அருமை 👌👌👌, விக்ரம் சந்தேக புத்தி ஜானவியை வேதனை படுத்திகிறது ஆனாலும் அவன் மேல் உள்ள காதல் விக்ரம் தன் மேல்கட்டும் அளவில்லா காதல் அவனை மறக்கவும் செய்கிறது, விக்ரம் ♥️ஜானவி காதல்லை பிரிக்க ரூபன் அவள் தன்மானத்தை சீண்டுவது போல் பேசி படம் வாய்ப்பை ஒத்துக்கொள்ளவைப்பதும் விக்ரம் இது தெரிந்தால் கண்டிப்பாக ஒத்துகொள்ள மாட்டான் என்று தெரிந்தே ரூபன் சூழ்ச்சி செய்து இருவரையும் பிரிக்க நினைக்கிறான் விக்ரம் ♥️ஜானவி இருவர் பிரிவுக்கு ரூபன் சூழ்ச்சி விக்ரம் சந்தேக புத்தியும் காரணமோ 🤭🤭🤭, இப்பொழுது ஜானவி விக்ரம், ரூபன் இருவருமே தனக்கு துரோகம் செய்துவிட்டனர் என்று மனம் துடித்து கண்ணீர் சிந்துகிறாள் 🌹🌹🌹