Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
இந்த உலகத்துலயே மிக சுருக்கமான காதல் கதை இவங்களுடையது தான்.... கதை படித்த பிறகு இதை உணர்ந்தேன்....

என்ன கதை...! என்ன விறுவிறுப்பு...! ப்பா முதல் பத்து அத்தியாயங்கள் விறுவிறுப்போட உச்சம். பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிச்சேன். முடிக்கும் வரைக்கும் நான் கீழ வைக்கவே இல்லை.

முதலில் இந்த படத்துல இருந்தவங்க வேற ஒரு ஜோடினு நினைச்சேன். அப்புறம் தான் புருஞ்சுது இவங்க யாருனு?❤️❤️❤️❤️

நட்புக்கு இலக்கணம் அவ தான். அவ மட்டும் தான். இப்படியும் ஒரு பொண்ணா??? நினைக்கும் அளவுக்கு இருந்தது அவளது பாசம். முதலில் படிக்கும் போது ரொம்ப உரிமை எடுக்குறாளோனு நினைச்சேன். பிற்பகுதி தெரிந்த பின்பு தான் தெரிஞ்சுது... இந்த பொண்ணு வைரம்னு. அந்த பொண்ணு யாருனு கதையில தெரிஞ்சுக்கோங்க...❤️❤️❤️

அசமஞ்சன் இந்த தலைப்பின் நாயகனும் சரி, கதையின் நாயகனும் சரி இவன் மட்டும் தான். எனக்கு இவனை தான் பிடிச்சிருக்கு... வாவ் அவனோட லவ் ❤️❤️❤️❤️❤️

மித்ரன் கதாபாத்திரம் அடுத்து எனக்கு மிகவும் பிடித்தவன் இவன் தான். எல்லார்த்துக்குமே இவன் உண்மையாக இருந்தான்...❤️❤️❤️

சுயநலமிக்க மனிதர்களின் செயல்கள் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்னு ரொம்ப நேர்த்தியாக சொல்லியிருக்காங்க..

இந்த கதை தொடக்கம் தொடங்கி இறுதி அத்தியாயம் வரை ஆர்வமா படிச்சுட்டே இருந்தான். ஆனால் இறுதி அத்தியாயம் ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது கண்ணு கலங்கிடுச்சு.

அவங்க இருவரது காதல் என் கண்களை கலங்க வெச்சிடுச்சு... படித்து முடித்ததும் ரிவ்யூ பண்ணனும்னு அந்த நிமிசமே பண்ணிட்டேன். அந்த அளவு கடைசி அத்தியாயம் என் மனதில் நீங்க இடம் பெற்றிருக்கு....

ஒரு சிறந்த கதை படித்தவுடன் மனதில் தாக்குத்தை ஏற்படுத்த வேண்டும்னு பொதுவா சொல்வாங்க. அப்படி பார்க்கும் போது இந்த கதை என் மனதில் நீங்க இடத்தை பிடித்துவிட்டது சிஸ்❤️

விறுவிறுப்பான திரில்லர் கதை எழுதிய ஆசிரியருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....❤️❤️❤️❤️

யாஷ் கொடுத்த தண்டனை சரியானது... ஷர்மி அவன் சொல்றதை கேட்ருந்திருக்கலாம்... அவ அன்புக்கு தகுதியே இல்லாத நண்பர்கள்... முக்கியமா தேவ். இந்த ஆத்விகா இவங்க வாழ்க்கைக்குள்ள வரமா இருந்திருக்கலாம்.

ஷர்மி ❤️ யாஷ் இவங்க காதல் மெய் சிலிர்க்குது.....
Thank u so much sis😍😍
 

Archana Archu

New member
Messages
15
Reaction score
11
Points
3
மூணு நாள் என்னோட இந்த பயணம் அசமஞ்சனோட தான் கா🤗. படிக்கிற எனக்கும் சேர்த்து அவன் நரகத்தை காமிச்சுட்டான்😔 அவன் மத்தவங்களுக்கு காமிச்சது இல்ல, அவனோட வலி இனி வாழ போற நாட்களுக்கான வலி. அது நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு.

மர்மத்தாலே ஆரம்பிச்சு கதை களம் விறுவிறுன்னு போய் யார் அந்த கில்லர்ன்னு ஒவ்வொரு ஆளு மேலையும் சந்தேக பார்வை வீச வெச்சிடுச்சு.

ஆரம்பத்திலே காமிச்ச சில கதாபாத்திரங்கள் விறுவிறுன்னு போகும் போது அவங்களோட முகத்திரையும், அவங்க செஞ்சதுக்கான தண்டனைகள் தான் இப்போ அனுபவிக்கறதுன்னும் கதையோட நகர்விலே அழகா சொல்லிட்டீங்க.

ஷர்மி ஒரு தேவதை அவளோட அதீத அன்பு தான் இப்படி தலை கீழா ஆகிடுச்சு. நட்புன்னு உலகமா இருந்த பொண்ணை கடைசி வர அந்த நட்பு கை தாங்கலங்கிறது தான் வருத்தமான விஷயமே😔. தன்னோட காதலை கூட நட்புக்களோட அனுமதியோடு தான் தொடங்கனும்ன்னு இருந்த பொண்ணு இப்போ வானத்து நிலவா மாறா புன்னகையோட நடசத்திர்த்தோட சேர்ந்து இருக்கா💞.

யாஷ் பத்தி எண்ண சொல்ல, உண்மையான காதலன் அன்புக்கு ஏங்கிட்டு இருந்தவன். அது கிடைச்சும் அனுபவிக்க முடியாதால மாறின கொடூரன் அந்த கொடூரத்துக்குள்ளையும் ஒரு காதலன் ஊமையா அழுதுட்டு இருக்கான், நரகத்துக்கு பின்னான அவன் வாழ்க்கை இனிய நினைவுகளோடும், கொடிய வலிகளோடையும் வாழ துணிந்தவன் என்னை ரொம்ப கவர்ந்த கதாபாத்திரம்😘.

மிது, யாஷ்கடுத்து பிடிச்சது இவன தான் எல்லாருக்கும் உண்மையா தான் இருந்தான் ஆனா ஆறாத வலியே எல்லாரும் சேர்ந்து இவன்னுக்குள்ள புதைச்சுட்டு போய்ட்டாங்க.

ஆத்விகாவோட அறிமுகமும் அது அடுத்து அவங்க அம்மா இறப்பால அவ மீள நாளானதுன்னு அவள பத்தி சொன்ன போதே, இப்போ இருக்கிற ஆத்வியோட நிலமையே நாம புரிஞ்சுக்கலாம்.

ஏங்கிட்டு இருக்குற அன்பு, அரவணைப்பு இல்லாம இருந்தா மூர்க்க குணமும், சுயநலமும், தன்னிலை இழக்குறதுங்கிறதும் வந்திடும்ன்னு சொன்னா அது ஆத்வி விஷயத்திலே தெளிவா இருக்கு.

தேவ் இவனோட ஒரு கையெழுத்து தான் அவனோட மீதி வாழ்க்கையே குற்ற உணர்வால அழிய போகுது. நிதானத்தை தவர விட்டா என்ன நடக்கும்ன்னு தேவ் மூலமா தெளிவா தெரிய வருது.

ஆக மொத்தம் "அசமஞ்சன்" தன்னாலே உருவாகி நரகத்தை காமிக்கல அன்பின் பிடி, காதலின் வலி, நட்புகளோட சுயநலம், சில பணத் தின்னிகளோட நப்பாசையால உருவானவன்😒😒.

மித்ரன் சொன்ன இந்த வரி தான் என் கண்ணுல எழுத்துக்களை மறையுற அளவு கண்ணீர் சுரந்திடுச்சு "உலகத்திலே சுருக்கமான காதல் கதை யாஷ்❤ஷர்மியோடையது தான்" 🤧🤧🤧🤧🤧🤧.

இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் 🤗🤗🤗🤗.
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
மூணு நாள் என்னோட இந்த பயணம் அசமஞ்சனோட தான் கா🤗. படிக்கிற எனக்கும் சேர்த்து அவன் நரகத்தை காமிச்சுட்டான்😔 அவன் மத்தவங்களுக்கு காமிச்சது இல்ல, அவனோட வலி இனி வாழ போற நாட்களுக்கான வலி. அது நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு.

மர்மத்தாலே ஆரம்பிச்சு கதை களம் விறுவிறுன்னு போய் யார் அந்த கில்லர்ன்னு ஒவ்வொரு ஆளு மேலையும் சந்தேக பார்வை வீச வெச்சிடுச்சு.

ஆரம்பத்திலே காமிச்ச சில கதாபாத்திரங்கள் விறுவிறுன்னு போகும் போது அவங்களோட முகத்திரையும், அவங்க செஞ்சதுக்கான தண்டனைகள் தான் இப்போ அனுபவிக்கறதுன்னும் கதையோட நகர்விலே அழகா சொல்லிட்டீங்க.

ஷர்மி ஒரு தேவதை அவளோட அதீத அன்பு தான் இப்படி தலை கீழா ஆகிடுச்சு. நட்புன்னு உலகமா இருந்த பொண்ணை கடைசி வர அந்த நட்பு கை தாங்கலங்கிறது தான் வருத்தமான விஷயமே😔. தன்னோட காதலை கூட நட்புக்களோட அனுமதியோடு தான் தொடங்கனும்ன்னு இருந்த பொண்ணு இப்போ வானத்து நிலவா மாறா புன்னகையோட நடசத்திர்த்தோட சேர்ந்து இருக்கா💞.

யாஷ் பத்தி எண்ண சொல்ல, உண்மையான காதலன் அன்புக்கு ஏங்கிட்டு இருந்தவன். அது கிடைச்சும் அனுபவிக்க முடியாதால மாறின கொடூரன் அந்த கொடூரத்துக்குள்ளையும் ஒரு காதலன் ஊமையா அழுதுட்டு இருக்கான், நரகத்துக்கு பின்னான அவன் வாழ்க்கை இனிய நினைவுகளோடும், கொடிய வலிகளோடையும் வாழ துணிந்தவன் என்னை ரொம்ப கவர்ந்த கதாபாத்திரம்😘.

மிது, யாஷ்கடுத்து பிடிச்சது இவன தான் எல்லாருக்கும் உண்மையா தான் இருந்தான் ஆனா ஆறாத வலியே எல்லாரும் சேர்ந்து இவன்னுக்குள்ள புதைச்சுட்டு போய்ட்டாங்க.

ஆத்விகாவோட அறிமுகமும் அது அடுத்து அவங்க அம்மா இறப்பால அவ மீள நாளானதுன்னு அவள பத்தி சொன்ன போதே, இப்போ இருக்கிற ஆத்வியோட நிலமையே நாம புரிஞ்சுக்கலாம்.

ஏங்கிட்டு இருக்குற அன்பு, அரவணைப்பு இல்லாம இருந்தா மூர்க்க குணமும், சுயநலமும், தன்னிலை இழக்குறதுங்கிறதும் வந்திடும்ன்னு சொன்னா அது ஆத்வி விஷயத்திலே தெளிவா இருக்கு.

தேவ் இவனோட ஒரு கையெழுத்து தான் அவனோட மீதி வாழ்க்கையே குற்ற உணர்வால அழிய போகுது. நிதானத்தை தவர விட்டா என்ன நடக்கும்ன்னு தேவ் மூலமா தெளிவா தெரிய வருது.

ஆக மொத்தம் "அசமஞ்சன்" தன்னாலே உருவாகி நரகத்தை காமிக்கல அன்பின் பிடி, காதலின் வலி, நட்புகளோட சுயநலம், சில பணத் தின்னிகளோட நப்பாசையால உருவானவன்😒😒.

மித்ரன் சொன்ன இந்த வரி தான் என் கண்ணுல எழுத்துக்களை மறையுற அளவு கண்ணீர் சுரந்திடுச்சு "உலகத்திலே சுருக்கமான காதல் கதை யாஷ்❤ஷர்மியோடையது தான்" 🤧🤧🤧🤧🤧🤧.

இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் 🤗🤗🤗🤗.
Thank u so much... 3 days en story padichi irukinga romba thank u sis..😃😍
 

Vani raj

Member
Messages
49
Reaction score
42
Points
18
மிகவும் அருமை.. படிக்க படிக்க கண்ணீரா வருகிறது..யாஷோட வலி தாங்க முடியல...
 

Vinolia Fernando

Active member
Messages
115
Reaction score
111
Points
43
அப்பப்பா என்ன ஒரு விறுவிறுப்பு....
என்னடா நடக்குது moment.....
Phyco killer கதைனு தான் ஆரம்பிச்சேன்.....
But
Kutty story மாதிரி kutty kadalனு தான் சொல்லனும்....( but அது யார் காதல்னு கதையில தெரிந்துகொள்ளுங்க)
ஆகமொத்தம் சுயநலவாதிகளால பாதிக்கப்பட்ட இரண்டு ஜீவன்களின் கதை....


Dev, aathvi ஆரம்பம் இவங்க நிச்சயதார்த்தம்... அய்யோ மாப்பிள்ளைய காணோமா😲😲😲😲 டென்சன் பண்ணிட்டு...அவன் என்னடானா சமையலறையில் சாப்பாடு taste ஆ இருக்கனு செக் பண்ணிக்கிட்டு இருக்கானே... எங்கயாவது நடக்குமா இப்படி😂😂😂😂😂
Mithran அதிரடி போலீஸ் உண்மையான நண்பன் ஒரு தலை காதலன்.... 😍😍😍😍
Yaash 😍😍😍❤❤❤❤❤ late ஆ வந்தாலும் எனக்கு பிடிச்சது இவன் தான். But இவன் பெயர் தெரிரதுக்குள்ள நான் எத்தனை பெயர் வச்சிட்டேன்😂😂😂😂..
இவன் லவ் 👌👌❤❤ லவ்காக இவன் பண்ணுற விடயங்கள் தவறுனு சொல்லவேமுடியாது....
Sharmi 💕💕💕 இவள மாதிரி ஒரு நண்பி கிடைக்காது... அப்படி கிடைத்தவள கடைசி வரை தங்களோட வைத்துக்கொள்ள தெரியலயே😠😠😠
அந்த doctor எல்லாம் என்ன மனுஷன்😡😡😡😡
Get Ready to hell இத பார்த்துமே பக்குனு இருக்கும் அடுத்து என்னென்ன கொடுமை படுத்த போறாறோனு....( என்னடா மரியாதைனு பாக்குறீங்களா.... மரியாதையெல்லாம் இல்லைங்க... அவனா அவளா னு நாங்க பட்ட டென்சன் நீங்களும் பட வேண்டாம்)
ஆனா அந்த கில்லர் யாருனு தெரிந்த்தும் அவன் மேல கோவமே வரலயே😊😊
இன்னும் சொன்ன கதையை சொன்ன மாதிரி ஆகிரும்( அப்புறம் ரைட்டர்கிட்ட யாரு அடி வாங்குறது😂😂😂😂)


யாரு சுயநலமா நடந்நது🤔
பாதிக்கப்பட்ட இரண்டு ஜீவன் யாரு🤔
Sharmiஆ யாருக்கு தங்களோடு வைத்துக்கொள்ளமுடியவில்லை🤔 ஏன்🤔
அந்த kutty kadal யாரோடது🤔
Dev n aathvi நிச்சயம் நடந்த்தா🤔
இது எல்லாவற்றுக்குமே கதையில் விடையுண்டு.....படித்து பார்க்கலாம்.... விறுவிறுப்பான திரில்லர் கதை...


ஆனால் ஆரம்பத்தில் உங்களுக்கு பிடித்தவர்கள் இறுதியில் உங்களால் வெறுக்கப்படுவார்.......
அனுபவத்துல சொல்லுறேன்😁😁😁😁


ஆசிரியருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்🌹🌹🌹
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அப்பப்பா என்ன ஒரு விறுவிறுப்பு....
என்னடா நடக்குது moment.....
Phyco killer கதைனு தான் ஆரம்பிச்சேன்.....
But
Kutty story மாதிரி kutty kadalனு தான் சொல்லனும்....( but அது யார் காதல்னு கதையில தெரிந்துகொள்ளுங்க)
ஆகமொத்தம் சுயநலவாதிகளால பாதிக்கப்பட்ட இரண்டு ஜீவன்களின் கதை....


Dev, aathvi ஆரம்பம் இவங்க நிச்சயதார்த்தம்... அய்யோ மாப்பிள்ளைய காணோமா😲😲😲😲 டென்சன் பண்ணிட்டு...அவன் என்னடானா சமையலறையில் சாப்பாடு taste ஆ இருக்கனு செக் பண்ணிக்கிட்டு இருக்கானே... எங்கயாவது நடக்குமா இப்படி😂😂😂😂😂
Mithran அதிரடி போலீஸ் உண்மையான நண்பன் ஒரு தலை காதலன்.... 😍😍😍😍
Yaash 😍😍😍❤❤❤❤❤ late ஆ வந்தாலும் எனக்கு பிடிச்சது இவன் தான். But இவன் பெயர் தெரிரதுக்குள்ள நான் எத்தனை பெயர் வச்சிட்டேன்😂😂😂😂..
இவன் லவ் 👌👌❤❤ லவ்காக இவன் பண்ணுற விடயங்கள் தவறுனு சொல்லவேமுடியாது....
Sharmi 💕💕💕 இவள மாதிரி ஒரு நண்பி கிடைக்காது... அப்படி கிடைத்தவள கடைசி வரை தங்களோட வைத்துக்கொள்ள தெரியலயே😠😠😠
அந்த doctor எல்லாம் என்ன மனுஷன்😡😡😡😡
Get Ready to hell இத பார்த்துமே பக்குனு இருக்கும் அடுத்து என்னென்ன கொடுமை படுத்த போறாறோனு....( என்னடா மரியாதைனு பாக்குறீங்களா.... மரியாதையெல்லாம் இல்லைங்க... அவனா அவளா னு நாங்க பட்ட டென்சன் நீங்களும் பட வேண்டாம்)
ஆனா அந்த கில்லர் யாருனு தெரிந்த்தும் அவன் மேல கோவமே வரலயே😊😊
இன்னும் சொன்ன கதையை சொன்ன மாதிரி ஆகிரும்( அப்புறம் ரைட்டர்கிட்ட யாரு அடி வாங்குறது😂😂😂😂)


யாரு சுயநலமா நடந்நது🤔
பாதிக்கப்பட்ட இரண்டு ஜீவன் யாரு🤔
Sharmiஆ யாருக்கு தங்களோடு வைத்துக்கொள்ளமுடியவில்லை🤔 ஏன்🤔
அந்த kutty kadal யாரோடது🤔
Dev n aathvi நிச்சயம் நடந்த்தா🤔
இது எல்லாவற்றுக்குமே கதையில் விடையுண்டு.....படித்து பார்க்கலாம்.... விறுவிறுப்பான திரில்லர் கதை...


ஆனால் ஆரம்பத்தில் உங்களுக்கு பிடித்தவர்கள் இறுதியில் உங்களால் வெறுக்கப்படுவார்.......
அனுபவத்துல சொல்லுறேன்😁😁😁😁


ஆசிரியருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்🌹🌹🌹
Hahah.. yetri pakkave ila intha comt... thank u so much sis
 
Top Bottom