகவில்லை அதனால் மீண்டும் கதையின் முதல் அத்தியாயங்களை எழுதுவதற்கு எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் ...
  2. K

    பண்ணையார் தோட்டம்

    எல்லோரும் அழுவதை வேடிக்கை பார்த்து இருந்த பரந்தாமனின் பத்து வயது மகன் . தாத்தா இறந்து விட்டார் என்று சொல்லிக்கொண்டே தன் மகனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் பரந்தாமன் அப்போது பண்ணையாரை பார்த்து தாத்தா தாத்தா என்று சொல்லிக்கொண்டே தேம்பித்தேம்பி அழுதான் . பிறகு சாந்தி பண்ணையாரை பார்த்து...
  3. K

    பண்ணையார் தோட்டம்

    முத்தையா கடைசியாக ஊர் மக்களிடம் சொன்னது ... என் மகன் சங்கர் நிச்சயம் ஒருநாள் வருவான் . நீங்கள் யாரும் இந்த ஊரை விட்டு போக கூடாது . இது தான் என் விருப்பம் என்று சொல்லிவிட்டு முத்தையா இறந்துவிட்டார் ... ஊர் மக்கள் பெரும் வேதனையில் தவித்தார்கள் ... நமக்கு நல்லதை எடுத்துச் சொல்ல அண்ணன்...
  4. K

    பண்ணையார் தோட்டம்

    பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் பம்ப் செட்டில் இருந்து கிளம்பினார்கள். மூவருமே சட்டை அணிய வில்லை சங்கரிடம் அடி வாங்கியதில் மூவரின் சட்டை அழுக்கானது ரத்தக்கரை ஆனது . அதனால் சட்டையை கழட்டி சங்கரரின் துணியோடு வைத்து புதைத்து விட்டார்கள் . அதனால் மூவரும் சட்டையில்லாமல் பைக்கில் பம்புசெட்டில்...
  5. K

    பண்ணையார் தோட்டம்

    பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் சங்கர் வருவதை பார்த்து அவர்களின் கண்களில் . அவர்களின் மரணம் பயம் தெரிந்தது .... ரேகாவை கொன்று விட்டோம் என்று சங்கர் கண்டுபிடித்துவிட்டால் . மூவரையும் உயிரோடு விட மாட்டான் என்று நினைத்து . பீதியில் நடுங்கினார்கள் என்ன செய்வது என்று குழம்பினார்கள்...
  6. K

    பண்ணையார் தோட்டம்

    பரந்தாமன் ஆவேச குரலில் அவளை கொன்று விடுங்கள் என்று தனது தம்பிகள் இடம் சொன்னான். ரேகா பரந்தாமனை பார்த்தாள் .... இதுவரைக்கும் அவள் பரந்தாமனை இப்படி வெறி பிடித்தவன் போல் அவள் பார்த்ததேயில்லை விழிப்போடு பார்த்தாள். அப்போது ரேகாவுக்கு பரந்தாமனின் சொல் அவள் மனதில் ஆழமாக பதிந்தது. அப்படியென்றால்...
  7. K

    பண்ணையார் தோட்டம்

    அன்பானவர்களே வணக்கம்.... பண்ணையார் தோட்டம் கதையை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஓர் அன்பான அறிவிப்பு.. அத்தியாயம் .30 முதல் அத்தியாயம் 36 வரை வரும் கதையின் சம்பவங்கள் உங்கள் மனதை மிகவும் வருத்தப்பட செய்யும் அப்படி உங்கள் மனம் வருத்தப் படவில்லை என்றால் எனக்கு உங்களுடைய கருத்தை...
  8. K

    பண்ணையார் தோட்டம்

    பண்ணையாரின் மகன்களின் பேச்சைக் கேட்டதும் ரேகாவுக்கு இடி விழுந்தது போல் இருந்தது அவளால் நிற்க முடியவில்லை பயத்தில் கை கால் உதறல் எடுத்தது ரேகாவுக்கு.. பார்ப்பதற்கு நல்லவர்கள் போல இருக்கிறார்களே ...... பண்ணையாருக்கு அடுத்தபடியாக இந்த ஊரு . இந்த மூன்று பேரை தானே தெய்வமாக பார்க்கிறார்கள் ஆனால்...
  9. K

    பண்ணையார் தோட்டம்

    நமக்குத் தெரியாமலே நமது சிஷ்யர்கள் ஊரை ஏமற்றுவதற்கு துணிந்து விட்டார்களே . கத்துக்கொடுத்த குருவுக்கே துரோகம் செய்கிறார்களே இவர்களை இனிமேல் உஷாராக கவனிக்க வேண்டும் இல்லையென்றால் இவனுங்களுக்கு நாம சிஷ்யனா போக வேண்டியதுதான் இருக்கும். என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டார் சாட்டையடி சாமியார்...
  10. K

    பண்ணையார் தோட்டம்

    நாட்கள் நகர்ந்தது ........பரந்தாமனின் காய்ச்சலும் மெல்லமெல்ல குறைந்துவிட்டது கையிலிருந்த தீ புண் காயமும் ஆறிவிட்டது ஆனால் பரந்தாமன் மனம் மட்டும் அப்படியே இருந்தது குழப்பத்தோடு இன்று இல்லாவிட்டாலும் நாளை அல்லது வேறொரு நாளில் காணாமல் போனவர்களை சங்கர் கண்டுபிடித்துவிடுவான் . நம்முடைய...
  11. K

    பண்ணையார் தோட்டம்

    அன்றிரவு சாட்டையடி சாமியாரின் சிஷ்யர்கள் ஒளித்து வைத்த செல்போன் நம்பருக்கு போன் செய்வதற்காக தயாராக இருந்தார்கள். அண்ணே குரு நல்லா தூங்கினாதும் 12 மணிக்கு தானே போன் பண்ணனும். ஆமாண்டா தம்பி. கரெக்டா 12 மணிக்கு போன் பண்ணலாம் அப்பாதான் அந்த குடிகாரனும் அவன் மனைவியும் நல்ல தூங்கிட்டு...
  12. K

    பண்ணையார் தோட்டம்

    சங்கர் திட்டமிட்டபடி காணாமல் போனவர்களை தேடுவதற்கு புறப்பட்டு சென்றான். முதல் நாளில் எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் வீடு திரும்பினான் அப்போது ரேகா சங்கருக்கு ஆறுதல் கூறினாள் கவலைப்படாதே மாமா இப்போதுதானே தேடுவதற்கு ஆரம்பிச்சு இருக்கும் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு இடமாக தேட வேண்டும் மாமா ...
  13. K

    வணக்கம் அன்பானவர்களே. தொடர்ந்து கதை எழுத வாய்ப்பு கொடுத்த சகாப்தம் மேலாளர் திரு...

    வணக்கம் அன்பானவர்களே. தொடர்ந்து கதை எழுத வாய்ப்பு கொடுத்த சகாப்தம் மேலாளர் திரு .நித்தியாகார்த்திகன் . டீம் நம்பர்ஸ் .மற்றும் சகாப்தம் வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பண்ணையர் தோட்டம் கதை தொடர்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்கிவிடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன்...
  14. K

    பண்ணையார் தோட்டம் - Full Story

    பம்புசெட்டில் இருந்து பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் அவசரமாக வீட்டுக்கு வந்துவிட்டார்கள் எங்கு சங்கரும் ரேகாவும் நம் மூவரும் அழுததை கண்டு பிடித்துவிட போகிறார்களோ என்ற பயத்தில் அவசரமாக வீட்டுக்கு கிளம்பினார்கள் . அப்போது வழக்கமாக பரந்தாமன் தான் பைக்கை ஓட்டி வருவான் அன்று தீனா ஓட்டி வந்தான்...
  15. K

    பண்ணையார் தோட்டம் - Full Story

    பண்ணையார் வீட்டில் இருந்து கிளம்பிய சங்கரும் ரேகாவும் நேராக ஊருக்குள்ளே சென்றார்கள் சங்கரின் வீட்டிற்கு. முத்தையாவும் லட்சுமி அம்மாளும் சங்கர் ரேகாவை வருவதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள் பிறகு சங்கர் முத்தையா விடம் நடந்ததை விரிவாக சொன்னான். நடந்ததை கேட்டு முத்தையாவுக்கு பெரும் சந்தோஷம்...
  16. K

    பண்ணையார் தோட்டம் - Full Story

    சந்திரன் காலையில் எழுந்தவுடன் உற்சாகமாக தனது தம்பியை அழைத்து தனக்கு என்னை தேய்த்து விடும்படி சொன்னான். தீனாவும் சட்டையை கழட்டிவிட்டு பனியன் அணிந்தபடி சந்திரனுக்கு என்னை தேய்ப்பதற்கு தயாரானான். சந்திரனும் வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு தனது கட்டுமஸ்தான கூடலுக்கு நல்லெண்ணெய் தேய்த்துக்...
  17. K

    பண்ணையார் தோட்டம் - Full Story

    பரந்தாமன் எல்லோரிடமும் அன்பாகவும் பாசமாகவும் பழகினான் தனது தம்பிகளின் மீது மிகுந்த அக்கறையோடு தம்பிகளுக்கு பணிவிடை செய்தான் நேரத்தோடு சாப்பிட வேண்டும் நேரத்தோடு தூங்க வேண்டும் போன்ற அன்பான கட்டளைகளை தம்பிகளுக்கு சொன்னான். மனைவி சாந்தியிடம் மற்றும் மகனிடம் இப்படி எல்லோரிடமும் அன்பாக...
  18. K

    பண்ணையார் தோட்டம் - Full Story

    எப்போதும் போல... பரந்தாமன் தாய் படத்தின் முன்னால் நின்று வேண்டிக்கொண்டான் தாயே இதேபோல விவசாயம் நல்ல படியாக முன்னேற வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டு பிறகு நம்மை யாரும் கவனிக்கவல்லை என்ற எண்ணத்தில் அவனுடைய தாய் படத்தின் பின்னால் பணப்பெட்டி பூட்டு சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதற்கு...
  19. K

    பண்ணையார் தோட்டம் - Full Story

    நேற்று இரவு இந்த முத்தைய கிழவன் தலைமையில் கூட்டம் நடந்தது அதைப் பற்றி விசாரிச் சிங்கள டா என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் கேட்டான். விசாரிச்சோம் குருவே . ஊர் மக்கள நம்ம கிட்ட சிக்கின ஒரு அடிமை நம்முடைய மந்திர தந்திரங்களை பெருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறது . ஆனால் இந்த...
Top Bottom