Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மார்கழித் திங்கள்! - Comments

Messages
60
Reaction score
86
Points
18
பர்வதம்,லோக நாயகி இவங்களும் பெண்களா:censored::censored::(..சுகுமாரி பேமிலி ரொம்பவே பாவம்
மிக்க நன்றி சகோ
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
நிறைய அவமானத்தைச் சந்தித்தும் வராத துணிச்சல் தன் குழந்தைக்கு ஒன்று என்றாகும்போது வருவதால்தான் தாய்மை போற்றப் படுகின்றது..சுகுமாரியை பர்வதம்,கோமதி,குருமூர்த்தி நடத்திய விதம் படிக்கவே பாரமா இருக்கு..சுந்தரவல்லி அவ அம்மா அளவு கெட்டவளாத் தெரியல..பவி ரிஷி எப்படி சேரப்போறாங்கனு பார்க்கலாம்..
 
Messages
60
Reaction score
86
Points
18
நிறைய அவமானத்தைச் சந்தித்தும் வராத துணிச்சல் தன் குழந்தைக்கு ஒன்று என்றாகும்போது வருவதால்தான் தாய்மை போற்றப் படுகின்றது..சுகுமாரியை பர்வதம்,கோமதி,குருமூர்த்தி நடத்திய விதம் படிக்கவே பாரமா இருக்கு..சுந்தரவல்லி அவ அம்மா அளவு கெட்டவளாத் தெரியல..பவி ரிஷி எப்படி சேரப்போறாங்கனு பார்க்கலாம்..
மிக்க நன்றி சகோ
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சுகுமாரி பாட்டிக்கு நடந்த நிகழ்வுகள் யாருக்கும் நிகழக்கூடாது..என்றும் ஆறாத வடுக்கள்..பவி ரிஷி,சுந்தரவல்லியை சந்தித்து பேசிட்டா..இனி சுந்தரவல்லியின் முடிவு :unsure: :unsure: :unsure: .....
 
Messages
60
Reaction score
86
Points
18
சுகுமாரி பாட்டிக்கு நடந்த நிகழ்வுகள் யாருக்கும் நிகழக்கூடாது..என்றும் ஆறாத வடுக்கள்..பவி ரிஷி,சுந்தரவல்லியை சந்தித்து பேசிட்டா..இனி சுந்தரவல்லியின் முடிவு :unsure: :unsure: :unsure: .....
மிக்க நன்றி சகோ..!
 

Leellaa

Member
Messages
33
Reaction score
14
Points
18
Good story....sugumaary paati nalla boldaana character...ladies apdithaan irukanum..
All the best....at last rushiyum thirunthitaan...
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சுந்தரவல்லியோட நற்குணத்திற்கு அவளோட அப்பாதான் காரணம்..சுகுமாரி பாட்டிக்கு நடந்த விஷயங்களைக் கேட்டதுக்கப்றம் சுந்து பவியை ரிஷிக்கு கேட்டது அருமை..சுகுமாரி பாட்டி,சுந்தரவல்லி மனசில நின்ன கதாபாத்திரங்கள்..சந்திரசேகர் மனைவியை அனுசரணையா விசாரித்தது அற்புதம்..ரிஷி பவியோட நியாயமான சுதந்திரத்துல தலையிடமாட்டேன்னு முடிவு பண்ணியது அருமை..பவி ரிஷி மேரேஜ்ம் ஓவர்..சூப்பர் சகோ..அருமையான கதை சகோ..வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ 💐 💐 💐 💐 💐
 
Messages
60
Reaction score
86
Points
18
சுந்தரவல்லியோட நற்குணத்திற்கு அவளோட அப்பாதான் காரணம்..சுகுமாரி பாட்டிக்கு நடந்த விஷயங்களைக் கேட்டதுக்கப்றம் சுந்து பவியை ரிஷிக்கு கேட்டது அருமை..சுகுமாரி பாட்டி,சுந்தரவல்லி மனசில நின்ன கதாபாத்திரங்கள்..சந்திரசேகர் மனைவியை அனுசரணையா விசாரித்தது அற்புதம்..ரிஷி பவியோட நியாயமான சுதந்திரத்துல தலையிடமாட்டேன்னு முடிவு பண்ணியது அருமை..பவி ரிஷி மேரேஜ்ம் ஓவர்..சூப்பர் சகோ..அருமையான கதை சகோ..வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ 💐 💐 💐 💐 💐
தொடர்ந்து முடிவு வரை வாசித்து மறக்காமல் ஒவ்வொரு பாகத்திற்கும் விமர்சனம் அளித்து எனை ஊக்குவித்ததற்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் சகோ..!🙏🙏🙏
 
Last edited:

Latest posts

New Threads

Top Bottom