உணர்வுபூர்வமான எபி கண்ணீர் வந்துடுச்சி. இதற்கு காரணம் டிபார்ட்மெண்டாதான் இருக்கும் சொல்ல வேணாம் சொல்லிருபாங்க. ஆனாலும் அது தவறுதான். இது எமோஷனல்னால நடந்து முடிந்த கொலை. என்ன செய்வது விதி. கமலின் வார்த்தை கேட்க ஆர்வமுடன்
நானும் தாய்லாந்து காரன சந்தேகம் பட்டேன் ஆனால் அவன் இந்தியா வந்தபோல இல்லை சோ வேறு யாருனு யோசிச்சேன் இப்ப வீட்டில் வேலை பாத்த நாய்ங்கதானா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண கதையா இருக்கு பாவம் ஸ்ருதி. ஆனால் ஏன் சிலந்தி வலை சிக்கல் திவ்யா ஆபத்து னு எழுதி வச்சா என்னவா இருக்கும்
அச்சோ விசாரணை பண்ண முன்னாடியே ஜெயமணி ய தப்பா நினைச்சிகிட்டேனே சாரி ஜெயமணி பராவல இருந்தாலும் அந்தாளு முதல்லயே சொல்லி இருக்கலாம். மார்க்ஸ் உன் கணிப்பு செம. சரி யார் தா கொலை பண்ணா அப்ப.
எதிர்பாக்காத ட்விஸ்ட். கூடவே இருந்து ஹெல்ப் பண்றபோல நடிச்சு ஏமாத்திருக்கான் லூசுபய எல்லாம் வேஷம் நான் கூட இறந்து போன மனைவி மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்காருனு நினைச்சு தப்பா நினைச்சிகிட்டேன் அதுக்கு தான் அந்த போதை கும்பல்ல மாட்டி விட ஹெல்ப் பண்ணி இவரு எஸ் ஆக பாத்துருக்காரு
புதுசு புதுசா ட்விஸ்ட் வைக்ரீங்களே யார் அந்த மாதேஷ். பாவம் திவ்யா அவளோட இந்த நிலைமைக்கும் ஸ்ருதியோட நிலைமைக்கும் காரணமானவன மார்க்ஸ் சீக்கிரம் கண்டு பிடித்து கொல்லனும்
ரொம்ப விறுவிறுப்பாக கொண்டு போறீங்க சிஸ். சூப்பர். ஒவ்வொரு துப்பும் கண்டறிய அவங்க பண்ற விஷயங்கள் தேடல் எல்லாம் நல்லாருக்கு. அடுத்து என்ன என்ன னு இருக்கு. எதிர்பாரதத தரீங்க
கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சி. செம சூப்பர். இறந்து போய்டாங்க இனி பேச முடியாது னு என்ன வேணா சேற்று அள்ளி வீசுவாங்க. மார்க்ஸ் கொஞ்சம் கோவபடாம ரிலாக்ஸாக இருடா மீடியாவை பகைச்சிக்காத. பிரம்மா பிரம்மாஸ்திரம் கொண்டு வந்துட்டியா வார்ரே வா வெயிட்டிங்
ஒரு தாயின் அழுகுரலுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் அது யாராக இருந்தாலும். சோ திவ்யாகாக பேச போய் ஸ்ருதியும் தன் உயிரை விட்டுட்டா. சினிமா உலகம் ரொம்ப ஆபத்தானது
வாவ் செம இண்ட்ரஸ்டிங்கா போகுது சிஸ். யார் பாலோ பண்றாங்க. மார்க்ஸ் சொன்ன போல திவ்யா க்கு நியாயம் கேக்க போய் தான் தன் உயிரையே விட்டுட்டாளா அது பார்த்தீபன் தானா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.