Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 13 நடந்த கொலைகள் அனைத்திற்கும் காதல் தான் காரணமாக இருக்குமோ என்று தோன்றியதும் சிங் சுறுசுறுப்படைந்தார். இத்தனை நாட்களாக இப்படி ஒரு செய்தி எப்படி தன் பார்வையில் படாமல் இருந்தது என்று சிங்கிற்கு சற்று வெட்கமாக கூட இருந்தது. தன்னை காதலித்து ஏமாற்றியதற்காக அந்த மோகன் ப்ரியாவை கொல்வதில்...
  2. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 12 சிங் டாக்டர் அருளானந்தத்தின் கேள்வியை பற்றி யோசித்து கொண்டிருந்தார். அவரது யோசனையை அருளானந்தத்தின் குரல் அறுத்தது."என்ன சிங் ஆழ்ந்த ேயாசனையில் மூழ்கி விட்டீர்கள் போலிருக்கிறதே? முதலில் இறந்து போன பெண் யார் என்று கண்டுபிடியுங்கள். முக்கியமாக அவளது பெயர் .பிரேத பரிசோதனை அறிக்கை...
  3. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 11 இன்ஸ்பெக்டர் சிங் சுவற்றின் ஓரமாக கிடந்த செருப்பு குவியல்களிலிருந்து அந்த இரண்டு வித்தியாசமான ஹை ஹீல்ஸ் செருப்புகளை எடுத்தார். அந்த இரண்டு செருப்புகளையும் சிங் பேசன் ஷோ நிகழ்வுகளில் பெண் மாடல்கள் அணிந்து நடப்பதை டிவிக்களில் பார்த்திருக்கிறார். இந்த மாதிரியான செருப்புகளை குடும்ப...
  4. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 10 சிங் அவளையே பார்த்து கொண்டிகுந்தார். அவளுக்கு டாக்டரை மருத்துவமனையை அடையாளம் தெரிந்திருக்கிறது. உலக விசயங்களில் அவளுடைய அறிவு அப்படியே இருக்கிறது ஆனால் அவள் யார் என்ன வேலை செய்து கொண்டிருந்தாள். இந்தக் காரில் அவளுடன் பயணித்தவன் யார் என்பதையெல்லாம் அவள் மறந்துவிட்டிருந்தாள்...
  5. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 9 டாக்டரின் பதிலுக்காக காதை தீட்டிக் கொண்டு காத்திருந்தார் சிங் . சில நிமிட மவுனங்களுக்குப் பிறகு டாக்டரின் குரல் ரி சிவ ரில்கேட்டது. "ஸாரி மிஸ்டர். நீங்கள் குறிப்பிட்டது போல் எந்த குண்டு காயத் தழும்புகளும் அந்த நபரின் தோளில் இல்லை." "ஓகே' டாக்டர் .இன்னும் சற்று நேரத்தில்...
  6. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 8 தன்னுடைய கணிப்பு மெய்யான தில் சிங்கின் மனம் திக்குமுக்காடியது, அதே சந்தோசத்தில் காரை மெல்ல ஓரு முறை சுற்றிவரத் தொடங்கினார் சிங் .திறந்து கிடந்த பின் சீட்டின் வழியாக காருக்குள் நுழைந்த சிங் கண்ணாடியருகே கிடந்த ஒரு பேக்கை கண்டுபிடித்தார். பின் சிட்டிற்கு கீழே அந்த பேக் விழுந்து...
  7. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 7 மறுநாள் காலையில் சிங் தனது அலுவலத்தில் உட்கார்ந்திருந்தார்.. சக ஊழியர்களின் நலன் விசாரிப்புகளை ஏற்று கொண்டிருந்த சிங்கின் செல்போன் மணியடித்தது. சிங்கின் உயரதிகாரி தான் போனில் அழைத்திருந்தார். "சொல்லுங்கள் சார். நான் சிங் பேசுகிறேன்." "சிங் .உன்னுடைய கொலைகாரன் மீண்டும்...
  8. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 6 நள்ளிரவு பெருந்துறையிலிருந்து சித்தோடு செல்லும் பைபாஸ் ரோடு இருளில் நனைந்து கொண்டிருந்தது. ஓரமாக இருந்த மின்சார கம்பங்களில் இருந்து மெர்க்குரி விளக்குகள் ஆங்காங்கே எரிந்து சாலையின் இருப்பிடத்தை வெளிச்சத்தில் காட்டி கொண்டிருந்தன. வாகன போக்குவரத்துகள் குறைந்து போன நள்ளிரவு 12...
  9. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 5 "அவனை கொன்று விட்டு நானும் இறந்திருந்தால் இந்த கதை முதல் அத்தியாயத்திலேயே முடிந்திருக்கும்" என்றார் சிங் . "உனக்கு மாற்று இருதயம் பொருத்த வேண்டும் என்பதற்காக அப்பாவிகளான இரண்டு பேரை வேறுகொலை செய்திருக்கிறான். விநோதமான கொலைகாரன்" என்றார் வேதநாயகம் "அவனை நான் தான் பிடிக்க...
  10. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 4 அண்ணனும் அண்ணியும் வீட்டில் இருக்கும் வரை தன்னால் அந்த பழைய பேப்பர் கட்டுக்களை புரட்டிப் பார்த்து தனக்கு தேவையான தகவலை தேடி எடுக்க முடியாது என்று சிங்கிற்கு தோன்றியது. இருவரையும் எப்படியாவது வீட்டை விட்டு ஊருக்கு அனுப்பி விட வேண்டும் என்று சிங் நினைத்தார். அவர் யோசிப்பை...
  11. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 3 இரண்டு நாட்களுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் சிங் பூரண உடல் நலம் பெற்றதாக கூறி வீட்டிற்கு வழியனுப்பி வைக்கப்பட்டார். ஆட்டோவில் தன் அண்ணனுடனும் அண்ணியுடனும் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சிங் .ஆட்டோவை விட்டு இறங்கியதும்”கொஞ்சம் நில்லுப்பா” என்று கூறிய அண்ணி வீட்டை திறந்து ஆரத்தி...
  12. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 2 மூன்று மாதங்களுக்குப் பிறகு. இன்ஸ்பெக்டர் சிங் கண் விழித்தார். பினாயில் வாசமும் நர்சுகளின் நடமாட்டமும் அவர் ஹாஸ்பிடலில் இருப்பதை அவருக்கு உணர்த்தின. அவர் கண் விழித்ததை பார்த்த அவரது அண்ணன் வேதநாயகத்தின் முகம் மலர்ந்தது. " இருப்பா! டாக்டரை கூட்டிட்டு வந்துடுறேன்" என்று...
  13. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 1 இன்ஸ்பெக்டர் சிங்கமுத்து பூட்டை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த வீட்டை சுவிட்சை போட்டு வெளிச்சமாக்கியவர் கையில் இருந்த வி எஸ் ஓ பி கோட்டர் பாட்டிலை காலியாக இருந்த டீப்பாயில் வைத்தார். பூட்டையும் சாவியையும் டீப்பாயில் வைத்து விட்டு சாப்பாட்டு பார்சலை கிச்சனுக்கு...
  14. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 39 "நான் பார்த்த அமைதியான டாக்டர் நீங்கதானான்னு எனக்கே சந்தேகமாக இருக்கிறது டாக்டர்?" என்றான் தாஸ். அவன் கைகளை இறுகப் பற்றியிருந்த அனிதாவின் கைகள் நடுங்க தொடங்கின. " இந்த டாக்டர் ஹரிபிரசாத் ஹேக்டே யாருன்னு உனக்கு தெரியனும்னா இந்தா இதை படித்து பார். நான் யாருன்னு உனக்கு...
  15. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 38 செம்பா சக்ரவர்த்தியிடம் போனில் பேசும் வரை அருகில் இருந்தான் தாஸ்.செம்பாவிடம் கையிலி௹ந்த கணிசமான பணத்தை அவள் மறுக்க மறுக்க கையில் திணித்தவன் அவளுடைய உறவுக்காரர்கள் வரும் வரை காத்திருந்தான். தலையை ஒருக்களித்து படுத்திருந்த மகேந்திரனின் முகத்தை பார்த்தவன் முகத்தில் ஆயிரம்...
  16. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 37 பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சக்ரவர்த்தி தன் செல்போன் ஓலி எழுப்பி அணைவதை பார்த்தார். யாரா இருக்கும் என்று நினைத்தவர் அதிலிருந்த மிஸ்டு கால் எண்ணை பார்த்து சலித்து கொண்டார். அதில் இருந்தது செம்பாவின் போன் எண்கள் .என்னவாக இருக்கும்? எதற்காக தனக்கு போன் பண்ணி யிருப்பாள்...
  17. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 36 நாராயணனிடம் சொல்லிகொள்ளாமல் வெகு வேகமாக வெளியேறியதாசு 12ம் எண் அறையை நோக்கி விரைந்தான். அவனுக்கு பின்னால் அரக்க பரக்க ஓடி வந்தாள் அனிதா. "இப்ப நாம் எங்கே போகிறோம்?" என்றாள் அனிதா. "நாராயணனின் மகன் சொன்ன அந்த 12ம் நம்பர் பே சண்டை பார்க்க “ "பார்த்து நாராயணின் மகன்...
  18. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 35 நாராயணன் "இன்னுமா அந்த வெளிச்சம் வருது?" என்று கேள்விக்குறியோடு கேட்டதும் தாசிடம் பரபரப்புதொற்றிக் கொண்டது. " என்ன சொல்றீங்க நாராயணன்? அப்ப நம்ம வீடு கட்டும் போதிருந்து அந்த வெளிச்சம் வருதா? நீங்க அதை பார்த்திருக்கிறீர்களா?" என்றான் படபடப்புடன் தாசு. "நம்ம வீட்டுக்கு...
  19. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 34 தன் அண்ணனின் புகைப்படத்தில் துப்பிவிட்டு ரீடிங் ரூமிற்குள் நுழைந்தார் சக்ரவர்த்தி . ஓவ்வொரு செல்பிலும் துறைவாரியாக பிரித்து அடுக்கப்பட்ட அந்த சிறிய நூலகம் அவரை வரவேற்றது. மேஜைமேல் கிடந்த புத்தகம் ஒன்றை கையில் எடுத்து கொண்டு அதன் தலைப்பை பார்த்தார் சக்ரவர்த்தி . "இறந்தவன்...
  20. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 33 சக்ரவர்த்தி சமையல்காரன் குஞ்சப்பன் இல்லாத வெறுமையை மாளிகையின் தனிமையில் உணர்ந்து கொண்டிருந்தார்.மகேந்திரனின் மனைவி செம்பாவிற்கு கணிசமான பணத்தை கொடுத்து அனுப்பினாலும் அவரது உள் மனம் மகேந்திரன் குணமடைந்து வந்து விடக் கூடாது என்று வேண்டிய படி இருந்தது. நல்ல நிலையில் இருந்த...
Top Bottom