Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

நந்தா உன்னை அப்பாவிநு நினசா நீ ஏதோ கோவத்தில் ஏடா கூடமா செய்து இருக்க போலவே.... உன்னோட இன்ஸெகூரிட்டி தான் நடந்த நடக்குற எல்லாம் நிகல்வுகளுக்கும் காரணம்..... இத்தனை வருஷம் பையந உரிமை கொண்டாதவுங்க இப்படி எப்படி உரிமை கொண்டாடுவாங்க.... அதை யோசிக்கவே இல்ல தானே நீ... சஞ்சனா மேல உனக்கு காதலை விட உரிமை தான் அதிகமாக இருந்து இருக்கு....
 
....நந்தா அப்போ செய்தது தான் முட்டாள் தனம் ஆனா இப்போ செயுற பாத்தியா அது இன்னும் அதிகம்.... உன்னை வளர்த்த உன்னோட அப்பா அம்மா க்கு நீ செயுறது சரியா
 
திக்கு திக்குனு இருக்கு.... அச்சோ ஏன் பொண்ணுக்கு நான் முத்தம் கொடுதுட்டு தான் போவேன் சொல்லும் பொது கடவுளே ஏன் இப்படினு இருந்துச்சு
 
ரொம்ப ரொம்ப அருமையா இருந்துச்சு..... நிறைய சொல்லணும் இப்போ லேட் நைட் ஆகிடுச்சு அதோட கதையை முடிச்சா அந்த பீல் அதோட தூங்க போறேன்


ஒரே ஒரு சந்தேகம் ஹரிஹரன் அவரோட லவ் ஸ்டோரி பாதியிலே நிறுதிட்டார் அதோட அவர் செய்த எந்த செயலுக்கு எதிர் விளைவு என்ன நடந்துச்சு.....
 
குட் மோர்னிங் வத்சலா மேம் ..... என்ன சொல்ல எப்படி சொல்ல கௌதம் பத்தி...
பொதுவா இப்போ நெகட்டிவ் ஹீரோ கிரேஸ் கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு அவனை ரசிக்கிற மனப்பான்மை வந்துடுச்சு பொண்ணை கொடுமை பண்ணி சித்திரவதை செய்து கடைசியில் அதுக்கு ஒரு காரணம் சொல்லி இது எல்லாம் செய்தது உன் மேல உள்ள காதலா தான் அப்படினு விளக்கம் சொல்லுற ஆளை பிடிக்க ஆரம்பிச்சிடுசே நம்ம ஏன் இப்படி ஆகிடோம்நு சில நேரம் கவலையா கூட நினைச்சி இருக்கேன்.... நாவல் அதிகம் படிச்சி மண்டை தேவையில்லாத விஷயத்தை கூட ரசிக்க தோனுதேனு கவலை பட்டு இருக்கேன்....

அதுக்கு எல்லாம் விளக்கமாக கௌதம் வந்துட்டார்.... யெஸ் இப்படி ஒரு ஆள ரசிக்கலாம் தப்பே இல்ல... what a man you are?....

கௌதம் சித்தார்த் தன்னோட பேரையே சொல்லுற விதம்

ஸோ

செக் அண்ட் மேட்

உள்ள எரிமலையே எரிந்தாலும் வெளியே புன்னகை

பேன்ட் பாக்கெட்ல கட்டை விரலை விட்டு நடக்குற ஸ்டைல்

ஒருத்தர் கிட்ட பேசும் போதே அவுங்களோட அடுத்த மூவ் பத்தி யோசிக்கிற சதுரங்க புத்தி

ஏ‌சி சர் னு சுரேந்தர் கிட்ட பேசுற விதம்

லவ் யு சஞ்சனா

என் மகளுக்கு முத்தம் கொடுத்தே ஆகும்னு நிக்கிற பிடிவாதம்

எல்லதுக்கும் மேல மெஸ்மரைஸ் பண்ணுற வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா பாட்டு

இப்படி ஒரு சம்பவம் நடந்தா என்ன ஒரு மனுசனும் ஆண்டி ஹீரோ அவதாரம் எடுக்க தான் செய்வான் அப்போ நம்ம கௌதம் எடுததிலும் தப்பு இல்லையே.....

கங்க்ராட்ஸ் மேம் .....
 

New Threads

Top Bottom