அவள் 23
ராணாவும் ஆமோதித்து அவளை வீட்டிற்குள் அழைத்திட, உள்ளே செல்ல மறுத்துவிட்டாள்.
"இங்கயே நின்னு பேசலாம். நீ என்ன சொல்லணுமோ அத இங்கயே சொல்லு" என்று எரிச்சலை முகத்தில் காட்டி கடுப்புடன் பேசியதை பார்த்து அமைதியாகப் புன்னகைத்தவன் பொறுமையாக,
"நான் உனக்குப் பண்ண கொடுமைக்கு சாதாரணமா மன்னிப்பு...
அவள் 22
ராணா தலையிலும் உடலிலும் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த கமலாம்மா பதறிப்போய் வீட்டில் எவரும் இல்லாததால் அவனின் நண்பர்களுக்கு அழைப்புவிடுத்து விசயத்தை கூறினார். இதனைக் கேட்டு அதிர்ந்தவர்கள் அடுத்த பதினைந்து நிமிடத்தில் இங்கு வந்தவர்கள் ராணாவை தூக்கிச் சென்று மருத்துவமனையில்...
அவள் 21
ராணாவின் கன்னத்தில் மாறிமாறி அடித்தவள் அவன் சட்டையை பிடித்து, "ஏன்டா வந்த? எதுக்காக இங்க வந்த? நானும் உயிரோட இருக்கிறது புடிக்காம சாவடிக்க வந்தியா? சொல்லுடா..." என்று அவனை உலுக்கிட, அவன் அவளை பார்த்தவாறு அப்படியே நின்றிருந்தான். அவள் தோழிகள் இவள் கோபத்தில் செய்வதறியாது நின்றிருந்தனர்...
அவள் 20
"நிஜமாவாடி? பிரபவ்தான் உன் பாஸா?" என்று கேட்டிட, இவள் பெயர் கூறியதை கேட்டு இவளை பார்க்க, தனது தவறை உணர்ந்தவள்,
"அதானடி அவரு பேரு? எதுக்கு முழிக்கீங்க? கதையை சொல்லுங்கடி" என்று கூறிச் சமாளித்திட, அவர்களும் பெரிதுபடுத்தவில்லை.
"ஆமா. அவருதான். அவருக்கு இவள புடிச்சிப்போயிருக்கு. இவ...
அவள் 19
குளிக்கச் சென்ற காவ்யா எப்போதும் குளியலறைவிட்டு வெளியே வந்தே உடை மாற்றும் காரணத்தால் தன் உடைகளை எடுத்துச் செல்ல மறந்திருந்தாள். தன் தவறை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவள், என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தாள். மெதுவாகக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்திட, படுக்கையில் ராணா...
அவள் 18
"அவர மட்டும் தப்பு சொல்லிட முடியாது. இதுல என்னோட தப்பும் இருக்கு. நான் அன்னைக்கு கோபத்துல எதையும் யோசிக்காம அப்டி பண்ணதுக்குதான் எனக்கு தண்டனை கிடைச்சிருக்கு. ஆனா, என்னோட விதி, இந்தளவுக்கு மோசமான நிலைமைக்கு கொண்டு வந்திடுச்சு" என்று விரக்தியாகக் கூறியவளை வேதனையுடன் பார்த்த கமலாம்மா...
அவள் 16
நண்பர்கள் ஐவரும் அணைப்பில் இருந்து வெளிவந்து நிற்க, படியில் நின்ற காவ்யாவை பார்த்தனர். அவளை பார்த்ததும், "வாங்க அண்ணி!! ஏன் அங்கயே நின்னுட்டிங்க?? நாங்க இப்படித்தான் ஏதாச்சும் பண்ணிட்டு இருப்போம். நீங்க வாங்க" என்று விஜய் கூறி அழைத்திட, மறுக்கமுடியாமல் அவளும் கீழிறங்கி வந்தாள்...
அவள் 15
"சாரி சொன்ன கொன்னுருவேன். என்னடி நினச்சுட்டுருக்க? உனக்கு மட்டும்தான் அந்தக் கவலை, பயம்
எல்லாமேவா? எங்களுக்கு இல்லயா? இது உனக்கு மட்டும் கவல மாதிரி நீ மட்டும் உனக்குள்ளயே வச்சிட்டு இருப்பியாம்... அத நாங்க செஞ்சா கோபம் வருதா உனக்கு?" என்று சற்று கோபமாகக் கூறிட, அனுயா தவறை உணர்ந்து...
அவள் 14
காலையில் கண்விழித்தவள் எதுவும் யோசித்துக்கொள்ளாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு கீழே சென்றாள். அங்கே சமையலறையில் கமலாம்மா சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் சென்றாள். இவள் வந்ததைக் கவனித்தவர் இவளிடம் திரும்பி,
"என்னம்மா?! இங்க வந்துருக்க? எதுவும் வேணும்னா வெளிய...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.