வாவ் அக்கா மிக அழகான கதை... சொல்லவார்த்தைகளே இல்லை... முதல் பகுதியில மாயவன் நம்ம மனசை எப்படி கவர்ந்தானோ அது கடைசிவரையும் நீடிச்சுது.... சந்தனா ஆரம்பமே பிரம்மிப்பா ஆன்ட்டி ஹீரோயினா நமக்கு அறிமுகம் ஆகுறாள்... சாவித்திரியா அவ கடந்து வந்த வாழ்க்கையும், சினிமா எவ்வளவு அவ வாழ்க்கையை மொத்தமா மாத்துச்சு. வினை பிடித்தவனின் வினையால் வந்த பாதகம்..... ஒவ்வொரு விசயத்தையும் ரொம்ப அழகா செதுக்கிருக்கீங்க அக்கா..... பிற்பகுதியில தனா மனசு தொட்டுட்டா அக்கா.... மாயவன் தனா சந்திப்புல தொடங்கி ஒவ்வொரு இடமும் இருவரது கவிதை பேச்சுக்களும் சரி, இறுதிவரை எப்படி தொடர்ந்தார்களோ அதே நிலை மாறாது ஒரு எண்டிங்க்.... ப்பா வேறலெவல் அக்கா. 😍😍😍😍😍
கடைசி பகுதி படிக்கும் போது, சந்தோசம் வலி பாரம் எல்லாமே கலந்த மிக்ஸ்டு எமோசன்ஸ் இருந்துச்சு😍😍😍😍😍😍😍 நான் முழுவதுமா படிச்ச உங்க கதை இதுதான்.... நந்தினி அக்காவோட வார்த்தை ஜாலத்துல மதி மயங்கி போயிட்டேன் சீரியஸ்லி😍😍😍😍😍😍
மனதில் பதியும்
மாயவனே...
திரையில் மறைந்த
பெண்ணவளின்
பிழைகளை
திருத்தி....
புது உலகத்தை
காட்டிய நீயும்
அவளின் ஆசானே.....
மாயவன்😍 தனா..... ( என்றும் தொடரும் இவர்களின் பந்தம்)