Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
இப்படி ஒரு கஷ்டமான எபியை எதிர்பார்க்கல..ச்சை சுந்தர் என்ன மனுஷன் இவனெல்லாம்..அவனோட அம்மா ஒரு பொண்ணுனு பார்க்காம வார்த்தையாலயும் செயலாலயும் வதைக்கிறாங்க...மயக்கம் போட்டு விழுந்தவ அப்படியே போகட்டும்:(:(:(:(:(..தயா வந்து இவங்கள ஒரு கை பார்த்துட்டு சுடரைக் கூட்டிட்டு போய்டணும்..பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு இருக்க மனிதநேயம் சுடரோட புகுந்த வீட்டு ஆள்களுக்கு இல்லையே..
 
Messages
70
Reaction score
36
Points
33
இப்படி ஒரு கஷ்டமான எபியை எதிர்பார்க்கல..ச்சை சுந்தர் என்ன மனுஷன் இவனெல்லாம்..அவனோட அம்மா ஒரு பொண்ணுனு பார்க்காம வார்த்தையாலயும் செயலாலயும் வதைக்கிறாங்க...மயக்கம் போட்டு விழுந்தவ அப்படியே போகட்டும்:(:(:(:(:(..தயா வந்து இவங்கள ஒரு கை பார்த்துட்டு சுடரைக் கூட்டிட்டு போய்டணும்..பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு இருக்க மனிதநேயம் சுடரோட புகுந்த வீட்டு ஆள்களுக்கு இல்லையே..
நன்றி சிஸ்
 
Messages
24
Reaction score
26
Points
13
அற்புதமான கதை. இக்கதையின் மூலம், சமூகத்தில் நிகழும் அவலங்களை தோலுறித்து காட்டியுள்ளீர்கள். இதில் வெளிப்படும் உங்களது கோப உணர்வையும் சமூக அக்கரையையும் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது!
வாழாவெட்டியாய் வந்துள்ள சுடரழகியை கண்டு என் மனம் கணமாகி போனது. கதாசிரியர் மனமிறங்கி அவளை உத்தமனுடன் ஜோடி சேர்த்து வைத்தால் கொஞ்சம் எனக்கு நிம்மதி கிடைக்கும்.

சாரதியின் கேரக்டரை அற்புதமாக வெளிப்படுத்தி நல்ல திருப்பத்தை ஏற்படுத்திய உங்களது நுண்ணறிவு பாராட்டப்பட கூடியது. சிங்காரம் சேனாதி ஆகியவர்களுக்கு நல்ல நியாயமான தண்டனை கொடுத்துள்ளீர்கள்!

"தங்கம், தேன்தமிழ், சுடரழகி என்று ஆண்களின் வரட்டு கௌரவத்திற்கு இன்னும் எத்தனை எத்தனையோ பெண்கள் கால காலமாய் பழியாகி கொண்டிருக்கின்றனர். இவர்கள் கௌரவ பழிவாங்கல் சட்டத்தில் ஆண்கள் பெயர்கள், பட்டியலில் வருவதே இல்லை" என்று ஆசிரியர் பொங்கி இருக்கிறார். ஆசிரியரின் முற்போக்கு சிந்தனை உணர்வை மதிக்கிறேன்.

இதில் ஒரு படி மேலே போய் யோசித்தால், சமூக அவலங்கள் என்று வந்துவிட்டாலே.. அங்கே ஆண் பெண் என்ற பேதம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை! கலாச்சார மேலாண்மை வழியாகவே எல்லா நல்ல/கெட்ட நிகழ்வுகள் அரங்கேற வழிசெய்யப் படுகிறது! அங்கே ஆண் பெண் என்ற பேதம் மறைந்து, சமூக கலச்சார மேலாண்மை என்ற ஓர் கருவியை, (சமூகத்தை வழிநடத்தும் அல்லது சமூகத்தின் ஆதிக்கம் செலுத்தும்) ஓர் சக்தி தம் சுயநலத்துக்காக பயன்படுத்துகிறது. இவற்றில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் பகடைகாய்களாக பயன்படுத்தப் படுகிறார்கள். இதி் பொறாமை கொண்ட மனோபாவம், கௌரவம் என்ற போலியான மனோபாவம் கொண்டவர்களே பலியாகிறார்கள்.
இதற்கு தீர்வு ஒவ்வொருவரும், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகள்,
தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், தன்சுய மதிப்பீட்டில் தேவையான பலம்பெற்றவர்களாகவும் இருப்பது ஒன்றுதான் இன்றைய சமூக அவலங்களிலிருந்து தப்பிக்கும் ஒரே வழியாகும்.
 
Messages
70
Reaction score
36
Points
33
அற்புதமான கதை. இக்கதையின் மூலம், சமூகத்தில் நிகழும் அவலங்களை தோலுறித்து காட்டியுள்ளீர்கள். இதில் வெளிப்படும் உங்களது கோப உணர்வையும் சமூக அக்கரையையும் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது!
வாழாவெட்டியாய் வந்துள்ள சுடரழகியை கண்டு என் மனம் கணமாகி போனது. கதாசிரியர் மனமிறங்கி அவளை உத்தமனுடன் ஜோடி சேர்த்து வைத்தால் கொஞ்சம் எனக்கு நிம்மதி கிடைக்கும்.

சாரதியின் கேரக்டரை அற்புதமாக வெளிப்படுத்தி நல்ல திருப்பத்தை ஏற்படுத்திய உங்களது நுண்ணறிவு பாராட்டப்பட கூடியது. சிங்காரம் சேனாதி ஆகியவர்களுக்கு நல்ல நியாயமான தண்டனை கொடுத்துள்ளீர்கள்!

"தங்கம், தேன்தமிழ், சுடரழகி என்று ஆண்களின் வரட்டு கௌரவத்திற்கு இன்னும் எத்தனை எத்தனையோ பெண்கள் கால காலமாய் பழியாகி கொண்டிருக்கின்றனர். இவர்கள் கௌரவ பழிவாங்கல் சட்டத்தில் ஆண்கள் பெயர்கள், பட்டியலில் வருவதே இல்லை" என்று ஆசிரியர் பொங்கி இருக்கிறார். ஆசிரியரின் முற்போக்கு சிந்தனை உணர்வை மதிக்கிறேன்.

இதில் ஒரு படி மேலே போய் யோசித்தால், சமூக அவலங்கள் என்று வந்துவிட்டாலே.. அங்கே ஆண் பெண் என்ற பேதம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை! கலாச்சார மேலாண்மை வழியாகவே எல்லா நல்ல/கெட்ட நிகழ்வுகள் அரங்கேற வழிசெய்யப் படுகிறது! அங்கே ஆண் பெண் என்ற பேதம் மறைந்து, சமூக கலச்சார மேலாண்மை என்ற ஓர் கருவியை, (சமூகத்தை வழிநடத்தும் அல்லது சமூகத்தின் ஆதிக்கம் செலுத்தும்) ஓர் சக்தி தம் சுயநலத்துக்காக பயன்படுத்துகிறது. இவற்றில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் பகடைகாய்களாக பயன்படுத்தப் படுகிறார்கள். இதி் பொறாமை கொண்ட மனோபாவம், கௌரவம் என்ற போலியான மனோபாவம் கொண்டவர்களே பலியாகிறார்கள்.
இதற்கு தீர்வு ஒவ்வொருவரும், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகள்,
தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், தன்சுய மதிப்பீட்டில் தேவையான பலம்பெற்றவர்களாகவும் இருப்பது ஒன்றுதான் இன்றைய சமூக அவலங்களிலிருந்து தப்பிக்கும் ஒரே வழியாகும்.
மிக்க மிக்க நன்றிகள்... எனது கதையை இவ்வளவு ஆழமாக படித்து விமர்சனம் செய்ததற்கு..நன்றிகள்🙏🙏🙏🙏
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சிங்காரம்தான் தங்கத்தை சாரதி மூலமா கொன்றிருக்கானா..சுகுமார் விஷயத்துல இருந்த ட்விஸ்ட் அருமை சிஸ்..சாரதி,சேனாதி,மாணிக்கம்,சிங்காரம் எல்லாருக்கும் தண்டனை கிடைச்சிருச்சு.. தேனு உயிரோட இருக்கறது ஹேப்பி..மாணிக்கத்தோட பாவம் சுடரை ரொம்ப கஷ்டப்படுத்திருச்சு..உத்தமனை இப்படி பார்க்கவே முடில..செல்வி உத்தமனை கேட்டதுதான் எனக்கும் தோணிச்சு..
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
மருதய்யா தேன்மொழியைப் பார்த்து கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கரெக்ட் தான்..தேனுமேல தப்பு இருக்கு..சிங்காரத்தின் பலம்,பலவீனம் இரண்டுமே மகள்தான்...சிங்காரம் மகள் மேல் கொண்ட அன்பே அவரின் தப்பிற்கும் தண்டனையாகிப்போனது..தேனுவோட அம்மா முழுசா குணமாகனும்...ரிது தயா சீன் க்யூட் சிஸ்.உத்தமன் சுடர்கிட்ட பேசி அவளை பழைய நரம்பியா மீட்கணும்..
 
Messages
70
Reaction score
36
Points
33
மஇ
சிங்காரம்தான் தங்கத்தை சாரதி மூலமா கொன்றிருக்கானா..சுகுமார் விஷயத்துல இருந்த ட்விஸ்ட் அருமை சிஸ்..சாரதி,சேனாதி,மாணிக்கம்,சிங்காரம் எல்லாருக்கும் தண்டனை கிடைச்சிருச்சு.. தேனு உயிரோட இருக்கறது ஹேப்பி..மாணிக்கத்தோட பாவம் சுடரை ரொம்ப கஷ்டப்படுத்திருச்சு..உத்தமனை இப்படி பார்க்கவே முடில..செல்வி உத்தமனை கேட்டதுதான் எனக்கும் தோணிச்சு..
மிக்க நன்றி சிஸ்😍😍😍
 
Messages
70
Reaction score
36
Points
33
மருதய்யா தேன்மொழியைப் பார்த்து கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கரெக்ட் தான்..தேனுமேல தப்பு இருக்கு..சிங்காரத்தின் பலம்,பலவீனம் இரண்டுமே மகள்தான்...சிங்காரம் மகள் மேல் கொண்ட அன்பே அவரின் தப்பிற்கும் தண்டனையாகிப்போனது..தேனுவோட அம்மா முழுசா குணமாகனும்...ரிது தயா சீன் க்யூட் சிஸ்.உத்தமன் சுடர்கிட்ட பேசி அவளை பழைய நரம்பியா மீட்கணும்..
மிக்க நன்றி சிஸ் 😍😍😍
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
செல்வி,ராஜபாக்கியம் காட்சியெல்லாம் அப்படியே உணர்ச்சிகரமா கண்முன்னாலே வந்த பீல்..செம ரைட்டிங் சிஸ்..மனைவிக்கு ஒண்ணுனு கேள்வி பட்டதும் இவ்ளோ நாள் சம்பாதித்த பணத்தை பொருட்படுத்தாமல் வந்தது க்ரேட்..தேனு அவ தவறை உணர்ந்துட்டா..சுகுமார் ஜோதிட பேசுனது ரசிக்கும்படி இருந்தது..ஜோதி இனி படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்திருவா..நம்பிக்கை கொள்ளடி பெண்ணே!!நாளை உன் கட்டளைக்கு கீழ்படிய ஆயிரம் பேரடி கண்ணே!!👌👌 👏👏👏
 
Messages
24
Reaction score
26
Points
13
"சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் கௌரவ சிக்கல்களில் பலியான பல உயிர்களில் அவரது உயிரும் சேர்ந்துக் கொண்டது" என்ற இந்த வார்த்தைகள் மூலம் ஆசிரியர் சமூக சிக்கல்களை பிரதிபலிப்பது, சமூகம் பற்றிய ஒரு கால கண்ணாடியாக எதிர்காலத்தில் இலக்கிய தகுதிப் பெற்று நிலைத்து நிற்கும்!

அடுத்து, தன் மரணத்தின் போது தன் மகளை பார்த்ததும், "ஆவலாய் கண்களுக்குள் அவளின் பிம்பத்தை நிரப்பிக் கொண்டவர்.." என்று அவரது மன உணர்ச்சிகளை இலக்கிய நயமாக எத்துனை ஆழமாக ஆசிரியர் நமக்கு சொல்கிறார்!!

அடுத்து இன்னொரு இடத்தில், "காயங்களுக்கு மருந்தை காலம்தான் கையில் வைத்திருக்கிறது" என்று அற்புதமான கருத்தை சரியான இடத்தில் கூறியிருப்பது நன்கு ரசிக்கும்படியாக இருக்கிறது!

மொத்தத்தில் கதை நன்றாக வந்திருக்கிறது! பாராட்டுகளும் வாழ்த்துகளும் -அன்புடன் கரம்பயம் இரா.சந்திரசேகர்
 

Latest posts

New Threads

Top Bottom