Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 17 "இப்ப டாக்டர் வெளிய வந்து செத்து போன ராஜே சோட மூளை ல நீங்க நினைச்ச மாதிரி ஒரு கட்டி இருக்குதுன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க பாஸ்?" என்றான் அருண். "இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியலை. ஆனால் ஒன்னு கன்பார்ம் ஆயிரும்.O குரூப் காரங்க தான் கொலை பண்றாங்கன்னு...
  2. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 16 "நினைச்சேன். அந்த ராஜேஷ் இப்படி விபரிதமா எதாவது பண்ணுவான்னு?" என்றான் விக்னேஷ். "ஸ்டேசன்ல தற்கொலை பண்ணிக்க வாய்ப்பிருக்கா?" என்றான் அருண். "அரணாக் கயிறு கூட அனுமதிக்கப்படாத சிறையிலேயே தற்கொலைகள் நிகழ்வதில்லையா?" என்றான் கோபால். "சரி.’ வாங்க ஸ்டேசன் போய் ஏதாவது...
  3. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 15 "கோபால் நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு உண்மையாவே பதில் தெரியலை. ஆனா குளிர் காலத்துல நடக்கிற கொலைக்கு காரணத்தை கண்டுபிடிச்சா இதுக்கும் விடை கிடைத்துவிடும்னு நம்புகிறேன்" என்றான் விக்னேஷ். "புல்லுக்கு பாயுற தண்ணி எள்ளுக்கு பாய்ஞ்ச மாதிரியா?" என்றான் அருண். "பழமொழிய தப்பா...
  4. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 14 "என்ன பாஸ் சொல்றீங்க?" என்றான் அருண் புரியாமல் . "இவனிடமிருந்து ஒரு சின்ன க்ளு கிடைச்சிருக்கு. அது சரியா தப்பான்னு கன்பார்ம் பண்ணிடுவோம்." என்றான் விக்னேஷ் " இவனை என்ன செய்யறது?" என்றான் கோபால். "இப்போதைக்கு விடுங்க. தேவைப்படும் போது விசாரிக்கலாம். கோபால் எனக்கு ஒரு...
  5. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 13 " என்னப்பா? எது நடந்தாலும் மாயா ன்னு இல்லாத ஒன்னு மேல பழிய போடறீங்க?" என்றான் அருண். " நான் சொல்வது உண்மை. நைட்டு மாயா தான் என் உடம்புல புகுந்து இந்த கொலையை பன்ணியிருக்கணும்” " உளறாதே ராஜேஷ். கோர்ட் சட்டம் இதெல்லாம் நீ சொல்றதை ஏத்துக்காது.” "எனக்கும் தெரியும். ஆனா எந்த...
  6. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 12 "என்ன சொல்றீங்க கோபால்?" என்றான் அதிர்ச்சியுடன் விக்னேஷ் "ஆமா சார் நேத்து நைட்ஒருத்தன் தன்னோட மனைவியையும் குழந்தையையும் கொடூரமா கொன்னு போட்ருக்கான். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஸ்பாட் ல இருக்காரு. அக்யு ஸ்ட் இப்ப ஸ்டேசன்ல இருக்கான். அந்த கொலையை நான் செய்யலைன்னு சொல்லி கண்ணீர்...
  7. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 11 விக்னேசின் கையிருந்த டார்ச் வட்ட வடிவமாக வெளிச்சத்தை கக்கியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி மூடி கிடந்த தெருவில் இருவரும் அந்த தீப்பிழம்பை நோக்கி நடக்க தொடங்கினர். "கால் கட்டை விரல்கூட கணணுக்கு தெரியலைடா" என்றான் விக்னேஷ். "தொப்பை அவ்வளவு பெருசா வா வளர்ந்திருக்கு" என்றான் அருண்...
  8. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம்10 "தமிழ்செல்வன் பெர்லைட்டோட ஆளுன்னு சொல்றீங்களா பாஸ்?" என்றான் அருண். "இல்லாமலும் இருக்கலாம்" என்றான் விக்னேஷ் "குழப்பாதீங்க பாஸ். கரெக்ட்டா சொல்லுங்கள்" என்றான் அருண். " இப்படி யோசியேன் அருண்.பெர்லைட்டோ ட ஆளா தமிழ்செல்வன் இருக்கலாம். இல்லை உண்மையா வே சுற்றுசூழல் ஆர்வலராக...
  9. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 9 " நாங்க மாயாவை பார்க்கலைன்னு சொன்னது பொய்யின்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் அருண். "நான் அந்த கேள்வியை கேட்டபோது இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டதிலிருந்து நீங்க பொய் சொல்றீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்." என்றான் தமிழ்செல்வன். "நீங்க ஜேம்ஸ் பாண்ட் வேலைக்கு...
  10. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம்8 ஒரு நல்ல உறக்கத்திற்கு பின் இருவரும் எழுந்து குளித்து முடித்து உடை மாற்றி கோபாலின் வருகைக்காக காத்திருந்தனர். பைக்கில் வந்து சேர்ந்த கோபால் அதை வீட்டில் நிறுத்திவிட்டு காரில் ஏறிக் கொண்டான். மூவரும் கழுகுமலையை நோக்கி விரைந்தனர்.அதுவரை கழுகுமலையை கிராமம் என்று நினைத்திருந்த...
  11. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 7 "உங்களோட டவுட்டை நான் மறுக்க மாட்டேன். ஏதோ ஓன்னு ரெண்டு கேஸ்ல அக்யூஸ்ட் சிக்கலைன்னா கையில சிக்குற ஆளுக மேல அதை எழுதுவது இங்கே வழக்கமா நடப்பதுதானே? ஆனா எல்லாத்தையும் மாயா என்கிற ஓரே ஆள் மேல சுமத்துவது சாத்தியம் இல்லை.” "ஒகே" உங்களுக்கு வேற யார் மேலயாவது டவுட் இருக்கா?”...
  12. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 6 " இவரு யாரு மாயாவோட பாய் ப்ரண்டா? மாயா கோவமா இருப்பது இவருக்கு எப்படி தெரியும்?" என்றான் அருண் கிண்டலாக . அந்த பைத்தியக்காரன் அருணின் கிண்டலுக்கு பதில் சொல்லாமல் முறைத்து பார்த்தான். பிறகு மெல்லிய குரலில் " மாயாவை நீ பார்ப்பாய்’ அப்புறம் இந்த மாதிரி பேச மாட்டாய்" என்றவன் மெல்ல...
  13. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 5 தமிழ் செல்வனை இறக்கிவிட்டு விட்டு காரை கிளப்பிய அருண் "அடுத்தது நாம எங்கே போகிறோம் பாஸ்?" என்றான். "இந்த ஊரோட போலீஸ் ஸ்டேசனுக்குத்தான். இங்க ஓட்டல் நிறைய இருக்கு. ஆனா வெளியூர் ஆளுக தங்குறதுக்கு லாட்ஜ் வசதி எதுவும் இல்லை." என்றான் விக்னேஷ். "அப்ப எங்க தங்குறது?" என்றான்...
  14. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 4 " மாயா எங்களோட செட்டப்னு நீங்க நினைக்க என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றான் தமிழ்செல்வன். "நீங்க மாயாவை பார்க்கலையான்னு ரொம்ப ஆர்வமா விசாரிச்சீங்களா? அதான் டவுட் வந்துருச்சு.” "எனக்கு உண்மையாவே நீங்க இரண்டு பேரும் டூரிஸ்டு தானான்னு டவுட் வருது. நீங்க கேள்வி கேட்கிற...
  15. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 3 " ஆமா’ மாயாவை பார்த்தோம் " என்று அருண் சொல்லிவிடுவானோ என்று நினைத்த விக்னேஷ் சட்டென்று முந்தி கொண்டு " மாயாவா? அது யாரு?" என்றான் அப்பாவி முகபாவத்துடன் . விக்னேஷின் எண்ணத்தை புரிந்து கொண்ட அருண் திறந்த வாயை மூடிக் கொண்டு அமைதியானான். தமிழ்செல்வனின் முகத்தில் ஆச்சரியம் பரவியது...
  16. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம்.2 " நல்லா பாத்தியா? நீ பார்த்தது போட்டோவில் உள்ள இந்த பொண்ணைதானா?" என்றான் விக்னேஷ். "செத்துப் போன எங்க தாத்தா மேல சத்தியமா பாஸ்" என்ற அருணின் முகத்தில் வேர்வை துளிகள் மலர துவங்கியிருந்தன. " செத்துப் போன மாயா பேயா வந்தா வெள்ளை சேவையில் அல்லவா வரணும்? இதென்ன வழக்கத்துக்கு...
  17. E

    Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

    அத்தியாயம் 1 வைப்பர் துடைத்து காட்டிய வழியை பார்த்தபடி காரை ஓட்டி கொண்டிருந்த அருண் பக்கத்தில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருந்த விக்னேஷை பார்த்து “என்ன பாஸ் யோசனை? பேசாம இந்த கேஸை எடுக்காமயே விட்ருக்கலாமோனு நினைக்கிறீங்களா ? “என்றான். “இதுவரை குற்றம் செய்தவர்களையும், அதற்கான...
  18. E

    Completed அவன் பெயர் ஆதித்தன்

    அவன் பெயர் ஆதித்தன் அத்தியாயம் 10 இருபதடி நீளமுள்ள குகை பாதையில் நடந்து கொண்டிருந்தான் ஆதித்தன். அவனது மனம் எப்போதோ நடந்த ஓரு நிகழ்ச்சியை எண்ணி பார்த்தது. தனது நண்பனான பைராகியோடு காட்டிற்கு வேட்டையாட சென்ற ஆதித்தன் ஒரு முரட்டு கரடி துரத்தியதால் குகை ஓன்றில் தஞ்சமடைந்தான். இயற்கையாக அமைந்த அந்த...
  19. E

    Completed அவன் பெயர் ஆதித்தன்

    அவன் பெயர் ஆதித்தன் அத்தியாயம் 9 அந்நியனான தான் இங்கே நீதி வழங்கவோ சாட்சியம் கூறவோ வேண்டுமெனில் நஞ்சுண்டன் சொல்லும் புதிர் பாதையில் பயணித்து வெளியே வர வேண்டும் என்பதை ஆதித்தன் தெரிந்து கொண்டான். அந்த நாட்டு வழக்கத்தை பின்பற்றி தன்னை புதிர்பாதையிலேயே வைத்து கதையை முடித்துவிட நஞ்சுண்டன்...
  20. E

    Completed அவன் பெயர் ஆதித்தன்

    அவன் பெயர் ஆதித்தன் அத்தியாயம் 8 அரண்மனை தர்பார் மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை சற்று மிரட்சியுடன் பார்த்து கொண்டிருந்த நஞ்சுண்டனின் விழிகள் கூட்டத்தின் நடுவே இருந்த தனது விசுவாசியான கைத்தடியை அடையாளம் கண்டுகொண்டன. எல்லா ஏற்பாடுகளும் தயார் தானே என்று...
Top Bottom