அவன் பெயர் ஆதித்தன்
அத்தியாயம் 7
நிலைமை முற்றாக தனக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த பகலவன் ஏதேனும் அதிசய சம்பவம் நிகழ்ந்தால் மட்டுமே தான் உள்ளே பிரவேசிக்க முடியும் என்பதை உணர்ந்திருந்தான். தான் மிகவும் அன்பு செலுத்தியதன்னுடைய குதிரையானமோகினியை எதிரி தன்னை பிடிப்பதற்கான பொறியாக பயன்படுத்துவான்...
அவன் பெயர் ஆதித்தன்
அத்தியாயம் 6
சாத்தன் ராஜகுருவான பிரம்மராயரிடம் விடை பெற்றுப் போன பின்புராயர் மாளிகையின் உட்புறம் நோக்கி நடந்தார். உள்ளே இருந்த ஏராளமான அறைகளை கடந்து நடந்தவர் ஓரு அறைக்கு முன்பு நின்றதும் நிதானித்தார். சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து கொண்டவர் கதவை மூன்று முறை தட்டினார்...
அவன் பெயர் ஆதித்தன்
அத்தியாயம் 5
"அதோ ! அரண்மனை வந்து விட்டது. ஓவியரின் ஓவியத்தை காண மக்கள் பெரும் திரளாக வரத்தொடங்கி விட்டனர்." என்றான் பகலவன்
"ஆமாம். அரசியல் விவகாரங்களில் மக்களுக்கு அளவு கடந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது." என்றான் சாத்தன்.
"நான் உங்களிடமிருந்து விடைபெறும் நேரம்...
அவன் பெயர் ஆதித்தன்
அத்தியாயம் 4
" வாகனத்தை நிறுத்து" என்ற கம்பீர குரல்கட்டளையிட்டதும் வண்டியின் சாரதி உடனடியாக கடிவாளத்தை இழுத்துப் பிடித்து வாகனத்தை நிறுத்தினான். வண்டியிலிருந்து ஓரு அஜான பாகுவான உருவம் குதித்து இறங்கியது. வண்டியிலிருந்து இறங்கிய வன் புலித்தோலால் ஆன ஆடையை அணிந்திருந்தான்...
அவன் பெயர் ஆதித்தன்
அத்தியாயம் 3
" என் எண்ணம் அவ்வளவு எளிதில் நிறைவேறாது போலிருக்கிறதே?" என்றான் கவலையுடன் நீலன். ஆழ்ந்த கவலையின் அறிகுறியாக தனது தாடையை தேய்த்துக் கொள்ளவும் அவன் தவறவில்லை. நீலன் யோசிப்பதை பார்த்த நஞ்சுண்டன் நாக்கால் தனது நயவஞ்சக வலையை விரிக்க ஆரம்பித்தான்.
" உன் எண்ணம்...
அவன் பெயர் ஆதித்தன்
அத்தியாயம் 2
அரண்மனையில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை ஓட்டு கேட்டு கொண்டிருந்த ஓற்றன் நஞ்சுண்டனின் மாளிகைக்குள் வெகு வேகமாக நுழைந்தான். தன்னை தடுத்த காவலர்களிடம் தான் மிக முக்கியமான செய்தி ஓன்றை கொண்டு வந்திருப்பதாகவும் தளபதியை உடனடியாக சந்தித்தாக வேண்டுமென்றும்...
அவன் பெயர் ஆதித்தன்
அத்தியாயம் 1
இரவுச் சூரியன் வானத்தின் உச்சியை நோக்கி பயணப்பட ெதாடங்கியிருந்தான். பகல் முழுவதும் இரை தேடி பறந்து களைப்படைந்த பறவையினங்கள் தங்கள் கூடுகளில் உறங்க தொடங்கியிருந்தன. ஊரும் நாடும் உறங்கி கொண்டிருந்த அர்த்தஜாம வேளையில் சில வண்டுகளின் ரிங்காரம் பிண்ணனி இசையாக ஓ...
கொல்வதெல்லாம் உண்மை
அத்தியாயம் 26
அந்த தனி அறையில் சைமன் கட்டில் மேல் அமர்ந்திருந்தான். அவனை சுற்றி அருணும் வினோத்தும் ரஞ்சனும் மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர். அறைக்கு வெளியே இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.
" என்ன சைமன்? உடல் நிலை இப்போது பரவாயில்லையா?" என்றான்...
கொல்வதெல்லாம் உண்மை
அத்தியாயம் 25
அருண் அடித்து பிடித்து இரவு பணியில் இருந்த மருத்துவரை அழைத்து வந்த போது சோமசேகர் வினோத் படுத்திருந்த படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரது உடல் வலியால் துடித்து கொண்டிருந்தது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட டாக்டர் உடனே அவசர பிரிவு நர்ஸ்களை...
கொல்வதெல்லாம் உண்மை
அத்தியாயம் 24
பைக்கில் பற்றிய தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்த அருண் துணைக்கு நான்கைந்து ஆட்கள் வந்ததும் இயல்பு நிலைக்கு திரும்பினான். ஒரு வேளை இந்த தீவிபத்து கொலைகாரன் தன்னை திசை திருப்ப செய்த காரியமோ என்று யோசித்தவன் தீயை அணைக்கும் முயற்சியை மற்றவர்களிடம் விட்டு...
அத்தியாயம் 23
துரை வெகு நேரமாக அந்த வீட்டை நோட்டம் விட்டு கொண்டிருந்தான். அவனது இடுப்பில் ஜெர்மன் தயாரிப்பான ஸ்டில்ல டோ கத் தி புத்தம் புதிய சூடான ரத்தத்தை ருசி பார்க்க காத்திருந்தது. அவளை துரை டிவியில் பார்த்திருக்கிறான். அவளிடம் அவனுக்கு பிடித்தது இடுப்பு வரை தொங்கும் முடி தான்.துரை...
அத்தியாயம் 22
மாஸ்க்கை கழற்றிய கோபியின் முகத்தை பார்த்த சிங்கின் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சியோ வியப்போதென்படவில்லை. தன் யூகம் பலித்து விட்டதான ஒரு மெல்லிய சந்தோசம் மட்டும் அவரின் உள்ளத்தின் உ ள்ளத்தில் ஏற்பட்டது.
சிங்கின் மவுனமான அமைதி கோபிக்கு திகைப்பை தந்தது.
"நான் தான் கொலைகாரன்...
அத்தியாயம் 21
சிங் ஹாஸ்பிடலில் செக்யூரிட்டி வேலையில் இருந்த காவலருக்கு போன் செய்தார்.
"சொல்லுங்கள் சார்"
"நான் சிங் பேசுகிறேன். அடிபட்ட ஆசாமி இப்போது எப்படி இருக்கிறார்.?"
"ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருக்கிேறாம் சார்"
"பலமான காயமா?"
"ஆமாம். அந்த பெண்ணை கத்தியால் குத்த...
அத்தியாயம் 20
தன் பைக்கின் செல்ப்ஸ்டார்ட்டரை அழுத்தி வண்டியை ஸ்டார்ட் செய்த இன்ஸ்பெக்டர் சிங் "கோபி! நீ உன்னுடைய பைக்கை வீட்டில் விட்டு விட்டு உன் காரை எடுத்து கொண்டு ஹாஸ்பிடலில் இருக்கும் இருவரையும் பத்திரமாக வெளியே கூட்டி வா.வெளியே வந்த பிறகு எனக்கு போன் செய்.நான் நீ எங்கே வர வேண்டும்...
அத்தியாயம் 19
சிங் அன்றைய தினபேப்பரை கண்களால் மேய்ந்து கொண்டிருந்தார். ஒரு ஓரமாக வந்திருந்த பெட்டி செய்தி அவர் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு பெண்ணின் புகைப்படம் வெளியாகியிருந்தது. சிங் அதன் கீழ் வெளியாகியிருந்த செய்தியை படிக்கத் தொடங்கினார்.
" பிரபல சின்ன திரை நடிகை மாலா தன்னை காதலித்து...
அத்தியாயம் 18
சிங்கின் வேண்டுதல் விரைவிலேயே பலித்தது. தன் தலையை பிடித்து கொண்டிருந்த அனிதா பேசத் தொடங்கினாள்.
"நான் காண்பது கனவா இல்லை பழைய நினைவுகளா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் கண்ட காட்சிகளை வைத்து நான் யார் என்று கண்டுபிடிக்க முடியும் என்று நினைப்பதால் நான் கனவு கண்டதை சொல்ல...
அத்தியாயம் 17
செல்போனின் தொடு திரையில் தெரிந்த பச்சை வட்டம் பூர்த்தியானது.சிங் அந்த வீடியோவை ஓட விட்டு பார்த்தார். அருகே இருந்த கோபியும் ஆர்வமிகுதியில் செல்போனை எட்டி பார்த்தான். அந்த கார் விபத்து காட்சி கருப்பு வெள்ளையில் ஓட ஆரம்பித்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு கோபி விபத்தான காரை நோக்கி...
அத்தியாயம் 16
அடுத்த ஒரு வாரமும் இன்ஸ்பெக்டர் சிங் நாயாக அலைந்து கொண்டிருந்தார். கொலை செய்யப்பட்ட பெண்கள் படித்த காலேஜ்ஜிலும் அலுவலகங்களிலும் தன் விசாரணையை தொடங்கினார் சிங் . ஆரம்பத்தில் அவருடன் பேச மறுத்தவர்களை தட்டி கொடுத்து எந்த ஆபத்தும் பிரச்சனையும் அவர்களுக்கு வராது என்று உறுதி கொடுத்து...
அத்தியாயம் 15
எப்படி போனாலும் கேட் விழும் இந்த கேஸை நினைத்து ஆயாசத்துடன் பெருமூச்சு விட்ட இன்ஸ்பெக்டர் சிங் தனக்கு எதிராக அமர்ந்திருந்த கோபியை ஆயாசத்துடன் பார்த்தார்.
"பார் கோபி.இந்த வழக்கில் ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு புதிய வெளிச்சம் பிறந்திருக்கிறது. இது வரை கில்லர் எதற்காக கொலை...
அத்தியாயம் 14
சிங்கிற்கு கோபி சொன்ன தகவல்களை கேட்டு ஆயாசமாக இருந்தது. தன் கண்ணுக்கு எதிராகவே ஆதாரமும் தடயங்களும் இருந்தும் தான் எப்படி அதை கவனிக்காமல் அலட்சியமாக கடந்து வந்து விட்டோம் என்று அவருக்கு அவர் மீதே கோபம் கோபமாக வந்தது.
ஐந்தாவதாக சைக்கோ கில்லரால் கொல்லப்பட்ட பெண்ணிற்கும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.