நந்திபூர் மினிஸ்டர்ரால ஏதாவது செய்ய முடியுமா? உங்கள் கதையில் வர ஹீரோ எல்லாம் ரொம்ப இம்பரஸ் பண்றாங்க. கே கேவும் தான். ஷாமா ரொம்ப ஸ்வீட். பால் அசைவமா அப்ப இத்தனை நாள் தெரியாம இருந்துருக்கேன். இந்த எபி ஹப்பியா இருந்தது படிக்க
ரியலி பெயின்புல் எபி சிஸ். கோவமா வருது எஸ் இரு வேறு உலகம் தான் அதிலும் இந்த கழிசடைகளையும் இரண்டா பிரிச்சு சொன்னீங்களே லோகிளாஸ் கிரிமனல் ஹைகிளாஸ் கிரிமனல்னு 😤😤😤😤😤 எல்லாம் ஒரே குப்பைங்க தான். பிச்சை எடுத்தானாம் பெருமாள் அதை பிடுங்கி தின்னனாம் அனுமாருனு ஒரு பழமொழி சொல்வாங்க அது போல அந்த மோட்டூ...
அது ஷாமா போன் ஒருவேளை ஷாமாவோட ப்ரெண்ட் ஆ இருப்பாங்களா அந்த மூன்று பேரும். எந்த வகையில் உதவி கிடைக்கும் ஷாமாவ காட்டுங்க ஏன் இன்னும் மயக்கமா இருக்கா. சோம்நாத் மூலமா கேகேக்கு உதவி கிடைக்குமா மோட்டூவ என்கவுண்டர் பண்வாரா அடுத்த எபி சீக்கிரம் போடுங்க
பாவம் கேகே அவனோட வலிகள் ரொம்ப அதிகம் சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க. எனக்கு புரியல அது என்ன செழிப்பா பணம் வச்சிருக்கவன் மட்டும் தான் பணக்காரனாவே இருக்கனுமா மத்தவங்க கஷ்டப்பட்டு அந்த நிலையை அடைஞ்சா இவன் நாய்னு சொல்லி பேசுரான் பிளடி இடியட் இவனை வச்சு செய்யனும் அக்கா
நைஸ் எபி அக்கா. ஆமா ஒரு வேக்ஸின் போட்டதும் கொஞ்சம் மெத்தனம் வரதான் செய்து சிலருக்கு. பின்விளைவுகளை யோசிப்பது இல்லை அவர்கள். கே கே அப்படி பிகேவ் பண்றதுக்கு அவள்தான் காரணம் தன்மையா பேசுனா யாரும் தன்மையா பேசுவாங்க.
அச்சச்சோ என்ன இப்படி ஆகிருச்சு கே கே ஷாமா வ காப்பாற்ற யாரும் வர மாட்டாங்களா. எதுக்கு இப்படி ஒரு சம்பவம் வந்தது அப்படி என்ன நடந்தது ஏன் அடிச்சான்க கே கே. ஷாமா எப்படி மயக்கம் ஆனா. அது என்ன இயக்கம். கே கேவோட லட்சியம் கனவு என்ன. எதுக்கு இவ்வளவு பிரச்சினை ஆகும் னு தெரிஞ்சிம் கேகே இதுல இறங்குனான்.
லவ்லி எபி சிஸ் 😍😍😍😍😍காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கே கே அந்த பதில் தான் சொல்வானு நான் கெஸ் பண்ணேன்😜😜😜ஷாமா வராமல் இருந்திருக்கலாம் மும்பை க்கு.அடுத்த எபி வேண்டும் ஈகர்லி வெயிட்டிங். வெரி வெரி லவ்லி எபி.
என்ன இயக்கம் இது . டெண்டர் விஷயத்தில் தான் பிரச்சினை ஆகிருச்சா. ரகு கூட இப்படி நினைக்கானே அவ்வளவு மோசமான ஆளுங்களா முன்னா மோட்டூ. தப்பிச்சிடுவாங்களா ரெண்டு பேரும். விறுவிறுப்பாக போகுது
நல்ல தொடக்கம் அக்கா. பாவம் சோம்நாத் நாயா காத்துகிடக்கிறதுக்கு வேறு வேலை பாக்கலாம் தான். ரகுவாது நல்ல பையனா. முன்னா கோட்டூவ என்கௌவுண்டர் பண்ண சொல்லுங்க. கிருஷ்ணாவ ஏன் இப்படி பண்றாங்க காரணம் ஷாமாவா.
முதல் முறையாக இவங்க கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது இத்தனை நாட்கள் இந்த வைரத்தை தவறவிட்டுள்ளேன். ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்லயே இது ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதைகளம்.
ரொம்ப ரொம்ப பிடிச்சது கதையில் வரும் கவிகள் எத்தனை முறை மறுபடியும் மறுபடியும் படித்தேன் என்று கணக்கு இல்லை. அதுபோல வார்த்தை கோர்வைகளும்...
அறியாத வயசில நமக்கு ஒரு விஷயத்தை மனசுல பதிய வச்சிட்டா அது வாழ்நாள் முழுக்க உயிராக கூடவே வரும் அத போல தான் மாறன் மனதில் அம்மனி மனைவியாக பதிந்து போனது. இரட்டை குழந்தைகளில் ஒன்றை குழந்தை இல்லா தன் தமக்கைக்கு வாரி கொடுக்க, அதை கண்டு மாறன் துடிக்க, இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.
பசுமையை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.