Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    மகேந்திரபுரி கோலாகல கொண்டாட்டத்தில் இருந்தது.வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் வேட்டை திருவிழா தொடங்க இன்னும் ஒரு நாள்தான் இருந்தது.வெவ்வேறு நாடுகளிலிருந்து துணிவு மிகுந்த வீரர்கள் தங்கள் உயிரை துச்சமாக மதித்து வேட்டை விழாவில் கலந்து கொள்ள மகேந்திரபுரியில் குவிந்திருந்தனர்.வெகு வேகமாக செல்லக்கூடிய...
  2. E

    Completed வேங்கியின் மோகினி

    பகுதி1 கோட்டைவாசலில் கேட்ட சத்தத்தால் கவனம் கலைந்த மழவராயர் அங்கே விரைந்தார்.தலை தாழ்த்திய கோட்டை காவலர்களில் ஒருவன் “தளபதியாரே இவர்கள் இருவரும் எங்களிடம் வம்பு வளர்க்கிறார்கள்! “என்றான். அஜானுபாகுவான தோற்றத்தில் நின்ற இருவரில் இளையவன் “ஓ! இந்த கிழடுதான் உங்களின் தளபதியா? “என்றான்.அவனருகே...
  3. E

    Completed ஆபத்து ஆரம்பம்

    அத்தியாயம் ஒன்று சொக்கு கடைசியாக மிச்சமிருந்த ஒரு பீடியை பற்ற வைத்து விட்டு தன் பழைய செல்போனில் மணியை பார்த்தான்.அவனைப் போலவே நைந்து போயிருந்தபட்டனுடனிருந்த செல்போனின் டிஸ்ப்ளே மணி பத்து என்றது.வாழ்க்கை அடித்து துவைத்ததில் சொக்கு எண்ணற்ற வேடங்களை போட்டு விட்டான்.காலம் இப்போது பிம்பென்னும்...
  4. E

    ஒன்றரை நிமிடத்தில் ஐந்து கொலைகள்!

    காஜலை பெட்டில் படுக்க வைத்து ப்ளவுஸின் முதல் கொக்கியை நீக்கிய அருண் “மெத்து மெத்துன்னு இருக்கே? “என்று ஆச்சரியப்பட்ட போது கொத்தாக உலுக்கி திருப்பப்பட்டான்.கனவா நனவா என்று புரியாமல் கண் விழித்தவன் பெட்டின் எதிரே கமிசனர் வெலிங்டன் தன் கிங்கர மீசையுடனும், பருத்த தொப்பையுடனும் யூனிபார்மில் நிற்பதை...
  5. E

    Completed எல்லையில் ஒரு எத்தன்

    அத்தியாயம் 1. கடம்பத்தின் அரசவை நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் களை கட்டி கொண்டிருந்தது. அன்று நாட்டு மக்களின் குற்றம் குறைகளை நீக்கும் நீதி வழங்கும் நாள். தனக்கு முன் வந்த வழக்குகளை விசாரித்து அதற்கு தகுந்த தண்டனைகளையும், தீர்வுகளையும் வழங்கி கொண்டிருந்தான் கடம்பத்தின் மன்னனான...
  6. E

    Completed தேடாதே! கிடைக்காது!

    அத்தியாயம் 1 சாலையில் தன் கண் பார்வையை வைத்திருந்த அருணை நோக்கி "கிருஷ்ணமூர்த்தி நம்மை எதற்காக கூப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறீர்கள் பாஸ்!" என்றான் வினோத். "பணம் நிறைய இருக்கும் இடத்தில் குற்றங்களும் நிறைய இருக்கும். அப்படியான ஏதோ ஒரு குற்றத்தில் நம் ஆள் அகப்பட்டு கொண்டிருக்கலாம்...
  7. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 1 வைப்பர் துடைத்து காட்டிய வழியை பார்த்தபடி காரை ஓட்டி கொண்டிருந்த அருண் பக்கத்தில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருந்த விக்னேஷை பார்த்து “என்ன பாஸ் யோசனை? பேசாம இந்த கேஸை எடுக்காமயே விட்ருக்கலாமோனு நினைக்கிறீங்களா ? “என்றான். “இதுவரை குற்றம் செய்தவர்களையும், அதற்கான...
  8. E

    Completed அவன் பெயர் ஆதித்தன்

    அவன் பெயர் ஆதித்தன் அத்தியாயம் 1 இரவுச் சூரியன் வானத்தின் உச்சியை நோக்கி பயணப்பட ெதாடங்கியிருந்தான். பகல் முழுவதும் இரை தேடி பறந்து களைப்படைந்த பறவையினங்கள் தங்கள் கூடுகளில் உறங்க தொடங்கியிருந்தன. ஊரும் நாடும் உறங்கி கொண்டிருந்த அர்த்தஜாம வேளையில் சில வண்டுகளின் ரிங்காரம் பிண்ணனி இசையாக ஓ...
  9. E

    Completed இதயத்தை திருடியவன்

    அத்தியாயம் 1 இன்ஸ்பெக்டர் சிங்கமுத்து பூட்டை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த வீட்டை சுவிட்சை போட்டு வெளிச்சமாக்கியவர் கையில் இருந்த வி எஸ் ஓ பி கோட்டர் பாட்டிலை காலியாக இருந்த டீப்பாயில் வைத்தார். பூட்டையும் சாவியையும் டீப்பாயில் வைத்து விட்டு சாப்பாட்டு பார்சலை கிச்சனுக்கு...
  10. E

    Completed ஊஞ்சல்

    அத்தியாயம் 0 கடிகாரத்தின் விண்டர்ஸ்பிரிங் ஓசையை கேட்டு கண் திறந்தான் தாஸ். அவனது கைகள் அனிச்சை செயலாக பக்கத்திலிருந்த அனிதாவை தேடியது. அவளது மென்மையான இடுப்பு கைக்கு அகப்படாமல் ஏமாற்றத்துடன் கண் விழித்தான் தாஸ். கடிகாரம் தன் ஓசையை நிறுத்தி கொண்ட போது அனிதா கையில் ஆவின் பால் பாக்கெட்டுடன்...
Top Bottom