Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    Completed ஊஞ்சல்

    அத்தியாயம் 3 சக்ரவர்த்தி கால்டேக்சியிலிருந்து இறங்கி கொண்டு அவன் கேட்ட தொகையை கொடுத்து விட்டு நடந்தார்.சக்ரவர்த்தியின் மாளிகையில் ஜாக்குவார் உட்பட விலை உயர்ந்த பல கார்கள் உண்டு. அவர் கை விரல் காட்டியதிசையில் நறுவிசாக காரை ஓட்ட பல டிரைவர்களும் உண்டு. வாடகை டேக்சியில் தன் அடையாளத்தை மறைத்துக்...
  2. E

    Completed ஊஞ்சல்

    அத்தியாயம் 2 மோகன் தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்த குழந்தை துணி தன்னைத்தானே சுற்றிக் கொண்டதில் கழுத்து இறுகி இறந்ததை செய்திகளில் படித்திருந்தான். அவன் தேவிக்கும் அதே விபரீதம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக விழ்ந்து எழுந்து ஓடி வந்தான். ஊஞ்சலின் கயிறு பிணைந்து கொண்டே வந்து தேவியின் கழுத்தருகே...
  3. E

    Completed ஊஞ்சல்

    அத்தியாயம் 1 மோகன் தூக்கத்திலிருந்து உலுக்கி எழப்பப்பட்டான். அவன் கண் விழித்தபோது எதிரே நின்ற லீலா கையில் டீ டம்ளர் இருந்தது. "டாக்டர் ஹரிபிரசாத் அதுக்குள்ள பால் வாங்கிட்டு வந்துட்டாரா?" என்றான் மோகன் ஆச்சரியமாக . " உங்களை எழப்பத்தான் வந்தார். தூங்குறதை பார்த்துட்டு டிஸ்டர்ப் பண்ண...
  4. E

    Completed ஊஞ்சல்

    அத்தியாயம் 0 கடிகாரத்தின் விண்டர்ஸ்பிரிங் ஓசையை கேட்டு கண் திறந்தான் தாஸ். அவனது கைகள் அனிச்சை செயலாக பக்கத்திலிருந்த அனிதாவை தேடியது. அவளது மென்மையான இடுப்பு கைக்கு அகப்படாமல் ஏமாற்றத்துடன் கண் விழித்தான் தாஸ். கடிகாரம் தன் ஓசையை நிறுத்தி கொண்ட போது அனிதா கையில் ஆவின் பால் பாக்கெட்டுடன்...
  5. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 12 அருண் பாதர் அடைக்கலராஜை நோக்கி ஓடினான். "என்னாச்சு பாதர் " என்றபடி அவரை தூக்கி உட்கார வைக்க முயன்றான். வலியால் துடித்து கொண்டிருந்த பாதர் "அந்த மாத்திரையை எடுங்கள்" என்று விரலை மேஜையை நோக்கி நீட்டினார்.வினோத் அவசரமாக அவர் காட்டிய மாத்திரையை எடுத்தான். "இது...
  6. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 11 அருணும் வினோத்தும் அந்த சர்ச்சினுள் பாதர் ஜேம்ஸ் அடைக்கலராஜை சந்திக்க நுழைந்த போது சுவற்றின் நடுநாயகமாக ஏசு தன் இரண்டு கைகளையும் எடுக்க இயலாமல் தொங்கி கொண்டிருந்தார். வரிசையாக கிடந்த காலி நாற்காலிகளில் காற்று உட்கார்ந்து எழுந்து போய் கொண்டிருந்தது. "பாஸ் ...
  7. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை. அத்தியாயம் 10 அன்று மதியம் வினோத் கொலை செய்யப்பட்டவனின் முழு விவரங்களோடு வந்து சேர்ந்தான். அவனது பெயர் டேவிட் என்று கூறியவன் பைலை மேஜை மீது வைத்து விட்டு சேரில் சாய்ந்தான். " என்னதுரை ?அலைச்சல் அதிகமோ ?" என்றான் அருண். "வெய்யிலில் அலைந்து பார்த்தால் தெரியும். உங்களுக்கு...
  8. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 9 பாதர் ஜேம்ஸ் அடைக்கலராஜ் மறுநாள் மாலை தன்னை சந்திக்க அவர்கள் இருவருக்கும் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்தார். மறுநாள் காலை அருணின் செல்போன் ஒலித்த போது அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.அருகே கனவில் காஜல் அகர்வாலுடன் கட்டி பிடித்து உருண்டு கொண்டிருந்த வினோத்...
  9. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 8 அவன் கைவிடப்பட்ட அந்த லேத் பட்டறையில் தன்னுடைய முனை மழுங்கிய கத்தியினை கூர் தீட்டி கொண்டிருந்தான்.அவன் அந்த கத்தியை அங்குதான் தயாரித்தான். அதன் ரம்ப பற்களின் கூர்மையை விரலால் தொட்டுப் பார்த்தவன் திருப்தியின் அறிகுறியாக தன் தலையை அசைத்து சிரித்து கொண்டான்...
  10. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 7 அருணும் வினோத்தும் தங்கள் அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். "அந்த ஜோசப் Jஎன்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயரில் கொண்ட யாரையும் தனக்கு தெரியாது. தன் மனைவிக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டானே பாஸ்?இனி நாம் என்ன செய்ய போகிறோம்.?" என்றான் வினோத். "எனக்கும் அது தான்...
  11. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 6 வினோத்தும் அருணும் தங்கள் காரை நிறுத்திவிட்டு ஒதுக்குப் புறமாக இருந்த அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்கள். கதவை திறந்தவனின் கண்கள் அழுது சிவந்திருந்தன. முகத்தில் ஷேவிங் செய்யாத இரண்டு நாட்கள் வளர்ந்த மெல்லிய தாடி அடர்ந்திருந்தது. "யார் நீங்கள்...
  12. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 5 மறுநாள் காலையில் அருண் பாத்ரூமில் துண்டுடன் "ஊலல்லா" என்று பாடிக் கொண்டு இருந்த போது அவனது செல்போன் அடித்தது. "எஸ்" என்றான் பாட்டை நிறுத்திவிட்டு ஓடி வந்து போனை எடுத்த அருண் "நான் போலீஸ் கமிசனர் ரஞ்சன் பேசுகிறேன். ஒரு பேட் நியூஸ்" "சொல்லுங்கள் சார். காலையில்...
  13. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 4 மறுநாள் மாலை அருணும் வினோத்தும் சாமுவேல் ரத்னகுமாரை பற்றிய விசாரணைகளை முடித்துவிட்டு அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். அருண் மேஜையின் மேல் அலங்காரத்திற்காக வைத்திருந்த பேப்பர் வெயிட்டை கையில் உருட்டி கொண்டிருந்தான். "முதலில் நீ போய் வந்த விசயத்தை சொல் வினோத் "...
  14. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 3 அருணும் வினோத்தும் கமிசனர் ரஞ்சனின் அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்த போது அவர் கைகளை பின்னால் கட்டி கொண்டு சன்னல் வழியாக எதையோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அருண் அவரது கவனத்தை கலைக்க மெலிதாக இருமினான். கவனம் கலைந்து திரும்பி பார்த்த ரஞ்சன் "உட்காருங்கள்"...
  15. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 2 தன் செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தான் வினோத். தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்த அருண் ஹால் சோபாவில் விளையாட்டில் மூழ்கியிருந்த வினோத்தை பார்த்தான். "முன்பெல்லாம் வேலை இல்லையென்றால் ஈஓட்டுவார்கள். இப்போது ஈ ஓட்டுவதற்கு பதிலாக வீடியோ கேம் விளையாடிக்...
  16. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை. அத்தியாயம் - 1 அவன் ஒரு கொலை செய்வதற்காக இரவின் இருளில் காத்திருந்தான். அது ஒரு நெடுஞ்சாலை.சாலையோர மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் நிறமிழந்து வாடிப்போய் கிடந்தன. அவற்றின் மீது கால் வைத்து அவன் நடந்து கொண்டிருந்தான். தூரத்து வானில் பெளர்ணமி நிலா யாரும் பார்க்காமல்...
Top Bottom