ஊஞ்சல்
அத்தியாயம் 32
தாசின் உற்சாக குரலைக் கேட்ட அனிதாவிற்கு ஓன்றும் புரியவில்லை. காலண்டரில் எதைப் பார்த்து தாஸ் இப்படி சந்தோஷ குரலை வெளிப்படுத்துகிறான் என்று அவளுக்கு சுத்தமாக ப் புரியவில்லை.
"தாஸ்! நீ சொல்வது எனக்கு புரியவில்லை," என்றாள் அனிதா.
"இந்த காலண்டரோட மேற்பகுதியை கவனி அனிதா...
ஊஞ்சல்
அத்தியாயம் 31
டாக்டர் தணிகாசலம் சொன்னதை அதிர்ச்சியுடன் ஏறிட்ட தாஸ் "டாக்டர்! நீங்க என்ன சொல்றீங்க?" என்றான்.
அமைதியாக தாசை பார்த்த டாக்டர் "நான் சொல்ற விசயத்தை கவனமாக கேளுங்கள். உங்களால் நான் சொல்வதை நம்ப முடியாமல் கூட போகலாம். நீங்கள் பார்த்த போது தேவி மிதந்ததும், செல்போன்...
ஊஞ்சல்
அத்தியாயம் 30
அனிதா தன் கையையே உற்று பார்த்து கொண்டிருக்கும் தாசின் கண்களை பார்த்து புரியாமல் "என்னாச்சு ? " என்றாள்.
" இதைப் பாரேன்" என்று அனிதாவின் உள்ளங்கையை அவளிடமே காட்டினான் தாஸ்.
தன் கையில் அழுத்தமாக பதிந்திருந்த சிவப்பு நிற சிலுவை சின்னத்தை பார்த்த அனிதா "ஓ! மை காட்"...
ஊஞ்சல்
அத்தியாயம் 28
தாசின் விசில் சத்தத்தை கேட்டதும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டரின் கையில் கிரிக்கெட்ஸ் டெம்பும், டார்ச் லைட்டும் இருந்தது. "என்னாச்சு தாஸ்? என்னுடைய உதவி உனக்கு தேவையா? அங்கே என்ன நடக்குது? தீப்பிடித்து எரிவது போல் தெரிகிறதே?" என்று பதறினார் டாக்டர் .
"டாக்டர்...
ஊஞ்சல்
அத்தியாயம் 27
தூரத்தில் தென்பட்ட வெளிச்சப்புள்ளியைப் பார்த்ததும் தாசின் உடலில் ஒரு அட்ரீனல் நதி உருவானது. உடல் முழுவதும் பரபரப்புதொற்றி கொள்ள மாடி படிகளை கடந்து ஹாலுக்கு ஓடி வந்தான். அவனது பரபரப்பை பார்த்த டாக்டர் " என்னாச்சுதாஸ்?" என்றார்.
"அந்த வெளிச்சப்புள்ளி கிளம்பி வருது...
ஊஞ்சல்
அத்தியாயம் 26
அன்று இரவு ஏழு மணி. மொட்டை மாடியில் இருந்த அறையில் டாக்டர் ஏழு மணி செய்திகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். திறந்த வெளியில் இருந்த துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்திருந்தான் தாசு. அவனை ஓட்டியபடி நெருங்கி உட்கார்ந்திருந்தாள் அனிதா.
" எப்பவும் இடிச்சுட்டே தான்...
ஊஞ்சல்
அத்தியாயம் 25
தாஸ் கேட்ட எதிர்பாராத கேள்வியால்மூவரும் திகைத்துப் போயினர். முதலில் சுதாரித்து கொண்ட மோகன் "நீ சொல்ற விசயத்தை நான் யோசிச்சு கூட பார்க்கலை. அப்ப இருந்த பதட்டமான மனநிலையில் என்ன செய்வதென்றே எங்களுக்கு புரியவில்லை. அதனால் தான் கேமரா, வீடியோ இதையெல்லாம் மறந்து விட்டோம்"...
ஊஞ்சல்
அத்தியாயம் 24
நோயாளியின் நோயைப் பற்றி வெளியே பகிரங்கப்படுத்தக் கூடாது என்று டாக்டர் நழுவிக் கொண்டார்.மோகன் இடையில் "நீ சொன்ன கதை உண்மையாகவே நடக்கிறது" என்று சொன்னதன் விளக்கத்தை தாசு விளக்கிய போது டாக்டரின் முகம் மாறியது.
"என்னால் இதை கொஞ்சம் கூட நம்பமுடியவில்லை. நீ கற்பனையாக சொன்ன...
ஊஞ்சல்
அத்தியாயம் 23
வீட்டை விட்டு வெளியே வந்து" வாங்க!" என்று வரவேற்ற மோகனின் முகம் தாசின் அருகே இருந்த அனிதாவினை பார்த்ததும் கேள்விகுறியோடு மாறியது.
" இது?" என்று இழுத்த மோகனின் முதுகில் தட்டிய தாஸ் " மாமா! இது தான் அனிதா. நான் ஏற்கனவே போன்ல சொல்லியிருக்கேன். ஆமா. அக்கா எங்கே?" என்றான்...
ஊஞ்சல்
அத்தியாயம் 22
சென்னையிலிருந்து 8 மணி நேரம் இண்டர் சிட்டி எ எக்ஸ் பிரசில் பயணித்து ஈரோட்டில் இறங்கி 12 ம் நம்பர் டவுன் பஸ்ஸில் ஏறி புரவிபாளையத்தில் இருவரும் இறங்கிய போது மாலை மணி ஐந்தாகி இருந்தது. வெயில் குறைந்து இதமான வானிலை அவர்களை வரவேற்றது.புகையை கக்கியபடி பஸ் கிளம்பிய பிறகு அவரவர்...
ஊஞ்சல்
அத்தியாயம் 21
“அனிதா! நான் ஒரு விசயம் சொன்னா நம்பு வியா?" என்றான் தாஸ். அவனது கைகள் தன்னிச்சையாக நடுங்க தொடங்கியிருந்தது.
“நம்புற மாதிரி சொல் நம்புகிறேன்" என்ற அனிதாவை இழுத்து அருகே உட்கார வைத்தான் தாஸ்.அனிதா இதுவரை இவ்வளவு பதட்டமாக அவனை பார்த்ததில்லை.
"ஏய் ? என்னப்பா ஆச்சு...
ஊஞ்சல்
அத்தியாயம் 19
தன் அறை சன்னலுக்கு வெளியே தெரிந்த வெளிச்சப் பொட்டு என்னவென்று தெரியாமல் திகைத்த டாக்டர் ஹரிபிரசாத் அவசர அவசரமாக டேபிளில் இருந்த தன் மூக்கு கண்ணாடியை தேடி எடுத்தார். அதை அணந்து கொண்டவர் வெளியே தெரிந்த வெளிச்சப்புள்ளியை கவனமாக பார்க்க ஆரம்பித்தார். வீட்டின் முள்வேலி கம்பியை...
ஊஞ்சல்
அத்தியாயம் 18
காலையில் வீட்டு வாசலில் வந்து விழுந்த நியூஸ் பேப்பரை பிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்த டாக்டர் ஹரிபிரசாத் அந்த நியூ சை பார்த்ததும் அதிர்ந்தார். "மோகன் !இந்த செய்தியை பார்" என்றார் பரபரப்புடன்.
அப்போதுதான் காலை கடனை முடித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்து தன் டூத்...
ஊஞ்சல்
அத்தியாயம் 17
சக்ரவர்த்தி தனக்கு எதிரே நின்றிருந்த குஞ்சப்பனை ஏறிட்டு பார்த்தார். அவரது பார்வையை எதிர்கொண்டதும் குஞ்சப்பன் தன் தலையை வரட் வரட் என்று சொறிந்து கொண்டான். அதற்கு நான் எவ்வளவோ யோசித்து பார்த்து விட்டேன். இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று அர்த்தம்.
இந்த நிகழ்வு...
ஊஞ்சல்
அத்தியாயம் 16
நான்கு நாட்களுக்கு பிறகு தேவிடிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். டாக்டர் தணிகாசலத்தின் தீவிர கண்காணிப்பில் தேவி மிக விரைவாகவே தன்னுடைய பழைய கலகலப்பான நிலையினை எட்டி விட்டாள். அன்று இரவு 12 மணி ஒலித்ததுமே அறையில் இருந்த மூவரும் சட்டென்று விழித்துக் கொண்டனர். வீட்டில் நடந்தது போன்ற...
ஊஞ்சல்
அத்தியாயம் 15
டாக்டர் தணிகாசலம் நர்ஸ் நளினாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். " அந்த தேவி பொண்ணுக்கு பிசிக்கலா எந்த பிராபளமும் இல்லை. உடல் நிலை நல்லா ஆரோக்யமாகத் தான் இருக்கு. அந்த பொண்ணோட அப்பா அம்மாவும் தாத்தாவும் அவளுக்கு மாயா ன்னு ஒரு பேய் பிடிச்சிருப்பதாக சொல்றாங்க. இருபத்தி ஒன்னாம்...
ஊஞ்சல்
அத்தியாயம் 14
தலையில் புதிதாக வாங்கிய தொப்பியை அணிந்து கொண்டு ஐசியு இருந்த பகுதிக்கு வந்தார் டாக்டர் .நாற்காலியில் அமர்ந்திருந்த மோகன்" என்ன டாக்டர் தொப்பி யெல்லாம் " என்றான்.
"வெளியே வெய்யில் அதிகம். என்னால தாங்க முடியலை. அதான் ஒரு தொப்பியை வாங்கி மாட்டிகிட்டேன்" என்றவர் அருகே...
ஊஞ்சல்
அத்தியாயம் 13
கேஎம்சிஎஹச் மருத்துவமனை பெரும் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே வெண்ணிற ஆடையணிந்த நர்ஸ்கள் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு வேக நடை போட்டு கொண்டிருந்தார்கள். ரிசப்சனில் இருந்த 40 இன்ஞ் டிவியில் கமலும் அம்பிகாவும் மெளனமான பாடலுக்கு நடனமாடி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.