Bindu sarah
Member
- Messages
- 59
- Reaction score
- 54
- Points
- 18
27 மாய நிலா
சாந்தி தன் காலடியில் சாம்பாலாக கிடந்த மிஸ்டர் ஜீரோவை பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தாள். நீ சின்ன துணியா இருந்தாலும் பரவால்ல நான் உன்ன காதலிக்கிறேன் என்ட திரும்ப வந்துடு" என சாந்தி சாம்பலாக இருக்கும் ஜீரோவை பார்த்து கண்கலங்கி கதறினாள்.
"நான் காதலுக்கு உருவம் இருக்கனும்ன்னு நினைத்தது தவறுதான் என்னை மன்னிச்சிடு. மிஸ்டர் ஜீரோ வந்துடு, திரும்ப வா" என்று அந்த கருகிப்போன துணியை பார்த்து கதறிக்கொண்டு இருந்தாள்.
வசி அருகில் வந்து "சாந்தி கொஞ்சம் பொறுமையா இருமா என ஆறுதல் சொல்ல"
"எப்படி பொறுமையா இருக்குறது சொல்லு, உன்னால திரும்ப செத்துப்போனவனை உயிரோட கொண்டு வர முடியுமா".
"அதான் உனக்கு அவன் துணியா இருக்கான்ல, இது லவ்வே இல்லைன்னு சொல்லிட்டு இருந்த" என்றான் ருத்ரா.
"அப்போ சட்டுன்னு ஒரு ஏமாற்றம், அட்லீஸ்ட் ஜாலி ஆக ஒன்னா வாச்சி எங்களால போக முடியுமா சொல்லு, ஏதோ குழந்தையை தூக்கிட்டு போறது போல அவனை சுமந்துட்டு போனும், நான் அவ்வளவு காதல் வச்சி இருந்தேன், அவன் கொலைகள் செய்து இருந்தாலும்" இவ்வளோ நாள் அவள் மனதில் அழுதுகொண்டு இருந்ததை இன்று பேசி முடித்தாள் சாந்தி.
"சரி அப்படியே இருந்துட்டு போட்டும், இனி அவனை சுமக்கவும் தேவையில்லை நிம்மதியா இருக்கலாம்" என வசி சொல்ல.
"இல்லை நான் முட்டாள் போல பண்ணிட்டேன், எனக்கு மிஸ்டர் ஜீரோ வேணும். நான் பேபி மாதிரி தூக்கிட்டு கூட போறேன், என் போக்குல போட்டு தூக்கிட்டு போவேன்" ருத்ராவையும் வசியையும் பார்த்து அழுதுகொண்டே சொன்னாள்.
'செம லவ்வு, இப்போவாவது புரிஞ்சதே காதலுக்கு உருவம் கூட தேவை இல்லை என்று, இருவரும் இனி சந்தோசமாக இருப்பார்கள் என்று ருத்ரா சாந்தி பின்னால் இருந்த உருவத்தை பார்த்து தான் சாந்தியிடம் பேச்சி கொடுத்தான், அவள் மனம் விட்டு பேச வேண்டும் என்று.
மிஸ்டர் ஜீரோ ஒரு போர்வையில் புகுந்து சாந்தி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.
சாந்தி பின் நின்று அவளை சுரண்டிக்கொண்டிருந்தான், முதலில் அதை கவனிக்காத சாந்தி யாரோ சுரண்டுவது போல தெரிய அந்த கையை தட்டி விட்டவள். திரும்ப மிஸ்டர் ஜீரோ சாந்தியை சுரண்ட சாந்தி கடுப்பில் "ஏன்டா எல்லோரும் என் பீலிங்ஸ்ஸ புரிஞ்சிக்காம" என வேகமாக திரும்பியவள் கண்ணில் அவளது போர்வை ஒரு உருவம் எடுத்து நின்றிருக்க.
சாந்தி முதலில் அதிர்ச்சி ஆனாலும் சுதாரித்தவள் "மிஸ்டர் ஜீரோ" என தாவி அணைத்தவள் அவளது பலவீனம் போகும் வரை சாந்தி அமைதியாக கட்டி அணைத்திருந்தாள். அந்த போர்வையை, சுற்றியிருந்த அனைவருக்கும் இந்த காதலர்கள் இணைந்ததை நினைத்து, மனதில் ஒரு உற்சாகம் வரத்தான் செய்தது, சாந்தியின் இந்த அமைதி மட்டும் அனைவருக்கும் ஏதோ போலானது. மிஸ்டர் ஜீரோ அங்கிருப்பவரின் மனநிலையை மாற்ற. "இருக்கும் போது மெழுகா உருகும்போது தெரியாது, சாம்பலாக ஆனால் தான் தெரியும் இந்த காதல் மங்கைக்கு புரியும்" என மிஸ்டர் ஜீரோ சொன்னதும்தான் வயிற்றில் ஒரு குத்துவிட்டாள் சாந்தி.
"நான் பீளிங்குல இருக்கேன் உனக்கு என்ன பஞ்ச் டயலாக் கேக்குது".
"அம்மா இந்த போர்வை நெஞ்சி தாங்குமா வழிக்குது டி" என நெழிந்துகொண்டு சொன்னான், போர்வைக்குலிருக்கும் மிஸ்டர் ஜீரோ.
"நீ முதல்ல இந்த போர்வையை விட்டு வெளியே வா" என போர்வையின் நுனியை சாந்தி இழுக்க மிஸ்டர் ஜீரோ பதறி அடித்து இரண்டடி தள்ளி நின்றான்.
"ஏய்… என் டிரஸ் எதுக்கு கழட்டற" என பதறினான்.
"நீ இப்படி வேண்டா குட்டியா வா, அது தான் நல்லாயிருக்கு".
"அது எல்லாம் முடியாது பா… எனக்கு இது தான் பிடிச்சியிருக்கு, குட்டியாயிருந்தா ஏதோ குழந்தைய வச்சியிருக்க போல பீல் ஆகும் இப்போ பாரு, ஹக் செய்யலாம்," என மிஸ்டர் ஜீரோ சாந்தியை கட்டிப்பிடிக்க வர சாந்தி தப்பி ஓடினால் இருவரும் இங்கு விளையாடிக்கொண்டிருக்க.
சகுந்தலாவுக்கு மண்டை காய்ந்தது 'இதுங்களை பிரிக்க வந்தால் ஒன்னா சேர்ந்து சுத்துதுங்க, இந்த மிஸ்டர் ஜீரோ யாருன்னு வேற தெரியலை' என சகுந்தலா புலம்பிக்கொண்டிருக்க,
சகுந்தலா அவளது முழு சக்தியையும் வேர் ஆராய்ச்சி செய்தததால் சில மாயமந்தரங்கள் வைத்து தான் உருவம் மாற்றி சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
அதும் சிறிது காலத்துக்கு மட்டும் தான், அனைவரும் அவர்அவர் இணையோடு சுத்திக்கொண்டிருக்க.
ஆகாஷ், ராஜா மனைவியோடு வந்திருந்தார்கள். சைலு வளைகாப்பு முடிந்த கையோடு ஆகாஷ் கூட்டிவந்துவிட்டான். அவளை தனியாக விடுவது அவ்வளவு நல்லதில்லை என ராஜா சரசு காட்டிலிருந்த அக்னி வீட்டைதான் பாதுகாப்புக்காக அமைத்திருந்தான். ஒரு எறும்பு கூட இவர்கள் அனுமதில்யில்லாமல் வர முடியாத அளவுக்கு கட்டுப்பாடு போட்டிருந்தான்.
ராஜா அனைவரையும் அழைத்து செல்லத்தான் வந்திருந்தான்.
ருத்ராவின் பார்வை அவனையும் மீறி சாந்தியை ரசித்துக்கொண்டிருந்தது.
ருத்ரா அவனது மனதை அடக்கிக்கொண்டிருந்தான் "ருத்ரா இது தப்பு" என்ன தான் சொன்னாலும் ருத்ராக்கு சாந்தியை பிடித்திருந்தது கஷ்டப்பட்டு மனதை ஒரு நிலைக்கு கொண்டுவந்தவன்.
அக்னி நிலாவுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டிருந்தான், அனைத்து பொருளையும் எடுத்து முடித்ததும் ருத்ரா அக்னியை பார்க்க அவளது கண்களில் கண்ணீர் இப்பவோ அப்பவோ என விழுக காத்திருந்தது. அவளது கண் தண்ணீரை துடைத்துவிட்டவன் "எல்லாம் சரியா போயிடும் அதுக்கு தான காட்டுக்கு போறோம். திரும்பி வரும் போது எல்லாம் சரியாகியிருக்கும், என்னை நம்பு என் அழகு மயிலு" என முயலை கொஞ்சுவது போல கொஞ்சினான். முதலில் ருத்ரா மனதில் பேசிய அக்னியும் தன்னுடனிருந்த ரூபி என பெயர்வைத்த அந்த முயலும் ஒன்று என தெரியாது. அனைவருக்கும் பழைய நினைவுகள் வர, அதனுடன் சேர்ந்து பழைய நினைவுகள் வந்திருந்தது. அக்னிக்கு இயற்க்கையாகவே மாய சக்தியிருந்ததால், அவள் எளிதில் கண்டுகொண்டாள் அவளது நினைவுகள் தான் மாயாவாக அழைந்துகொண்டிருக்கிறது என ருத்ராக்கு இந்த விசயம் தெரிய வாய்ப்பில்லை. மிஸ்டர் ஜீரோ அவனது நினைவு, இந்த விசயம் எதும் தெரியாததால் சாந்தி மீதிருந்த ஈர்ப்பை அடக்காமல் வைத்திருப்பான். பாவம் மனதால் நொந்து நூடுல்ஸ் ஆகிட்டான் மிஸ்டர் ஜீரோ லவ்வரை இப்படி பார்த்து வைத்ததற்க்கு மனதால் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.
மாயா… திட்டம் இன்னும் இரண்டு தினங்கள் தான் இருக்கு, செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியம் இருந்தது இன்னும். அது ஆகாஷிடமிருக்கும் ஒரு சாவி அதுயில்லாமல் எதும் நடக்காது. அதற்க்கு முன் இரு நினைவுகளும் தங்கள் உடலுக்கு போனால் தான் சக்தியை உபயோகிக்க முடியும்.
ருத்ராவால் அறிவியல் சக்தியும் அக்னியின் அறிவும்கொண்டுதான் இந்த கும்பலை அழிக்க முடியும் என ராஜா அனைத்து ஏற்பாடும் செய்து சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு நடந்துகொண்டு இருந்தது அக்னி நிலாவின் பழையவீட்டில்.
ராஜாவுக்கு மறைமுகமாக அர்ஜுன், ஆதிரா வீட்டுக்கு இன்னும் பலம் சேர்க்க வேரை வீட்டை சுற்றி பல அடுக்குகள் புதைத்து வைத்தார்கள்.
எப்படியும் சகுந்தலா வசியோடு ஒட்டிக்கொண்டு இங்கு வருவாள் என தெரிந்தது, அதனால் இந்த ஏற்பாடு.
வசியிடம் மட்டும் ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என சொல்லிவிட்டு அழைத்து சென்றார்கள். வசிக்கு புரிந்திருந்தது இவர்கள் அனைவரும் சேர்ந்து ஏதோ செய்துக்கொண்டிருக்காங்கன்னு. 'ஏதோ செஞ்சிட்டு போட்டும் ரிலாக்ஸ்சா ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என அனைவரும் கிளம்பி வேர் மரத்திடம் வர, வசி அந்த மரம் பக்கம் போகாமல் ஏதோ கால் பேசிக்கொண்டு போக சகுந்தலாவுக்கு வசதியாக போய்விட்டது வசியிடம் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.
இவர்கள் மனதில் ஆயிரம் பிரார்த்தனைவைத்து வரும் போது அர்ஜுன், ஆதிரா, மாயாவையும் கூட அழைத்து வந்தார்கள். மாயா வசி கண்களுக்கு மட்டும் தெரியமாட்டாள், பழைய ஜென்மத்தின் நினைவு உள்ளவர்களின் கண்களுக்கு மட்டும் தான் இவள் தெரிவாள் என்பது ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டது.
புதிதாக வரும் இருவரை பார்த்த வசி "யார் இவங்க?"
"நாம் தங்க போர வீட்டுக்கு சொந்தக்காரங்க" என மட்டும் சொல்லி தங்களது துணையோடு நடந்து போனார்கள்.
ஆகாஷ் சைலுவை பூப்போல பிடித்து நடந்தான்.
"ஆகாஷ் இன்னும் கொஞ்ச நாளில் பாப்பா வந்திடுமில்ல".
"ம்ம்" என மனதில் ஆயிரம் குழப்பங்களோடு ஆகாஷ் வர சைலு ஆகாஷின் மனநிலையை புரிந்துகொண்டு.
"நீ ஒன்னும் கவலை படாத நம்ம பாப்பா வரும் போது எல்லாம் சரியாகயிருக்கும்" என ஆறுதல் சொல்ல.
ராஜா ரோஸை ஆசையாக அவனது கண்கள் வருடிக்கொண்டிருந்தது. அவனது பார்வை வீச்சு தாங்காமல் மறுபுறம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அர்ஜுனும் ஆதிராவும் மாயாவை பாவமாக பார்த்துக்கொண்டு வந்தாள்.
இருவரும் எதுக்கு புக் எடுத்து போனிங்க என ராஜா ரோஸை விசாரிக்கவில்லை, காரணம் அவர்களுக்குதான் அடுத்த நாளே பழைய நினைவுகள் வந்து சிறப்பாக விளக்கம் தந்துவிட்டதே.
வசி, சகுந்தலாவின் கையை பிடித்துவர அருகில் வந்த மாயா இருவரின் இணைந்திருக்கும் கையை பார்த்து சோகத்தில் கண்ணீர் தான் வடிக்க முடிந்தது.
மிஸ்டர் ஜீரோ சாந்தியின் வர்புறுத்தலின் பேரில் ஒரு சிறு பச்சை கர்சிப் உள் நுழைந்துகொண்டு காற்றில் பறந்து வந்தான் சாந்தியிடம் காதல் வசனங்கள் பேசிக்கொண்டு.
மாயா அழுத கண்ணீர் அழுத்தி துடைக்கும் போது ஒரு துளி தெரித்து வசி கன்னத்தில் விழ "மழை வரப் போகுது என குதூகலமாக சென்னான்" அனைவரும் மாயாவையும் வசியையும் மாற்றி பார்த்து பரிதாபப் பட.
சகுந்தலா மட்டும் வன்மமாக சிரித்தாள், மாயா நிலையை பார்த்து.
இப்போது அனைவரது பார்வையும் சகுந்தலா மீதிருந்தது.
'என்ன சிரிக்கரியா? நீ எப்படி உள்ள வரன்னு நானும் பார்க்குறேன்' என்பது போல முன் நின்றார்கள்.
சகுந்தலா அசால்ட்டாக நுழைந்து வந்தாள் அந்த வேரால் எந்த பாதிப்பும் அவளுக்கு ஏற்படவில்லை. அனைவருக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் பொருமையாக உள்ளே வந்தார்கள்.
அனைவர் மனதிலும் குழப்பம் வேரின் சக்தி போய் இருக்குமா இந்த குழப்பத்திலேயோ நாட்கள் நகர்ந்தது.
மாயா வசி பக்கமே இருந்தால் மனதில் குமுறல்களோடு 'என் காதல் உனக்கு புரியவில்லையா 'என்பது போல பார்த்து வைத்தாள்.
அனைவருக்கும் முடிவு கட்டும் நாள் வந்துவிட்டது என சகுந்தலா உற்சாகமாக சுற்றித் திரிந்தாள். இந்த வசியால் சகுந்தலாவை யாராலும் நெருங்க விடமுடியவில்லை.
மாயா அனைத்தையும் சரி செய்வாளா?
சகுந்தலாவும் வசி அருகில் வந்து நின்றுகொண்டு வசி வரைவதை பார்க்க. மாயாவும் இங்கு என்ன நடக்குது என வந்து நின்றவள் பார்வையில் விழுந்தது என்னவோ, வசி வரைந்திருந்தை பார்த்து சகுந்தலாவும் மாயாவும் அதிர்ந்து நின்றார்கள்.
மாயாவின் மறைந்துபோன ஒரு உருவம் வரைந்து வைத்திருந்தான். சகுந்தலா அதை பார்த்து, 'ஒருவேலை கண்டுபிடிச்சிடுவானோ' என நினைத்திருக்கும் நேரம் அதிர்ந்த மாயாவின் விழிகள் புன்னகையில் மறைந்திருந்தது. வரைந்து முடித்ததும் தான் வசி கவனித்தான், மனதிலிருந்த மாயாவை வரைந்து வைத்திருப்பதை. வசிக்கு தலை பயங்கரமாக வலித்தது, யாரோ சுத்தியால் மண்டையை பிளப்பது போலிருந்தது. வசி மயங்கும் முன் அக்னி நிலாவையும் அவன் சற்றுமுன் வரைந்திருந்த பெயின்டிங்கும் பார்த்து குழப்பத்தோடு சேர்ந்து மயங்கி சரிய.
அனைவரும் இங்கு நடக்கும் கலவரம் தெரிய வசியை பார்க்க ஓடி வந்தார்கள்.
மாயா, அர்ஜுன், ஆதிரா மூவரும் அக்னி நிலாவையும், ருத்ரா, மிஸ்டர் ஜீரோவை அவர்கள் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த ஒரு மாய வட்டத்தில் தள்ள கடைசியாக மாயாவும் உள் நின்றாள். பிரிந்திருந்த நினைவுகளோடு ஒன்றாக சேருவதை பார்த்து சாந்திதான் அதிர்ந்து நின்றாள்.
ருத்ராவும் மிஸ்டர் ஜீரோவும் ஒன்னா என்பது போல.
சகுந்தலா வசியை பார்த்துக்கொண்டிருக்கும் போது இது அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
சகுந்தலாவிற்க்கு உள்ளுணர்வு ஏதோ தவறு நடப்பது போல சொல்ல வெளியேயே எட்டிப் பார்க்க அதிர்ந்திருந்தாள். அவள் தடுப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
அனைவரும் ஒன்றாக நின்று சகுந்தலாவை கேலியாக பார்க்க சகுந்தலாவிற்க்கு ஆத்திரம் பொங்கியது. யாருக்கோ போன் போட்டு "எல்லாம் தயாராயிருக்கா சரி உள்ள வாங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லாத்தையும் முடிக்கனும்" என சொல்லி நின்றிருந்த அனைவரையும் பார்த்து "என்ன எல்லாம் ஒன்னா சேர்ந்துட்டிங்க போல. அதுக்கு நான் விட மாட்டேன்" என சகுந்தலா அகங்காரமாக சிரிக்க.
அவளது கொடுர சிரிப்பு அனைவருக்கும் ஒரு செய்தி சொன்னது என்னவோ உண்மைதான் பெரிய திட்டம் வைத்திருப்பது நன்றாக தெரிந்தது அனைவருக்கும். அனைவரும் சுதாரிக்கும் முன் ஒரு ஐம்பது பேர் பக்கம் சுற்றி வளைத்தார்கள்.
ராஜா அதிர்ந்தான் இவ்வளவு பாதுகாப்பு மீறி எப்படி உள்ளே நுழைந்தார்கள் என. இவர்களில்லாமல் இன்னும் சிலர் சுற்றிவளைத்து அனைத்து பாதுகாப்பையும் தகர்த்துக்கொண்டிருக்க.
வசி எழுந்திரிக்காத வகையில் சகுந்தலா மயக்க மருந்து கொடுத்திருந்தாள்.
அக்னி, ருத்ராக்கு சில சக்திகள் கிடைத்திருந்தது அவர்களின் நான்னைவான மாயா மற்றும் மிஸ்டர் ஜீரோவிடமிருந்து ஆனால் இவ்வளவு பேரை சமாளிக்க முடியாது.
ராஜா முன் வந்து "இப்போ உனக்கு என்ன வேணும்? இங்க இருப்பவர்களை எதும் செஞ்சிடாத என கெஞ்சினான்.
ருத்ரா, அர்ஜின், ஆகாஷ் அருகில் வந்து ராஜா "இவகிட்ட எதுக்கு கெஞ்சிட்டுயிருக்க நாம் தயாரித்து வைத்தது ஒரு துளி இவள்மிது பட்டால் போதும் பொசுங்கிடுவா" என இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ரோஸ் அவளை தாக்க அந்த திரவத்தை எடுத்துவந்து ருத்ராவிடம் கொடுக்க அக்னி நிலாவும், ருத்ராவும் கை கோர்த்து ஏதோ மந்திரம் உச்சரித்து அந்த திரவத்தை தெளிக்க சகுந்தலாவிற்க்கு உடல் எரிய ஆரம்பித்தது அனைவரும் கொஞ்சம் ஒதுங்கி நின்றார்கள் அந்த வட்டத்தைவிட்டு.
சகுந்தலா எரிந்த உடலோடு மயங்கி சரிய அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி, கூட ஒட்டிவந்தது விட்டுத்தொலைந்தது என அவர்கள் சந்தோஷத்துக்கு ஆயுசு குறைவு போல, சாம்பலாக இருந்த சகுந்தலாவின் உடல் மீண்டும் ஒன்றாக சேர்ந்து பழைய உருவத்திற்க்கு வந்திருந்தாள்.
சும்மா நின்றிருந்த ஐம்பது பேரும் சுற்றி வளைத்தார்கள், சகுந்தலா அகங்காரமாக சிரித்து "என்னை அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் செய்ய முடியாது."
மாயா மாயம் செய்ய வருவாள்.
சாந்தி தன் காலடியில் சாம்பாலாக கிடந்த மிஸ்டர் ஜீரோவை பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தாள். நீ சின்ன துணியா இருந்தாலும் பரவால்ல நான் உன்ன காதலிக்கிறேன் என்ட திரும்ப வந்துடு" என சாந்தி சாம்பலாக இருக்கும் ஜீரோவை பார்த்து கண்கலங்கி கதறினாள்.
"நான் காதலுக்கு உருவம் இருக்கனும்ன்னு நினைத்தது தவறுதான் என்னை மன்னிச்சிடு. மிஸ்டர் ஜீரோ வந்துடு, திரும்ப வா" என்று அந்த கருகிப்போன துணியை பார்த்து கதறிக்கொண்டு இருந்தாள்.
வசி அருகில் வந்து "சாந்தி கொஞ்சம் பொறுமையா இருமா என ஆறுதல் சொல்ல"
"எப்படி பொறுமையா இருக்குறது சொல்லு, உன்னால திரும்ப செத்துப்போனவனை உயிரோட கொண்டு வர முடியுமா".
"அதான் உனக்கு அவன் துணியா இருக்கான்ல, இது லவ்வே இல்லைன்னு சொல்லிட்டு இருந்த" என்றான் ருத்ரா.
"அப்போ சட்டுன்னு ஒரு ஏமாற்றம், அட்லீஸ்ட் ஜாலி ஆக ஒன்னா வாச்சி எங்களால போக முடியுமா சொல்லு, ஏதோ குழந்தையை தூக்கிட்டு போறது போல அவனை சுமந்துட்டு போனும், நான் அவ்வளவு காதல் வச்சி இருந்தேன், அவன் கொலைகள் செய்து இருந்தாலும்" இவ்வளோ நாள் அவள் மனதில் அழுதுகொண்டு இருந்ததை இன்று பேசி முடித்தாள் சாந்தி.
"சரி அப்படியே இருந்துட்டு போட்டும், இனி அவனை சுமக்கவும் தேவையில்லை நிம்மதியா இருக்கலாம்" என வசி சொல்ல.
"இல்லை நான் முட்டாள் போல பண்ணிட்டேன், எனக்கு மிஸ்டர் ஜீரோ வேணும். நான் பேபி மாதிரி தூக்கிட்டு கூட போறேன், என் போக்குல போட்டு தூக்கிட்டு போவேன்" ருத்ராவையும் வசியையும் பார்த்து அழுதுகொண்டே சொன்னாள்.
'செம லவ்வு, இப்போவாவது புரிஞ்சதே காதலுக்கு உருவம் கூட தேவை இல்லை என்று, இருவரும் இனி சந்தோசமாக இருப்பார்கள் என்று ருத்ரா சாந்தி பின்னால் இருந்த உருவத்தை பார்த்து தான் சாந்தியிடம் பேச்சி கொடுத்தான், அவள் மனம் விட்டு பேச வேண்டும் என்று.
மிஸ்டர் ஜீரோ ஒரு போர்வையில் புகுந்து சாந்தி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.
சாந்தி பின் நின்று அவளை சுரண்டிக்கொண்டிருந்தான், முதலில் அதை கவனிக்காத சாந்தி யாரோ சுரண்டுவது போல தெரிய அந்த கையை தட்டி விட்டவள். திரும்ப மிஸ்டர் ஜீரோ சாந்தியை சுரண்ட சாந்தி கடுப்பில் "ஏன்டா எல்லோரும் என் பீலிங்ஸ்ஸ புரிஞ்சிக்காம" என வேகமாக திரும்பியவள் கண்ணில் அவளது போர்வை ஒரு உருவம் எடுத்து நின்றிருக்க.
சாந்தி முதலில் அதிர்ச்சி ஆனாலும் சுதாரித்தவள் "மிஸ்டர் ஜீரோ" என தாவி அணைத்தவள் அவளது பலவீனம் போகும் வரை சாந்தி அமைதியாக கட்டி அணைத்திருந்தாள். அந்த போர்வையை, சுற்றியிருந்த அனைவருக்கும் இந்த காதலர்கள் இணைந்ததை நினைத்து, மனதில் ஒரு உற்சாகம் வரத்தான் செய்தது, சாந்தியின் இந்த அமைதி மட்டும் அனைவருக்கும் ஏதோ போலானது. மிஸ்டர் ஜீரோ அங்கிருப்பவரின் மனநிலையை மாற்ற. "இருக்கும் போது மெழுகா உருகும்போது தெரியாது, சாம்பலாக ஆனால் தான் தெரியும் இந்த காதல் மங்கைக்கு புரியும்" என மிஸ்டர் ஜீரோ சொன்னதும்தான் வயிற்றில் ஒரு குத்துவிட்டாள் சாந்தி.
"நான் பீளிங்குல இருக்கேன் உனக்கு என்ன பஞ்ச் டயலாக் கேக்குது".
"அம்மா இந்த போர்வை நெஞ்சி தாங்குமா வழிக்குது டி" என நெழிந்துகொண்டு சொன்னான், போர்வைக்குலிருக்கும் மிஸ்டர் ஜீரோ.
"நீ முதல்ல இந்த போர்வையை விட்டு வெளியே வா" என போர்வையின் நுனியை சாந்தி இழுக்க மிஸ்டர் ஜீரோ பதறி அடித்து இரண்டடி தள்ளி நின்றான்.
"ஏய்… என் டிரஸ் எதுக்கு கழட்டற" என பதறினான்.
"நீ இப்படி வேண்டா குட்டியா வா, அது தான் நல்லாயிருக்கு".
"அது எல்லாம் முடியாது பா… எனக்கு இது தான் பிடிச்சியிருக்கு, குட்டியாயிருந்தா ஏதோ குழந்தைய வச்சியிருக்க போல பீல் ஆகும் இப்போ பாரு, ஹக் செய்யலாம்," என மிஸ்டர் ஜீரோ சாந்தியை கட்டிப்பிடிக்க வர சாந்தி தப்பி ஓடினால் இருவரும் இங்கு விளையாடிக்கொண்டிருக்க.
சகுந்தலாவுக்கு மண்டை காய்ந்தது 'இதுங்களை பிரிக்க வந்தால் ஒன்னா சேர்ந்து சுத்துதுங்க, இந்த மிஸ்டர் ஜீரோ யாருன்னு வேற தெரியலை' என சகுந்தலா புலம்பிக்கொண்டிருக்க,
சகுந்தலா அவளது முழு சக்தியையும் வேர் ஆராய்ச்சி செய்தததால் சில மாயமந்தரங்கள் வைத்து தான் உருவம் மாற்றி சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
அதும் சிறிது காலத்துக்கு மட்டும் தான், அனைவரும் அவர்அவர் இணையோடு சுத்திக்கொண்டிருக்க.
ஆகாஷ், ராஜா மனைவியோடு வந்திருந்தார்கள். சைலு வளைகாப்பு முடிந்த கையோடு ஆகாஷ் கூட்டிவந்துவிட்டான். அவளை தனியாக விடுவது அவ்வளவு நல்லதில்லை என ராஜா சரசு காட்டிலிருந்த அக்னி வீட்டைதான் பாதுகாப்புக்காக அமைத்திருந்தான். ஒரு எறும்பு கூட இவர்கள் அனுமதில்யில்லாமல் வர முடியாத அளவுக்கு கட்டுப்பாடு போட்டிருந்தான்.
ராஜா அனைவரையும் அழைத்து செல்லத்தான் வந்திருந்தான்.
ருத்ராவின் பார்வை அவனையும் மீறி சாந்தியை ரசித்துக்கொண்டிருந்தது.
ருத்ரா அவனது மனதை அடக்கிக்கொண்டிருந்தான் "ருத்ரா இது தப்பு" என்ன தான் சொன்னாலும் ருத்ராக்கு சாந்தியை பிடித்திருந்தது கஷ்டப்பட்டு மனதை ஒரு நிலைக்கு கொண்டுவந்தவன்.
அக்னி நிலாவுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டிருந்தான், அனைத்து பொருளையும் எடுத்து முடித்ததும் ருத்ரா அக்னியை பார்க்க அவளது கண்களில் கண்ணீர் இப்பவோ அப்பவோ என விழுக காத்திருந்தது. அவளது கண் தண்ணீரை துடைத்துவிட்டவன் "எல்லாம் சரியா போயிடும் அதுக்கு தான காட்டுக்கு போறோம். திரும்பி வரும் போது எல்லாம் சரியாகியிருக்கும், என்னை நம்பு என் அழகு மயிலு" என முயலை கொஞ்சுவது போல கொஞ்சினான். முதலில் ருத்ரா மனதில் பேசிய அக்னியும் தன்னுடனிருந்த ரூபி என பெயர்வைத்த அந்த முயலும் ஒன்று என தெரியாது. அனைவருக்கும் பழைய நினைவுகள் வர, அதனுடன் சேர்ந்து பழைய நினைவுகள் வந்திருந்தது. அக்னிக்கு இயற்க்கையாகவே மாய சக்தியிருந்ததால், அவள் எளிதில் கண்டுகொண்டாள் அவளது நினைவுகள் தான் மாயாவாக அழைந்துகொண்டிருக்கிறது என ருத்ராக்கு இந்த விசயம் தெரிய வாய்ப்பில்லை. மிஸ்டர் ஜீரோ அவனது நினைவு, இந்த விசயம் எதும் தெரியாததால் சாந்தி மீதிருந்த ஈர்ப்பை அடக்காமல் வைத்திருப்பான். பாவம் மனதால் நொந்து நூடுல்ஸ் ஆகிட்டான் மிஸ்டர் ஜீரோ லவ்வரை இப்படி பார்த்து வைத்ததற்க்கு மனதால் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.
மாயா… திட்டம் இன்னும் இரண்டு தினங்கள் தான் இருக்கு, செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியம் இருந்தது இன்னும். அது ஆகாஷிடமிருக்கும் ஒரு சாவி அதுயில்லாமல் எதும் நடக்காது. அதற்க்கு முன் இரு நினைவுகளும் தங்கள் உடலுக்கு போனால் தான் சக்தியை உபயோகிக்க முடியும்.
ருத்ராவால் அறிவியல் சக்தியும் அக்னியின் அறிவும்கொண்டுதான் இந்த கும்பலை அழிக்க முடியும் என ராஜா அனைத்து ஏற்பாடும் செய்து சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு நடந்துகொண்டு இருந்தது அக்னி நிலாவின் பழையவீட்டில்.
ராஜாவுக்கு மறைமுகமாக அர்ஜுன், ஆதிரா வீட்டுக்கு இன்னும் பலம் சேர்க்க வேரை வீட்டை சுற்றி பல அடுக்குகள் புதைத்து வைத்தார்கள்.
எப்படியும் சகுந்தலா வசியோடு ஒட்டிக்கொண்டு இங்கு வருவாள் என தெரிந்தது, அதனால் இந்த ஏற்பாடு.
வசியிடம் மட்டும் ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என சொல்லிவிட்டு அழைத்து சென்றார்கள். வசிக்கு புரிந்திருந்தது இவர்கள் அனைவரும் சேர்ந்து ஏதோ செய்துக்கொண்டிருக்காங்கன்னு. 'ஏதோ செஞ்சிட்டு போட்டும் ரிலாக்ஸ்சா ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என அனைவரும் கிளம்பி வேர் மரத்திடம் வர, வசி அந்த மரம் பக்கம் போகாமல் ஏதோ கால் பேசிக்கொண்டு போக சகுந்தலாவுக்கு வசதியாக போய்விட்டது வசியிடம் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.
இவர்கள் மனதில் ஆயிரம் பிரார்த்தனைவைத்து வரும் போது அர்ஜுன், ஆதிரா, மாயாவையும் கூட அழைத்து வந்தார்கள். மாயா வசி கண்களுக்கு மட்டும் தெரியமாட்டாள், பழைய ஜென்மத்தின் நினைவு உள்ளவர்களின் கண்களுக்கு மட்டும் தான் இவள் தெரிவாள் என்பது ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டது.
புதிதாக வரும் இருவரை பார்த்த வசி "யார் இவங்க?"
"நாம் தங்க போர வீட்டுக்கு சொந்தக்காரங்க" என மட்டும் சொல்லி தங்களது துணையோடு நடந்து போனார்கள்.
ஆகாஷ் சைலுவை பூப்போல பிடித்து நடந்தான்.
"ஆகாஷ் இன்னும் கொஞ்ச நாளில் பாப்பா வந்திடுமில்ல".
"ம்ம்" என மனதில் ஆயிரம் குழப்பங்களோடு ஆகாஷ் வர சைலு ஆகாஷின் மனநிலையை புரிந்துகொண்டு.
"நீ ஒன்னும் கவலை படாத நம்ம பாப்பா வரும் போது எல்லாம் சரியாகயிருக்கும்" என ஆறுதல் சொல்ல.
ராஜா ரோஸை ஆசையாக அவனது கண்கள் வருடிக்கொண்டிருந்தது. அவனது பார்வை வீச்சு தாங்காமல் மறுபுறம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அர்ஜுனும் ஆதிராவும் மாயாவை பாவமாக பார்த்துக்கொண்டு வந்தாள்.
இருவரும் எதுக்கு புக் எடுத்து போனிங்க என ராஜா ரோஸை விசாரிக்கவில்லை, காரணம் அவர்களுக்குதான் அடுத்த நாளே பழைய நினைவுகள் வந்து சிறப்பாக விளக்கம் தந்துவிட்டதே.
வசி, சகுந்தலாவின் கையை பிடித்துவர அருகில் வந்த மாயா இருவரின் இணைந்திருக்கும் கையை பார்த்து சோகத்தில் கண்ணீர் தான் வடிக்க முடிந்தது.
மிஸ்டர் ஜீரோ சாந்தியின் வர்புறுத்தலின் பேரில் ஒரு சிறு பச்சை கர்சிப் உள் நுழைந்துகொண்டு காற்றில் பறந்து வந்தான் சாந்தியிடம் காதல் வசனங்கள் பேசிக்கொண்டு.
மாயா அழுத கண்ணீர் அழுத்தி துடைக்கும் போது ஒரு துளி தெரித்து வசி கன்னத்தில் விழ "மழை வரப் போகுது என குதூகலமாக சென்னான்" அனைவரும் மாயாவையும் வசியையும் மாற்றி பார்த்து பரிதாபப் பட.
சகுந்தலா மட்டும் வன்மமாக சிரித்தாள், மாயா நிலையை பார்த்து.
இப்போது அனைவரது பார்வையும் சகுந்தலா மீதிருந்தது.
'என்ன சிரிக்கரியா? நீ எப்படி உள்ள வரன்னு நானும் பார்க்குறேன்' என்பது போல முன் நின்றார்கள்.
சகுந்தலா அசால்ட்டாக நுழைந்து வந்தாள் அந்த வேரால் எந்த பாதிப்பும் அவளுக்கு ஏற்படவில்லை. அனைவருக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் பொருமையாக உள்ளே வந்தார்கள்.
அனைவர் மனதிலும் குழப்பம் வேரின் சக்தி போய் இருக்குமா இந்த குழப்பத்திலேயோ நாட்கள் நகர்ந்தது.
மாயா வசி பக்கமே இருந்தால் மனதில் குமுறல்களோடு 'என் காதல் உனக்கு புரியவில்லையா 'என்பது போல பார்த்து வைத்தாள்.
அனைவருக்கும் முடிவு கட்டும் நாள் வந்துவிட்டது என சகுந்தலா உற்சாகமாக சுற்றித் திரிந்தாள். இந்த வசியால் சகுந்தலாவை யாராலும் நெருங்க விடமுடியவில்லை.
மாயா அனைத்தையும் சரி செய்வாளா?
சகுந்தலாவும் வசி அருகில் வந்து நின்றுகொண்டு வசி வரைவதை பார்க்க. மாயாவும் இங்கு என்ன நடக்குது என வந்து நின்றவள் பார்வையில் விழுந்தது என்னவோ, வசி வரைந்திருந்தை பார்த்து சகுந்தலாவும் மாயாவும் அதிர்ந்து நின்றார்கள்.
மாயாவின் மறைந்துபோன ஒரு உருவம் வரைந்து வைத்திருந்தான். சகுந்தலா அதை பார்த்து, 'ஒருவேலை கண்டுபிடிச்சிடுவானோ' என நினைத்திருக்கும் நேரம் அதிர்ந்த மாயாவின் விழிகள் புன்னகையில் மறைந்திருந்தது. வரைந்து முடித்ததும் தான் வசி கவனித்தான், மனதிலிருந்த மாயாவை வரைந்து வைத்திருப்பதை. வசிக்கு தலை பயங்கரமாக வலித்தது, யாரோ சுத்தியால் மண்டையை பிளப்பது போலிருந்தது. வசி மயங்கும் முன் அக்னி நிலாவையும் அவன் சற்றுமுன் வரைந்திருந்த பெயின்டிங்கும் பார்த்து குழப்பத்தோடு சேர்ந்து மயங்கி சரிய.
அனைவரும் இங்கு நடக்கும் கலவரம் தெரிய வசியை பார்க்க ஓடி வந்தார்கள்.
மாயா, அர்ஜுன், ஆதிரா மூவரும் அக்னி நிலாவையும், ருத்ரா, மிஸ்டர் ஜீரோவை அவர்கள் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த ஒரு மாய வட்டத்தில் தள்ள கடைசியாக மாயாவும் உள் நின்றாள். பிரிந்திருந்த நினைவுகளோடு ஒன்றாக சேருவதை பார்த்து சாந்திதான் அதிர்ந்து நின்றாள்.
ருத்ராவும் மிஸ்டர் ஜீரோவும் ஒன்னா என்பது போல.
சகுந்தலா வசியை பார்த்துக்கொண்டிருக்கும் போது இது அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
சகுந்தலாவிற்க்கு உள்ளுணர்வு ஏதோ தவறு நடப்பது போல சொல்ல வெளியேயே எட்டிப் பார்க்க அதிர்ந்திருந்தாள். அவள் தடுப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
அனைவரும் ஒன்றாக நின்று சகுந்தலாவை கேலியாக பார்க்க சகுந்தலாவிற்க்கு ஆத்திரம் பொங்கியது. யாருக்கோ போன் போட்டு "எல்லாம் தயாராயிருக்கா சரி உள்ள வாங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லாத்தையும் முடிக்கனும்" என சொல்லி நின்றிருந்த அனைவரையும் பார்த்து "என்ன எல்லாம் ஒன்னா சேர்ந்துட்டிங்க போல. அதுக்கு நான் விட மாட்டேன்" என சகுந்தலா அகங்காரமாக சிரிக்க.
அவளது கொடுர சிரிப்பு அனைவருக்கும் ஒரு செய்தி சொன்னது என்னவோ உண்மைதான் பெரிய திட்டம் வைத்திருப்பது நன்றாக தெரிந்தது அனைவருக்கும். அனைவரும் சுதாரிக்கும் முன் ஒரு ஐம்பது பேர் பக்கம் சுற்றி வளைத்தார்கள்.
ராஜா அதிர்ந்தான் இவ்வளவு பாதுகாப்பு மீறி எப்படி உள்ளே நுழைந்தார்கள் என. இவர்களில்லாமல் இன்னும் சிலர் சுற்றிவளைத்து அனைத்து பாதுகாப்பையும் தகர்த்துக்கொண்டிருக்க.
வசி எழுந்திரிக்காத வகையில் சகுந்தலா மயக்க மருந்து கொடுத்திருந்தாள்.
அக்னி, ருத்ராக்கு சில சக்திகள் கிடைத்திருந்தது அவர்களின் நான்னைவான மாயா மற்றும் மிஸ்டர் ஜீரோவிடமிருந்து ஆனால் இவ்வளவு பேரை சமாளிக்க முடியாது.
ராஜா முன் வந்து "இப்போ உனக்கு என்ன வேணும்? இங்க இருப்பவர்களை எதும் செஞ்சிடாத என கெஞ்சினான்.
ருத்ரா, அர்ஜின், ஆகாஷ் அருகில் வந்து ராஜா "இவகிட்ட எதுக்கு கெஞ்சிட்டுயிருக்க நாம் தயாரித்து வைத்தது ஒரு துளி இவள்மிது பட்டால் போதும் பொசுங்கிடுவா" என இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ரோஸ் அவளை தாக்க அந்த திரவத்தை எடுத்துவந்து ருத்ராவிடம் கொடுக்க அக்னி நிலாவும், ருத்ராவும் கை கோர்த்து ஏதோ மந்திரம் உச்சரித்து அந்த திரவத்தை தெளிக்க சகுந்தலாவிற்க்கு உடல் எரிய ஆரம்பித்தது அனைவரும் கொஞ்சம் ஒதுங்கி நின்றார்கள் அந்த வட்டத்தைவிட்டு.
சகுந்தலா எரிந்த உடலோடு மயங்கி சரிய அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி, கூட ஒட்டிவந்தது விட்டுத்தொலைந்தது என அவர்கள் சந்தோஷத்துக்கு ஆயுசு குறைவு போல, சாம்பலாக இருந்த சகுந்தலாவின் உடல் மீண்டும் ஒன்றாக சேர்ந்து பழைய உருவத்திற்க்கு வந்திருந்தாள்.
சும்மா நின்றிருந்த ஐம்பது பேரும் சுற்றி வளைத்தார்கள், சகுந்தலா அகங்காரமாக சிரித்து "என்னை அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் செய்ய முடியாது."
மாயா மாயம் செய்ய வருவாள்.