Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எழுத்தாளினி நிசப்தா - Comments

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அருமையான டீசர்.... திகழொளி சாரல் 😍 பெயர் சூப்பரா இருக்கு.... ஏன்‌உமா அவள இப்படி பண்றாங்க... பார்சியாலிட்டி சொசைட்டி பா😔😜 வாழ்த்துக்கள் சிஸ் ❤️
மிக்க நன்றி சிஸ் 🤗
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
வெந்து போன கையும்
நொந்து போன மனசுமா
அவஸ்தைபடும் பருவபெண்ணவளுக்கு
ஆறுதல் கூறகூட நாதி இல்லையே.....
இறந்து போன முதியவரை நினைத்து அழுதுகொண்டே
அவள் துயில்கொள்ள
இரக்கமேஇல்லா வசைக்காரி
அவள்
மீண்டும் தன்‌நாடகம் துவங்கினாள்☹️☹️☹️☹️☹️☹️☹️
திகழ் பாவம்ங்க.. திகழுக்கு இந்த நிலமை மாறாதா .... ஹேப்பி எபிசோடே வராதா...‌ 😔😔😔😔😔😔
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
சாரல் பாவம்... சொந்த அம்மாவே ஏன் இப்படி பண்றாங்க.... எல்லா தப்பையும் அவங்க பண்ணிட்டு திடீருனு வந்து திகழை கொடுமை படுத்துறாங்க.... அதுக்கு அவ அண்ணா சப்போட்டு... அப்பா கண்டுக்காம இருக்காரு... வீட்ல ஒருத்தர் கூட சப்போர்ட்டுக்கு இல்லையா...🥺🥺 பாவம் சாரல்
ஆமா சிஸ் இந்த சாரல் புள்ள பாவம் தான்
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
உமாவுக்கு ஏத்த ஆளுதான் கயல்😝😝😝....‌‌கயலு உன்‌ வாய்ல கொஞ்சம் இந்த திகழுக்கும் கொடேன்....‌‌உமாட்ட எழாத வாயி
கயல்ட்ட நல்ல பேசுது வம்பிழுக்குது அவளை திட்டவும் செய்யுது...உமாவை நினைக்கும் போது கோவமா வருது.😡😡😡சூப்பர் சிஸ் ❤️❤️
😂😂😂 கூடிய விரைவில் கயல் வாயை குடுப்பாள்... மிக்க நன்றி சிஸ் 🤗
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
வெந்து போன கையும்
நொந்து போன மனசுமா
அவஸ்தைபடும் பருவபெண்ணவளுக்கு
ஆறுதல் கூறகூட நாதி இல்லையே.....
இறந்து போன முதியவரை நினைத்து அழுதுகொண்டே
அவள் துயில்கொள்ள
இரக்கமேஇல்லா வசைக்காரி
அவள்
மீண்டும் தன்‌நாடகம் துவங்கினாள்☹️☹️☹️☹️☹️☹️☹️
திகழ் பாவம்ங்க.. திகழுக்கு இந்த நிலமை மாறாதா .... ஹேப்பி எபிசோடே வராதா...‌ 😔😔😔😔😔😔
அவளுடைய நிலை யாருக்கும் வரக் கூடாது சகி😥😥
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அட போங்கப்பா.... நான் சோகமா போறேன்🥺🥺🥺🥺 இந்த வாட்ச்மென் தாத்தாக்கு இருக்க பாசம், பிரியா மிஸ்க்கு இருக்க நேசம், கயல் புள்ள வச்சிருக்க அள்ள முடியா அன்பு இதுல துளிகூடவா வீட்டில் இருக்கவங்களுக்கு கிடையாது..... செந்தில் என்ன மாதிரி ஆளு..... பொண்ணுக்காக சப்போட்டும் பண்ண மாட்டேங்குறார்... குடிக்கிற பையனையும் கண்டிக்க மாட்டேங்குறார்😡😡😡😡😡😡 என்ன ஐடியால தான் இருக்காரு அவரு😢😢😢😢 நான் சோகமா போறேன்😒😒🤧🤧🤧🤧 எனக்கு ஹேப்பி எபிசோட் வேணும் 🤧🤧🤧
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ரைட்டர் ஜி 🥺🥺🙃 திகழை பார்த்தா பாவமா இல்லையா..... எந்த பக்கம் திரும்பினாலும் அவளுக்கு சோதனையா வருதே....... ப்ரெண்ட்ஸ் கூட இப்படி இருக்காங்களே.... என்னனு கூட கேட்காம சண்டை போடுறாங்களே 😔😔😔 கயல் மட்டும் தான்‌அவளுக்கு ஆதரவா 😒😒😒🤧🤧🤧. எபிசோட் செம...‌‌டச்சிங்கா இருக்கு சிஸ் ❤️
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஐயோ..... இந்த உமா தேவி என்ன‌ஆப்பு வைக்க போகுதோ தெரியலயே🥺🥺🥺🥺 ஆனாலும் அவங்க திகழை இப்படி பாசமா பார்த்தாலும் நல்லா தான் இருக்கும்ல 😔😔😔
ஒரு விறுவிறுப்பான கதை களம்....‌‌அருமையான கதை 🤩🤩🤩சூப்பரா இருக்கு.... ஜாலியான அடுத்த எபிசோட்டோட வாங்க ரைட்டர்ஜி 😀😀😀
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கயல் உமாவை எதிர்த்துப் பேசியது செம செம👏👏👏..கயல் போலதான் பெண்கள் தங்கள் மேல் தவறில்லா பட்சத்தில் எதிர்த்துப்பேச வேண்டும்👍👍👍👍.சாந்தலட்சுமி சாரல் கான்வோ க்யூட்..உமாதேவி தான் சாரலை பெற்ற தாயா🙄🙄..புள்ள விழுந்து கிடக்குது சட்டி உடைஞ்சதுதான் அந்த உமா கண்ணுக்குத் தெரிஞ்சுதா:mad::mad::mad:.குடிகார பையனை திருத்தவும் முயற்சி எடுக்கல..இரிடேடிங் உமா...கயல் தாயாய் மாறியது உணவு ஊட்டியது👌👌கயல் கேரக்டர் அருமை....
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
செந்தில்நாதன் உண்மையை அறிய எந்த முயற்சியையும் எடுக்கல:mad::mad:....ஆரம்பத்துல சாரல் அவங்க அம்மாவை எதிர்த்து பேசிருக்கா..ப்ரியா மிஸ் அருமையான ரோல்...சாரல் ரொம்பவே பாவம்...சாந்த லட்சுமியின் இறப்பிற்குப் பின் சாரலுக்கு அன்பு கயலிடம் மட்டுமே கிடைக்கிறது....இப்ப எதுக்கு வேசம் போடுது இந்த உமா...திருமணம் செய்து வைக்க வா....
 
Top Bottom