Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிந்தா- ஜீவநதியவள் - Comments

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
வாவ் வாவ் சூப்பர் அக்கா அருமையான ஆரம்பம்❤️❤️😍😍உங்க எழுத்துக்கள் மற்றும் கதையின் போக்கு ரொம்பவே சூப்பரா இருக்கு அக்கா❤️❤️💛💛

சிந்தா வேலு செம்ம ஜோடி❤️❤️😊😊 சிவ நேசன் என்ன பண்ண போறாங்களோ?? அடுத்த அத்தியாத்திற்கு வெயிட்டிங் அக்கா💞💞

By மருதாணி பூவே!🌸🌸
 

Sahithya Varun

New member
Messages
11
Reaction score
10
Points
3
வாவ் அருமையான ஆரம்பம் 😍😍😍😍😍😍 சிந்தா - வேலு பேசுனது ரொம்ப பிடிச்சுருந்துச்சு.. முரடனுக்குள்ள தான் காதல் அதிகமா இருக்குங்கறதை வேலு நிரூபிச்சுட்டான்.. தம்பி தங்கைகளுக்கு தாயாகி போன சிந்தாவின் தாய்மை உணர்வு சிலிர்க்க வெக்குது.. அப்படி என்ன நடந்துச்சு.. என்னத்த சிவநேசன் கண்டு பிடிக்க போறான்.. வெய்ட்டிங் நெக்ஸ்ட்டு யூடிக்கு..
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
மதுரை சித்திரைத் திருவிழாவிற்கே சென்று வந்த உணர்வை கொடுத்தது உங்கள் எழுத்து...அற்புதம் சிஸ்..சிந்தா தம்பி தங்கைக்கு தாயாய் மாறியது அருமை..சிங்கார வேலுவின் காதல் அருமை.....அய்யனார் மகளின் பக்கம் நின்றது அழகு..சிவநேசன் எதை கண்டுபிடிக்கப் போகிறான்..பெண் பாவம் என்றெல்லாம் நினைக்கிறானே.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 

Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
சிந்தாமணி❤️சிங்காரவேலு ஜோடி பொருத்தமும் பெயர் பொருத்தமும் சூப்பருங்கோ 🥰🥰🥰 மதுரைனாலே அழகு தான்.... அதுவும் உங்க வர்ணனைல செம ஜோரு... களைகட்டுது திருவிழா 🥰🥰🥰🥰
ஊருக்கே டானா இருந்தாலும் பொண்டாடிக்கிட்ட பம்மி தான் ஆகணும்.... அது தான் வேலு அண்ணன் நிலமையா??? மகளுக்கு பயந்த அப்பாவா? இதுவும் கூட நல்லாயிருக்கே.... எப்படிலாம் சிந்தாவை சமாளிக்க டயலாக் விடுறாங்க மாமனும் மருமகனும்❤️❤️❤️❤️ வேலு அவ என்னதான் வையிறானால பாம்பு 🐍 கொத்திட்டு போறது கூட தெரியாம தான் நின்னியா? சிந்தா மனசு இறங்கினதுனால உயிரும் கிடைச்சுது அவளும் கிடைச்சுட்டா..... அவ கிழிச்ச முந்தானையிலே அவளை முடிஞ்சுகிட்டு, அவள் கிழிச்ச கோட்டை தாண்டாம இருக்கிற அருமையான புருஷன்யா நீ 🥰🥰🥰🥰 அழகான கிராமத்து சாரல் வீசும் போல...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சூப்பர் எபி மா 😍😍😍
 

Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
அப்படியே நிஜமாவே திருவிழாவுக்கு போன ஒரு உணர்வு.... அதிலும் பேன்ஸி கயை தான் 😍😍😍சிந்தா வாழ்க்கையில அப்படி என்ன நடந்திருக்கும்.... யாரந்த சிவநேசன்? சிந்தாவை எதுக்கு அவன்கூட வச்சு பேசுறாங்க..... எதுக்கு மகேஷ் உறவுகாரங்க அப்படி பேசுறாங்க.... சிந்தாவுக்கு உதவி பண்ண அந்த கரம் யாரோடது? எதுக்கு அவ அதை உதறிட்டு போயிட்டா??? அடுத்த என்ன ?இன்ட்ரெஸ்டிங் மா 😍😍😍😍
 

Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
அப்படி என்ன நடந்திருக்கும்...... சிந்தா கண்ணு வெறுமையாகுற அளவுக்கு இருக்குதுன்னா வலியும் ஆழமா தான் இருக்கும்..... ஏதோ பெருசா நடந்திருக்கே 😃😃😃
என்னதான் அவப்பெயர் வாங்கி தந்தாலும் அந்த குடும்பத்து மேல அய்யனார் வச்சிருக்கிற.மரியாதை 🤗🤗🤗🤗தன்னிடம் வேலை செய்தவர் என்று நினைக்காமல் உதவி செய்ததற்காக வந்து நன்றி சொன்ன சிவநேசன்.... அவரோட பண்பும் சூப்பர்😍😍 குட்டி பாப்பா காலையில் சீக்கிரமே எழும்பியாச்சா.... தாத்தா கூட ஊரை சுத்தி பார்க்க போறீங்களா 😃😃😃
சூப்பர் எபிமா 😍😍
 

Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
ரொம்ப சுவாரசியமா இருக்கு.... தவிச்ச வாய்க்கு தண்ணீர் கேட்டா அந்த அம்மாச்சி சிந்தா வயைல்ல கிளற பாக்குது.... சிந்தாவோட வாழ்க்கை.. அழகானது.. தாய் பிரிந்த பின் தன் படிப்பை துறந்து தங்கைக்கும் தம்பிக்கும் தாயானாது எதார்த்தமே😍😍 சின்ன வயதிலேயே அவளது தாய்மை குணமும் இயல்பா இருக்கு🤗🤗🤗
சிவநேசன் அவளது படிப்பிற்காக எடுத்த முயற்சி சிறப்பு ..... சிவநேசன் அவ மானம் காப்பாத்த தான் வந்தான்... தப்பு பண்ணவன் தான் கதையை மாற்றி விட்டிருக்கான்... ஆனா சிவநேசன் வேதனை படுறான்னா ஏதோ நடந்திருக்கு.... அறிந்து கொள்ளும் ஆவலுடன் அடுத்த எபிக்கு வெயிட்டிங்கே😍😍😍😍😍😍😍
 
Messages
53
Reaction score
25
Points
93
Sivanesan nallavanaa theriyiraan. Ganga yenna prachchanai panninaalo.....eagerly waiting for flashback update sis 👍👍👍
நன்றி சிஸ். சிந்தாவிற்கு ஆதரவு தரும் உங்களுக்காவே அடுத்தடுத்து தருகிறேன்.
 

New Threads

Top Bottom