அருண் தே கோ
New member
- Messages
- 4
- Reaction score
- 0
- Points
- 1
கசங்கிய காகிதமாய் வாடிய மலராய் வேரறுந்த கொடிபோல் துவண்டு கடக்கிறாள் அவள்.. கண்ணிலிருந்து கோடாய் கண்ணீர் என்ன செய்து நிறுத்துவது எங்கிருந்து இத்துணை நீர் வருகிறது இப்படியே வற்றிவிடாதா என்ற எண்ணம் மட்டும் தான் இப்போது அவளிடம் ... அவனிடம் கண்ணீரை மறைத்து அப்படியே கடத்தியவளுக்கு அவன் உறங்கிய பின் மடை திறந்த வெள்ளம் போல் வழிகிறதே.. என்ன பாவம் செய்தேன் நான் இப்படி ஒரு வாழ்க்கை என்று மனம் நொடியில் நினைக்க வைத்து விட்டதே.. இதோ அவன் தேவையை முடித்து கொண்டு அணைத்து கொண்டு படுத்திருக்கிறான் என்னை சுத்தபடுத்திக்கொள்ள கூட விடாது அணைத்து கொண்டு உறங்கும் இவனிடம் காதல் இருக்கிறதா இல்லையே காமத்தை கொண்டு அணைத்து கிடப்பவனிடம் என்னத்தை நான் எதிர்பார்க்க..
திருமணம் முடிந்த மறுநாளே வாழ்க்கையே வெறுத்து போனதே என்னத்தை சொல்லி ஆற்ற.. ஆசையோடு கூட வேண்டிய கூடல் ஐயோ உடலெல்லாம் கூசி போயிற்றே இதற்கு தான் திருமணமா இருமனம் புரிதலோடு கூடுவது தானே திருமணம்.. இதற்கு பெயரே வேறுதானே தெரியாத இவனுக்கு.. ஏதேதோ எண்ணத்தின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மங்கையின் தேகத்தில் ஊர்கிறது அவனின் தடித்த விரல்கள் இதோ மீண்டுமாய் ஒரு கூடல் அவனது ஆசையில் ஆசை தீர கூடுகிறான் அவனுக்கு தீராத ஆசைதானே மீண்டுமாய் அவனுக்கு இசைந்து போகிறேன்..
மங்கையின் செவிகளில் விழுகிறது மூச்சு வாங்கும் சத்தம் எல்லாம் முடித்து கொண்டு பக்கத்தில் படுத்து காது மடலை உரசி கொண்டு சொல்கிறான் அவன் ஹே கொடி உன்மேல தனி வாசம் வருது டி இதுவரை யார்கிட்டயும் இப்படி உணர்ந்ததே இல்லையே.. ஒருவேளை இந்த பூ அலங்காரம் புதுசா வர வாசம் எல்லாம் சேர்ந்து உன் மேல வீசுதோ. இதை கேட்டு அவள் வெடித்து தான் சிதற வேண்டும் ஆனால் இல்லையே அதிர்ச்சியாய் ஒரு பார்வை அவனிடம் அதையும் நொடியில் மீட்டுக்கொண்டவள் பார்வையை விடாமல் சுத்தும் அந்த காத்தாடி மேல் பதித்து கொண்டு அவன் முகத்தை பாராமல் சொல்கிறாள்.. எனக்கு பாத்ரூம் போகணும் ப்ளீஸ் கைய கொஞ்சம் எடுக்குறீங்களா..
தான் கூறியதற்கு அவளிடம் பெரிதாய் கோபத்தை எதிர்பார்த்த கரிகாலன் அவள் கேட்ட விதத்தில் தானாய் கைகளை விலக்கி கொண்டு கொடியை கையில் அள்ளி கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..
தான் தூக்கி கொண்டால் வேண்டாமென்று மறுப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு மீண்டும் ஏமாற்றமே அவனிடம் குழந்தையாய் ஒட்டிக்கொண்டாள் அன்னக்கொடி.. குளியலறையில் விட்டவன் அங்கே நிற்க ஒரு நொடி கொடியவள் தடுமாறி போக அதே நொடி பொழுது தான் தன்னை மீட்டு கொண்டவள் சுத்தம் செய்ய தொடங்கிவிட்டாள்..
சத்தியமாய் இதை சுத்தமாக எதிர்பார்க்காதவன் தலை சுற்றி தான் போனான்.. வெற்றுடம்போடு நின்று கொண்டு தன் முன் அவள் சுத்தம்படுத்திக்கொள்ள கூச்சம் கொண்டு வெளிய போ என்றாவது சொல்வாள் என்று எதிர்பார்த்த கரிகாலனுக்கு இப்போதும் ஏமாற்றமே.. இரவில் இருந்து அவனும் பார்க்கிறான் தானே ஆசையோடு ஒரு பார்வை இல்லை தாபத்தோடு ஒரு ஏக்கமில்லை என்னவேனாலும் செய்துக்கோடா என்பது போல் இருப்பவளிடம் என்ன சொல்வது வேண்டாமென்று மறுத்தாலாவது சண்டை பிடிக்கலாம் என்னவேனாலும் செய் நான் எதுவும் கேக்க போறதில்லைனு இருப்பவளிடம் என்ன சொல்வது.. இப்போது அவன் தான் கதவை சாத்தி கொண்டு வெளியில் சென்றான்..
தன்னை சுத்தப்படுத்தியவள் அப்படியே நீருக்கடியில் நின்றுவிட்டாள் அவன் போனதை உணர்ந்து... தண்ணீரோடு கண்ணீரும் கலந்து போக கல்லாய் தன்னை மாற்றி கொண்டு தன் மனதை மரத்து போக வைக்கும் எண்ணம் போல..
இரண்டு மாதம் முன்பு வரை எத்துணை மகிழ்ச்சி அம்மா அப்பா இல்லை தான் ஆனா எல்லா சொந்தமும் இருக்கிறது போல நினைத்து வளர்ந்தோமே... படிக்காமே இருந்திருக்கலாம் இப்படி வேளைக்கு போகாம இருந்திருக்கலாம் இவன் கண்ணுல சிக்காமா இருந்துருக்கலாம் இப்போ இவனுக்கு பொண்டாட்டியா ஆகாமே இருந்துருக்கலாம் எத்துணை லாம் போட்டாலும் நடந்ததை மாத்த முடியாதே..
உள்ளே சென்றவள் நேரம் கடந்தும் வெளியில் வரவில்லையே என்று தாழ் போடாத கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற கரிகாலன் கண்டது நீருக்கடியில் மடிந்து அமர்ந்திருந்தவளை தான் அவளை கொடுமை படுத்தவென மணந்து கொண்டவன் அனைத்தையும் மறந்து பைப்பை அடைத்துவிட்டு துவாலை எடுத்து அவளுக்கு சுத்தி மீண்டும் அள்ளிக்கொண்டான் கைகளில்...
அவன் தூக்கி கொண்ட உணர்விருக்கிறது தான் ஆனால் புது பெண்ணுக்குரிய கூச்சமில்லையே அவனுக்கான பொருளை அவன் அள்ளி கொள்கிறான் என்கிற எண்ணம் மட்டும் தானே இவளுள்..
இதோ கட்டிலில் கிடத்தி அவள் உடலெல்லாம் மீண்டும் முத்தத்தால் குளிப்பாட்டி கொண்டு நிற்கிறான்.. ஹே கொடி பசிக்கிது சாப்பிடலாமா.. இதுவரை எல்லாம் என்னை கேட்டு தான் செய்தியாடா என்ற கேள்வி அவள் கண்களில் தெரிய அதை படித்தவன் போல் எல்லாம் உன்னை கேட்டுட்டு செய்ய முடியாது டிரஸ் எதுவும் மாத்த வேண்டாம் இந்த என் ஷர்ட் இதை போட்டுக்கோ நான் போன் பண்ணி சாப்பாடு கொடுத்தனுப்பா சொல்றேன்.. அப்பறம் சாப்டுட்டு தெம்பா உன்னை கவனிக்கிறேன்.. கண்ணடித்து இவன் கூற இப்போதும் ஒரு வெற்று பார்வை மட்டும் தான் அவளிடம்..
அவள் அன்னக்கொடி நேற்றுவரை அவள் அன்னக்கொடி சக்திவேல் இன்றிலிருந்து அன்னக்கொடி கரிகாலன்..
கரிகாலன் கால் போன போக்கில் இல்லை இல்லை கார் போகும் போக்கில் போகும் மனிதன்.. பாட்டன் சேர்த்த சொத்தே பத்து தலைமுறைக்கு இருக்க சொத்தை சேர்ப்பது நீங்களாய் இருங்கள் அதை அழிப்பது நானாய் இருக்கிறேன் என்ற சிறந்த கொள்கையோடு வாழ்பவன்.. ஒற்றை மகனை பெற்றதால் அவனை தடுப்பார் யாருமில்லை.. அம்மா சுகந்தி அவர்களின் பகட்டான வாழ்க்கைக்கு எப்போதும் அவர்கள் இருக்குமிடம் லேடீஸ் கிளப்பில் தான்.. அப்பா சுந்தரமூர்த்தி இன்று விரல் விட்டு என்ன கூடிய முக்கிய தொழிலதிபர்களில் இவரும் ஒருவர்..
ஹே கொடி வாவா சாப்பாடு வந்துட்டு என்று வேலையாள் கொண்டு வந்து கொடுத்த டிரேயை அவள் முன் நீட்ட மீண்டும் ஒரு அதிர்ச்சி அதுவும் ஒரே நொடி தான்.. அவள் அமர்ந்திருந்த இடத்தில் அவளுக்கு தேவையான பால் மற்றும் சில காலை உணவுகளை வைத்தவன் அவனுக்கு தேவையான மதுபானத்தை கையில் எடுத்து கொண்டு அவள் அருகில் அமர்ந்தபடி அப்படியே பாட்டிலோடு உள்ளுக்குள் சரிக்க.. பெண்ணவள் மனது உடைந்தே போனது.. எதுவும் பேசாமல் சில நொடி மௌனம் மீண்டும் இரவெல்லாம் இவன் படுத்திய கொடுமைக்கு சாப்பிடாமல் இருக்க முடியாதே உடல் அசதி போக்க உண்டுதானே ஆக வேண்டும் என்று மனதால் இவள் நினைத்து உணவை பார்த்த படி இருக்க..
மடித்திருந்த கால்களில் கோலம் போட்ட படியே அவள் காதை உரசி உறைய வைக்கிறான் சாப்பாடா பாத்துட்டே இருந்தா பசி தீராது இப்போ அப்படித்தான் இருக்கு எனக்கு அதனால சாப்பிட்டு உடம்புல தெம்பு ஏத்து உங்கிட்ட என் பசி தீரவே தீராது போல என்ற கூறி அவன் எழுந்து செல்ல.. அன்னக்கொடி தன்னிலை எண்ணி வெட்கிப்போனாள்..
கைகள் உணவை அள்ளி பருகினாலும் நினைவெல்லாம் நேற்று நடந்த திருமணத்தில் தான் இருந்தது...
இரவு ஏழு மணி அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பிய அன்னக்கொடி கண்டது அவள் வீட்டில் அமர்ந்திருந்த கரிகாலனை தான் அவனை கண்டதும் தானாய் உதடு சுளித்து அவள் உள்ளே செல்ல நினைக்க அவளை கண்டவன் ஒரே எட்டில் அவள் கைகளை பற்றிக்கொண்டு.. என்ன டி நீ பாட்டுக்கும் போற ஏன் உன் முன்னாடி ஆறடி ஆம்பளை உக்காந்திருக்கது தெரியலையா என்று கைகளை அழுத்த அந்த அழுத்தத்தில் வலி பிறக்க டேய் கைவிடுடா பொறுக்கி யார்வீட்ல வந்து யார் கைய பிடிக்கிற என்ற வேகத்தில் அவள் கைகள் தானாய் அவன் கன்னத்தை பதம் பார்க்க.. அவளை அடித்து கொல்லும் வெறி அவனுக்குள் ஆனாலும் அதை மறைத்து கொண்டு .. எனக்கு சொந்தமான பொருள் மேல நான் கை வைக்கிறேன் என்று அவள் அசால்ட்டாக குண்டை தூக்கி போட.. மீண்டுமாய் அவள் இதழ்கள் வளைகிறது..
அவனிடம் கையை உறுவிக்கொண்டவள்.. அத்தை மாமா என்று சத்தமிட அவர்கள் அப்போது தான் உள்ளிருந்து வெளியில் வந்தார்கள் அவர்கள் முகத்தை கண்டே இவளுக்கு புரிந்து போனது இவன் வந்திருப்பது இவர்களுக்கு தெரியுமென... அத்தை இவனை வெளில போக சொல்லுங்க என்று நகர்ந்தவள் அவள் அத்தை சொன்ன வார்த்தைகளில் உறைந்து நின்றாள்..
அன்னம் எத்துணை வருஷம் நாங்க உனக்கு சோறு போடுறது இனி நீ இங்க இருக்க வேண்டாம் போய்டு என்று துளியும் இரக்கமற்று கூற அவரை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தவள் தன் மாமனை பார்க்க அவரோ என் மனைவி சொல்வதே வேதவாக்கு என்று மௌனம் காக்க.. அமைதியாக உள்ளே சென்றவள் சில துணிப்பை அவள் தாய் தந்தை புகைப்படம் அதை எடுத்தவளின் கண்கள் குளமாயின அதை உள்ளே இழுத்து கொண்டவள் இதர சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியில் வந்தவள் கிளம்ப எத்தனிக்க..
அன்னம் நில்லு என்ற அத்தையின் குரலில் அவர் இங்கே இருக்க சொல்ல போகிறார் என்ன சொன்னாலும் இருக்க கூடாது போய்டணும் என்று நினைத்து கொண்டு திரும்பாமல் நிற்க நீ இவர் கூட போ என்று கரிகாலனை நோக்கி கை நீட்ட அவரை அடித்து கொல்லும் வெறி பிறக்க திரும்பியவள் வெளில போக சொல்றிங்க போறேன் ஆனால் நான் யார்கூட போகணும்னு நீங்க சொல்ல கூடாது என்று மீண்டுமாய் நடக்க. அவள் கரங்களை வலிய கரங்கள் முரட்டு தனமாய் பிடிக்க அவனை அடிக்க முடியாமல் கைகளில் இருந்த பைகள் தடுக்க அவன் விழிகளை நேருக்கு neraai பார்த்து என்னவென்று புருவம் உயர்த்த..
அந்த பார்வையில் சிறிது தடுமாறிய கரிகாலன் ரசனையோடு அவளை பார்த்து கொண்டு இனி நீ எங்க போனாலும் எனக்கு மட்டும் தான் சொந்தம் உன் வீட்டு ஆளுங்களுக்கு அம்பதாயிரம் ஒருலட்சமில்லா முழுசா ஒரு கோடி கொடுத்திருக்கேன் இந்த கொடிய எனக்கு சொந்தமாக்கிக்க என்று அவன் இகழ்ச்சியோடு கூற.. முழுதாய் செத்தே போனாள் அன்னக்கொடி.. தானாய் வலுக்கட்டாயமாய் குனிந்த தலையை உயர்த்தி யார்கிட்ட பணம் கொடுத்தாயோ அவங்களே உனக்கு சொந்தமாகிகோ என்ற வார்த்தையோடு தன் அத்தையை இவள் முறைக்க....
வாய்மூடுடி எடுப்பட்ட சிறுக்கி உன்னை இதுவரை படுச்சு ஆளாக்கி வளத்து விட்டோம்ல அதுக்கு தான் இந்த பணம் தம்பி இனி அவளாச்சும் நீங்களாச்சும் என்று அன்னக்கொடி அத்தையான வானதி கூறிட மனைவியின் வார்த்தையை கேட்டு அவளது கணவர் கோபாலன் கூட ஒன்றும் கூறாமல் நிற்க.. தன் எந்த நிலைக்கு தள்ளப்பட்டுளோம் என்பது இப்போது தான் அன்னக்கொடிக்கு புரிந்தது..
இப்படியும் மனிதர்களா என்ற ஆற்றாமையோடு கரிகாலனை உற்று பார்த்தவள் உன்னோடு நான் வரேன் என்னை பணம் கொடுத்து வங்கிட்ட இப்போ எனக்கு பேர் என்ன தெரியுமா அதை வார்த்தையால என்னால சொல்ல கூட முடியாது ஆனாலும் நீ அவங்களுக்கு கொடுத்த பணத்தோடு சேர்த்து எனக்கும் இன்னொன்னு கொடு என்று கூறியவள் அவன் முகத்தை பார்க்க.. கரிகாலனோ நீ சொல்லு என்பது போல் அவள் கைகளை விடாமல் பிடித்து கொண்டு பார்க்க ஒரு நிமிஷம் கையை விடு என்று கூற அவள் குரலில் என்ன உணர்ந்தானோ சட்டென அவள் கரங்களை விடுவித்தவன் அவளையே பார்க்க..
அங்கிருந்த சிறிய டேபிள் மீது தனது.. தந்தை புகைப்படத்தை எடுத்து வைத்தவள்.. தனது கைப்பைக்குள் இருந்த தனது தாயியின் திருமாங்கல்யத்தை எடுத்து பார்த்தவள் கண்களின் விடாத கண்ணீர் தான் அது ஒரு எழுப்பவுன் தாலி சரடு அதை கைகள் வைத்து பார்த்தவள் கரிகாலனை திரும்பிப்பார்க்க அவள் என்ன செய்கிறாள் என்று விடாது பார்த்தவன் அவள் தன்னை பார்க்கவும் தானாய் அவள் முன்பு போய் நிற்க அவன் கைகளில் அந்த பொன் தாலியை கொடுக்க.. அவனோ இதெல்லாம் எதுக்கு என்பது போல் ஒரு பார்வை பார்க்க.. அவனை கண்டு வெட்கி போனவள் தன் வெட்கம் விட்டு உதிர்த்துவிட்டால் இதை என் கழுத்துல போட்டுட்டு எங்க வேணாலும் கூப்பிட்டு போ என்று..
அவளை மேலும் கீழுமாய் பார்த்தவன் என்ன தாலி மேஜிக்கா என்று உதடு வளைத்து நகைக்க.. உன்னை எப்போவோ தூக்க வேண்டியது டி உன்னை ஒரே நாள்ல விட கூடாதுனு தான் இப்போ விடாம காலம்பூரா என்கூட இருக்கணும்னு தன் உனக்காக இவளோ செலவு.. அதை தாண்டி ஒன்னுபோறதா இந்த சங்கிலிய போட்டாலும் போடலானாலும் உன்னை விடமாட்டேன் என்னை அவமான படுத்துனதுக்கு காலம்புர உன்னை கொடுமைப்படுத்துவேண்டி என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி இவன் உறும.. அவனை உற்றுப்பார்த்தவள் இனி உயிருள்ள ஜடம் மட்டும் தான் நான் ஆனால் இதை மட்டும் என் கழுத்துல போட்டுட்டேன் என்ற கெஞ்சலோடு அவனை பார்க்க.. அவள் கண்களில் என்ன கண்டனோ அந்த எட்டு மணி இரவு நேரத்தில் இருவருக்கும் திருமணமா என்று அறியமுடியாத உறவுக்குள் நுழைந்தனர்..
அவளை அழைத்து கொண்டு அவன் முன்னே நடக்க ஒரு வார்த்தை யாரும் சொல்வார்களா என்ற நப்பாசையோடு ஒருமுறை திரும்பி பார்க்க விட்டது தொல்லை என்பது போல் மாமன் அத்தை முகத்தை திருப்பி கொள்ள அவனோடு சேர்ந்து நடந்தால் இவள்.. டிரைவர் வைத்து கொள்வது இவனுக்கு பிடிக்காது என்பதால் தானே அவளது பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்தவன் அவளுக்கு கதவை திறந்துவிட்டு அவர செய்து நேராய் அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு பயணமானான்....
ஓய் கொடி வெறும் தட்ட எவளோ நேரம் வெறிச்சு பார்ப்ப என்று குளறியபடி அவள் முன் இருந்த தட்டை எடுத்து கீழே போட்டவன் அவள் அணிந்திருந்த தனது சட்டையை இழுத்து கிழித்தவன் அவளிடம் மீண்டும் மூழ்க தொடங்க.. தனக்குள் சுற்றும் நினைவலைகளை ஒதுக்கி வைத்தவள் அவனுக்கு சொந்தமான பொருளாய் அவனுக்கு இசைந்து போனாள்.. மது நெடி இவளுக்கு ஏறி உண்டஉணவு குமட்டி கொண்டு வர அவனை உதறி தள்ளி பாத்ரூம் சென்றுவிட.. தனது தீராத ஆசையை தட்டிவிட்டு போன அன்னக்கொடியின் மேல் கொலைவெறியானான் கரிகாலன்.. போதையின் உச்சத்தில் இருந்தவன் மீண்டுமாய் சில பாட்டில்களை உள்ளுக்குள் சரித்து படி அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தவன் அறையில் இருந்த சோபாவில் அமர்ந்திருக்க.. துவண்டு போய் வந்த அன்னக்கொடி நேராய் கட்டிலில் சென்று படுக்க இவனுக்குள் அவளின் மீது வெறியேற அவளை முறைத்தபடியே அமர்ந்திருந்தான்.. இதை அறியாத கொடி உறங்கியே போனாள்..
திருமணம் முடிந்த மறுநாளே வாழ்க்கையே வெறுத்து போனதே என்னத்தை சொல்லி ஆற்ற.. ஆசையோடு கூட வேண்டிய கூடல் ஐயோ உடலெல்லாம் கூசி போயிற்றே இதற்கு தான் திருமணமா இருமனம் புரிதலோடு கூடுவது தானே திருமணம்.. இதற்கு பெயரே வேறுதானே தெரியாத இவனுக்கு.. ஏதேதோ எண்ணத்தின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மங்கையின் தேகத்தில் ஊர்கிறது அவனின் தடித்த விரல்கள் இதோ மீண்டுமாய் ஒரு கூடல் அவனது ஆசையில் ஆசை தீர கூடுகிறான் அவனுக்கு தீராத ஆசைதானே மீண்டுமாய் அவனுக்கு இசைந்து போகிறேன்..
மங்கையின் செவிகளில் விழுகிறது மூச்சு வாங்கும் சத்தம் எல்லாம் முடித்து கொண்டு பக்கத்தில் படுத்து காது மடலை உரசி கொண்டு சொல்கிறான் அவன் ஹே கொடி உன்மேல தனி வாசம் வருது டி இதுவரை யார்கிட்டயும் இப்படி உணர்ந்ததே இல்லையே.. ஒருவேளை இந்த பூ அலங்காரம் புதுசா வர வாசம் எல்லாம் சேர்ந்து உன் மேல வீசுதோ. இதை கேட்டு அவள் வெடித்து தான் சிதற வேண்டும் ஆனால் இல்லையே அதிர்ச்சியாய் ஒரு பார்வை அவனிடம் அதையும் நொடியில் மீட்டுக்கொண்டவள் பார்வையை விடாமல் சுத்தும் அந்த காத்தாடி மேல் பதித்து கொண்டு அவன் முகத்தை பாராமல் சொல்கிறாள்.. எனக்கு பாத்ரூம் போகணும் ப்ளீஸ் கைய கொஞ்சம் எடுக்குறீங்களா..
தான் கூறியதற்கு அவளிடம் பெரிதாய் கோபத்தை எதிர்பார்த்த கரிகாலன் அவள் கேட்ட விதத்தில் தானாய் கைகளை விலக்கி கொண்டு கொடியை கையில் அள்ளி கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..
தான் தூக்கி கொண்டால் வேண்டாமென்று மறுப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு மீண்டும் ஏமாற்றமே அவனிடம் குழந்தையாய் ஒட்டிக்கொண்டாள் அன்னக்கொடி.. குளியலறையில் விட்டவன் அங்கே நிற்க ஒரு நொடி கொடியவள் தடுமாறி போக அதே நொடி பொழுது தான் தன்னை மீட்டு கொண்டவள் சுத்தம் செய்ய தொடங்கிவிட்டாள்..
சத்தியமாய் இதை சுத்தமாக எதிர்பார்க்காதவன் தலை சுற்றி தான் போனான்.. வெற்றுடம்போடு நின்று கொண்டு தன் முன் அவள் சுத்தம்படுத்திக்கொள்ள கூச்சம் கொண்டு வெளிய போ என்றாவது சொல்வாள் என்று எதிர்பார்த்த கரிகாலனுக்கு இப்போதும் ஏமாற்றமே.. இரவில் இருந்து அவனும் பார்க்கிறான் தானே ஆசையோடு ஒரு பார்வை இல்லை தாபத்தோடு ஒரு ஏக்கமில்லை என்னவேனாலும் செய்துக்கோடா என்பது போல் இருப்பவளிடம் என்ன சொல்வது வேண்டாமென்று மறுத்தாலாவது சண்டை பிடிக்கலாம் என்னவேனாலும் செய் நான் எதுவும் கேக்க போறதில்லைனு இருப்பவளிடம் என்ன சொல்வது.. இப்போது அவன் தான் கதவை சாத்தி கொண்டு வெளியில் சென்றான்..
தன்னை சுத்தப்படுத்தியவள் அப்படியே நீருக்கடியில் நின்றுவிட்டாள் அவன் போனதை உணர்ந்து... தண்ணீரோடு கண்ணீரும் கலந்து போக கல்லாய் தன்னை மாற்றி கொண்டு தன் மனதை மரத்து போக வைக்கும் எண்ணம் போல..
இரண்டு மாதம் முன்பு வரை எத்துணை மகிழ்ச்சி அம்மா அப்பா இல்லை தான் ஆனா எல்லா சொந்தமும் இருக்கிறது போல நினைத்து வளர்ந்தோமே... படிக்காமே இருந்திருக்கலாம் இப்படி வேளைக்கு போகாம இருந்திருக்கலாம் இவன் கண்ணுல சிக்காமா இருந்துருக்கலாம் இப்போ இவனுக்கு பொண்டாட்டியா ஆகாமே இருந்துருக்கலாம் எத்துணை லாம் போட்டாலும் நடந்ததை மாத்த முடியாதே..
உள்ளே சென்றவள் நேரம் கடந்தும் வெளியில் வரவில்லையே என்று தாழ் போடாத கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற கரிகாலன் கண்டது நீருக்கடியில் மடிந்து அமர்ந்திருந்தவளை தான் அவளை கொடுமை படுத்தவென மணந்து கொண்டவன் அனைத்தையும் மறந்து பைப்பை அடைத்துவிட்டு துவாலை எடுத்து அவளுக்கு சுத்தி மீண்டும் அள்ளிக்கொண்டான் கைகளில்...
அவன் தூக்கி கொண்ட உணர்விருக்கிறது தான் ஆனால் புது பெண்ணுக்குரிய கூச்சமில்லையே அவனுக்கான பொருளை அவன் அள்ளி கொள்கிறான் என்கிற எண்ணம் மட்டும் தானே இவளுள்..
இதோ கட்டிலில் கிடத்தி அவள் உடலெல்லாம் மீண்டும் முத்தத்தால் குளிப்பாட்டி கொண்டு நிற்கிறான்.. ஹே கொடி பசிக்கிது சாப்பிடலாமா.. இதுவரை எல்லாம் என்னை கேட்டு தான் செய்தியாடா என்ற கேள்வி அவள் கண்களில் தெரிய அதை படித்தவன் போல் எல்லாம் உன்னை கேட்டுட்டு செய்ய முடியாது டிரஸ் எதுவும் மாத்த வேண்டாம் இந்த என் ஷர்ட் இதை போட்டுக்கோ நான் போன் பண்ணி சாப்பாடு கொடுத்தனுப்பா சொல்றேன்.. அப்பறம் சாப்டுட்டு தெம்பா உன்னை கவனிக்கிறேன்.. கண்ணடித்து இவன் கூற இப்போதும் ஒரு வெற்று பார்வை மட்டும் தான் அவளிடம்..
அவள் அன்னக்கொடி நேற்றுவரை அவள் அன்னக்கொடி சக்திவேல் இன்றிலிருந்து அன்னக்கொடி கரிகாலன்..
கரிகாலன் கால் போன போக்கில் இல்லை இல்லை கார் போகும் போக்கில் போகும் மனிதன்.. பாட்டன் சேர்த்த சொத்தே பத்து தலைமுறைக்கு இருக்க சொத்தை சேர்ப்பது நீங்களாய் இருங்கள் அதை அழிப்பது நானாய் இருக்கிறேன் என்ற சிறந்த கொள்கையோடு வாழ்பவன்.. ஒற்றை மகனை பெற்றதால் அவனை தடுப்பார் யாருமில்லை.. அம்மா சுகந்தி அவர்களின் பகட்டான வாழ்க்கைக்கு எப்போதும் அவர்கள் இருக்குமிடம் லேடீஸ் கிளப்பில் தான்.. அப்பா சுந்தரமூர்த்தி இன்று விரல் விட்டு என்ன கூடிய முக்கிய தொழிலதிபர்களில் இவரும் ஒருவர்..
ஹே கொடி வாவா சாப்பாடு வந்துட்டு என்று வேலையாள் கொண்டு வந்து கொடுத்த டிரேயை அவள் முன் நீட்ட மீண்டும் ஒரு அதிர்ச்சி அதுவும் ஒரே நொடி தான்.. அவள் அமர்ந்திருந்த இடத்தில் அவளுக்கு தேவையான பால் மற்றும் சில காலை உணவுகளை வைத்தவன் அவனுக்கு தேவையான மதுபானத்தை கையில் எடுத்து கொண்டு அவள் அருகில் அமர்ந்தபடி அப்படியே பாட்டிலோடு உள்ளுக்குள் சரிக்க.. பெண்ணவள் மனது உடைந்தே போனது.. எதுவும் பேசாமல் சில நொடி மௌனம் மீண்டும் இரவெல்லாம் இவன் படுத்திய கொடுமைக்கு சாப்பிடாமல் இருக்க முடியாதே உடல் அசதி போக்க உண்டுதானே ஆக வேண்டும் என்று மனதால் இவள் நினைத்து உணவை பார்த்த படி இருக்க..
மடித்திருந்த கால்களில் கோலம் போட்ட படியே அவள் காதை உரசி உறைய வைக்கிறான் சாப்பாடா பாத்துட்டே இருந்தா பசி தீராது இப்போ அப்படித்தான் இருக்கு எனக்கு அதனால சாப்பிட்டு உடம்புல தெம்பு ஏத்து உங்கிட்ட என் பசி தீரவே தீராது போல என்ற கூறி அவன் எழுந்து செல்ல.. அன்னக்கொடி தன்னிலை எண்ணி வெட்கிப்போனாள்..
கைகள் உணவை அள்ளி பருகினாலும் நினைவெல்லாம் நேற்று நடந்த திருமணத்தில் தான் இருந்தது...
இரவு ஏழு மணி அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பிய அன்னக்கொடி கண்டது அவள் வீட்டில் அமர்ந்திருந்த கரிகாலனை தான் அவனை கண்டதும் தானாய் உதடு சுளித்து அவள் உள்ளே செல்ல நினைக்க அவளை கண்டவன் ஒரே எட்டில் அவள் கைகளை பற்றிக்கொண்டு.. என்ன டி நீ பாட்டுக்கும் போற ஏன் உன் முன்னாடி ஆறடி ஆம்பளை உக்காந்திருக்கது தெரியலையா என்று கைகளை அழுத்த அந்த அழுத்தத்தில் வலி பிறக்க டேய் கைவிடுடா பொறுக்கி யார்வீட்ல வந்து யார் கைய பிடிக்கிற என்ற வேகத்தில் அவள் கைகள் தானாய் அவன் கன்னத்தை பதம் பார்க்க.. அவளை அடித்து கொல்லும் வெறி அவனுக்குள் ஆனாலும் அதை மறைத்து கொண்டு .. எனக்கு சொந்தமான பொருள் மேல நான் கை வைக்கிறேன் என்று அவள் அசால்ட்டாக குண்டை தூக்கி போட.. மீண்டுமாய் அவள் இதழ்கள் வளைகிறது..
அவனிடம் கையை உறுவிக்கொண்டவள்.. அத்தை மாமா என்று சத்தமிட அவர்கள் அப்போது தான் உள்ளிருந்து வெளியில் வந்தார்கள் அவர்கள் முகத்தை கண்டே இவளுக்கு புரிந்து போனது இவன் வந்திருப்பது இவர்களுக்கு தெரியுமென... அத்தை இவனை வெளில போக சொல்லுங்க என்று நகர்ந்தவள் அவள் அத்தை சொன்ன வார்த்தைகளில் உறைந்து நின்றாள்..
அன்னம் எத்துணை வருஷம் நாங்க உனக்கு சோறு போடுறது இனி நீ இங்க இருக்க வேண்டாம் போய்டு என்று துளியும் இரக்கமற்று கூற அவரை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தவள் தன் மாமனை பார்க்க அவரோ என் மனைவி சொல்வதே வேதவாக்கு என்று மௌனம் காக்க.. அமைதியாக உள்ளே சென்றவள் சில துணிப்பை அவள் தாய் தந்தை புகைப்படம் அதை எடுத்தவளின் கண்கள் குளமாயின அதை உள்ளே இழுத்து கொண்டவள் இதர சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியில் வந்தவள் கிளம்ப எத்தனிக்க..
அன்னம் நில்லு என்ற அத்தையின் குரலில் அவர் இங்கே இருக்க சொல்ல போகிறார் என்ன சொன்னாலும் இருக்க கூடாது போய்டணும் என்று நினைத்து கொண்டு திரும்பாமல் நிற்க நீ இவர் கூட போ என்று கரிகாலனை நோக்கி கை நீட்ட அவரை அடித்து கொல்லும் வெறி பிறக்க திரும்பியவள் வெளில போக சொல்றிங்க போறேன் ஆனால் நான் யார்கூட போகணும்னு நீங்க சொல்ல கூடாது என்று மீண்டுமாய் நடக்க. அவள் கரங்களை வலிய கரங்கள் முரட்டு தனமாய் பிடிக்க அவனை அடிக்க முடியாமல் கைகளில் இருந்த பைகள் தடுக்க அவன் விழிகளை நேருக்கு neraai பார்த்து என்னவென்று புருவம் உயர்த்த..
அந்த பார்வையில் சிறிது தடுமாறிய கரிகாலன் ரசனையோடு அவளை பார்த்து கொண்டு இனி நீ எங்க போனாலும் எனக்கு மட்டும் தான் சொந்தம் உன் வீட்டு ஆளுங்களுக்கு அம்பதாயிரம் ஒருலட்சமில்லா முழுசா ஒரு கோடி கொடுத்திருக்கேன் இந்த கொடிய எனக்கு சொந்தமாக்கிக்க என்று அவன் இகழ்ச்சியோடு கூற.. முழுதாய் செத்தே போனாள் அன்னக்கொடி.. தானாய் வலுக்கட்டாயமாய் குனிந்த தலையை உயர்த்தி யார்கிட்ட பணம் கொடுத்தாயோ அவங்களே உனக்கு சொந்தமாகிகோ என்ற வார்த்தையோடு தன் அத்தையை இவள் முறைக்க....
வாய்மூடுடி எடுப்பட்ட சிறுக்கி உன்னை இதுவரை படுச்சு ஆளாக்கி வளத்து விட்டோம்ல அதுக்கு தான் இந்த பணம் தம்பி இனி அவளாச்சும் நீங்களாச்சும் என்று அன்னக்கொடி அத்தையான வானதி கூறிட மனைவியின் வார்த்தையை கேட்டு அவளது கணவர் கோபாலன் கூட ஒன்றும் கூறாமல் நிற்க.. தன் எந்த நிலைக்கு தள்ளப்பட்டுளோம் என்பது இப்போது தான் அன்னக்கொடிக்கு புரிந்தது..
இப்படியும் மனிதர்களா என்ற ஆற்றாமையோடு கரிகாலனை உற்று பார்த்தவள் உன்னோடு நான் வரேன் என்னை பணம் கொடுத்து வங்கிட்ட இப்போ எனக்கு பேர் என்ன தெரியுமா அதை வார்த்தையால என்னால சொல்ல கூட முடியாது ஆனாலும் நீ அவங்களுக்கு கொடுத்த பணத்தோடு சேர்த்து எனக்கும் இன்னொன்னு கொடு என்று கூறியவள் அவன் முகத்தை பார்க்க.. கரிகாலனோ நீ சொல்லு என்பது போல் அவள் கைகளை விடாமல் பிடித்து கொண்டு பார்க்க ஒரு நிமிஷம் கையை விடு என்று கூற அவள் குரலில் என்ன உணர்ந்தானோ சட்டென அவள் கரங்களை விடுவித்தவன் அவளையே பார்க்க..
அங்கிருந்த சிறிய டேபிள் மீது தனது.. தந்தை புகைப்படத்தை எடுத்து வைத்தவள்.. தனது கைப்பைக்குள் இருந்த தனது தாயியின் திருமாங்கல்யத்தை எடுத்து பார்த்தவள் கண்களின் விடாத கண்ணீர் தான் அது ஒரு எழுப்பவுன் தாலி சரடு அதை கைகள் வைத்து பார்த்தவள் கரிகாலனை திரும்பிப்பார்க்க அவள் என்ன செய்கிறாள் என்று விடாது பார்த்தவன் அவள் தன்னை பார்க்கவும் தானாய் அவள் முன்பு போய் நிற்க அவன் கைகளில் அந்த பொன் தாலியை கொடுக்க.. அவனோ இதெல்லாம் எதுக்கு என்பது போல் ஒரு பார்வை பார்க்க.. அவனை கண்டு வெட்கி போனவள் தன் வெட்கம் விட்டு உதிர்த்துவிட்டால் இதை என் கழுத்துல போட்டுட்டு எங்க வேணாலும் கூப்பிட்டு போ என்று..
அவளை மேலும் கீழுமாய் பார்த்தவன் என்ன தாலி மேஜிக்கா என்று உதடு வளைத்து நகைக்க.. உன்னை எப்போவோ தூக்க வேண்டியது டி உன்னை ஒரே நாள்ல விட கூடாதுனு தான் இப்போ விடாம காலம்பூரா என்கூட இருக்கணும்னு தன் உனக்காக இவளோ செலவு.. அதை தாண்டி ஒன்னுபோறதா இந்த சங்கிலிய போட்டாலும் போடலானாலும் உன்னை விடமாட்டேன் என்னை அவமான படுத்துனதுக்கு காலம்புர உன்னை கொடுமைப்படுத்துவேண்டி என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி இவன் உறும.. அவனை உற்றுப்பார்த்தவள் இனி உயிருள்ள ஜடம் மட்டும் தான் நான் ஆனால் இதை மட்டும் என் கழுத்துல போட்டுட்டேன் என்ற கெஞ்சலோடு அவனை பார்க்க.. அவள் கண்களில் என்ன கண்டனோ அந்த எட்டு மணி இரவு நேரத்தில் இருவருக்கும் திருமணமா என்று அறியமுடியாத உறவுக்குள் நுழைந்தனர்..
அவளை அழைத்து கொண்டு அவன் முன்னே நடக்க ஒரு வார்த்தை யாரும் சொல்வார்களா என்ற நப்பாசையோடு ஒருமுறை திரும்பி பார்க்க விட்டது தொல்லை என்பது போல் மாமன் அத்தை முகத்தை திருப்பி கொள்ள அவனோடு சேர்ந்து நடந்தால் இவள்.. டிரைவர் வைத்து கொள்வது இவனுக்கு பிடிக்காது என்பதால் தானே அவளது பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்தவன் அவளுக்கு கதவை திறந்துவிட்டு அவர செய்து நேராய் அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு பயணமானான்....
ஓய் கொடி வெறும் தட்ட எவளோ நேரம் வெறிச்சு பார்ப்ப என்று குளறியபடி அவள் முன் இருந்த தட்டை எடுத்து கீழே போட்டவன் அவள் அணிந்திருந்த தனது சட்டையை இழுத்து கிழித்தவன் அவளிடம் மீண்டும் மூழ்க தொடங்க.. தனக்குள் சுற்றும் நினைவலைகளை ஒதுக்கி வைத்தவள் அவனுக்கு சொந்தமான பொருளாய் அவனுக்கு இசைந்து போனாள்.. மது நெடி இவளுக்கு ஏறி உண்டஉணவு குமட்டி கொண்டு வர அவனை உதறி தள்ளி பாத்ரூம் சென்றுவிட.. தனது தீராத ஆசையை தட்டிவிட்டு போன அன்னக்கொடியின் மேல் கொலைவெறியானான் கரிகாலன்.. போதையின் உச்சத்தில் இருந்தவன் மீண்டுமாய் சில பாட்டில்களை உள்ளுக்குள் சரித்து படி அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தவன் அறையில் இருந்த சோபாவில் அமர்ந்திருக்க.. துவண்டு போய் வந்த அன்னக்கொடி நேராய் கட்டிலில் சென்று படுக்க இவனுக்குள் அவளின் மீது வெறியேற அவளை முறைத்தபடியே அமர்ந்திருந்தான்.. இதை அறியாத கொடி உறங்கியே போனாள்..