வாவ் அம்மா. இன்னிக்குதா பர்ஸ்ட் எபி படிச்சேன். செம்ம சூப்பர். அப்டியே மதுரை சித்திரை திருவிழா காட்சி கண்ணுமுன்ன. ஆயிரம் கதை படிச்சாலும் நம்ம மனம் மாறாத மதுரை மல்லியின் கிராமத்து மனம் தனி அழகுதா.
படிக்கும்போதே புல்லரிச்சு போறதா தவிர்க்க முடியாத விஷயம். சிந்தாமணி, சிங்காரவேலு. நல்ல பேர் பொருத்தம் அம்மா. என்னதா அப்பாவா வளந்தாலும் பொண்ணோட முறப்புக்கு பயந்து சரக்கடிச்சிட்டு பம்மி பம்மி ஹீஹீனு சிரிச்சு வைக்குறது சராசரி மனித வாழ்க்கையின் பொக்கிஷ நினைவுகள். என்னதான் வேலுவ பாத்து வீஞ்சிகிட்டு திரிஞ்சாலும் பாம்பு கடிச்ச ஒடனே கால் கட்டுபோட்டு நம்ம ஹீரோவ காலம் முழுக்க முந்தானையில கட்டிகிட்ட சிந்தா காதல் அழகோ அழகு.
அடுத்து அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ஆவலா படிக்க வெயிட்டிங் அம்மா. மதுரை மனத்த எல்லா பக்கமும் தெளிச்சு விடுங்க. வாழ்த்துக்கள் 💗💗💗.
படிக்கும்போதே புல்லரிச்சு போறதா தவிர்க்க முடியாத விஷயம். சிந்தாமணி, சிங்காரவேலு. நல்ல பேர் பொருத்தம் அம்மா. என்னதா அப்பாவா வளந்தாலும் பொண்ணோட முறப்புக்கு பயந்து சரக்கடிச்சிட்டு பம்மி பம்மி ஹீஹீனு சிரிச்சு வைக்குறது சராசரி மனித வாழ்க்கையின் பொக்கிஷ நினைவுகள். என்னதான் வேலுவ பாத்து வீஞ்சிகிட்டு திரிஞ்சாலும் பாம்பு கடிச்ச ஒடனே கால் கட்டுபோட்டு நம்ம ஹீரோவ காலம் முழுக்க முந்தானையில கட்டிகிட்ட சிந்தா காதல் அழகோ அழகு.
அடுத்து அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ஆவலா படிக்க வெயிட்டிங் அம்மா. மதுரை மனத்த எல்லா பக்கமும் தெளிச்சு விடுங்க. வாழ்த்துக்கள் 💗💗💗.